ஆயிரம் குற்றவாளிகள் விடுவிக்கப்படலாம். ஆனால்…!

சகப் பள்ளி மாணவியைக் கற்பழித்துக் கொன்றதாக 14 வயதில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் 48 வருடங்கள் கழிந்தபின்னர் தற்போது நிரபராதி என்று கூறி தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த…

Read More

பஸ்ரா இராணுவ நடவடிக்கையில் பலனேதும் இல்லை – பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி!

பாக்தாத்: தெற்கு இராக்கின் மிகப்பெரிய நகரமான பஸராவில் கடந்த நான்கு வருடத்திற்கும் மேலாக நடத்திய இராணுவ நடவடிக்கையினால் எந்தப் பயனும் இல்லை எனவும், அவை அர்த்தமற்றவையாகவே இருந்தன…

Read More

வளைகுடா நாடுகளின் ஒற்றுமைக்கு அடித்தளமிடும் தொடர்வண்டி!

{mosimage}அரபு அமீரக ஒன்றியத்தில் விரைவு ரயில் போக்குவரத்துச் சேவைக்கான கட்டுமானப் பணிகள் அடுத்த வருடத்தின் துவக்கத்தில் ஆரம்பமாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமீரக மக்களிடையே கடுமையான தலைவலியை…

Read More

குஜராத் கலவரங்களுக்கு மோடி தான் காரணம் – கொலையாளிகள் ஒப்புதல்!

புதுதில்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் முழு ஒத்துழைப்போடும் ஆசிர்வாதத்தோடும் தான் மதக் கலவரத்தை நடத்தியதாக பாஜக, விஎச்பி, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த குஜராத்…

Read More

ஆஸ்திரியர்களுக்கு நபிகளாரின் செய்தி!

"அண்டைவீட்டுக்காரன் பசித்து வாடியிருக்க, வயிறுமுட்ட உண்ட நிலையில் படுக்கைக்குச் செல்பவன் உண்மையான நம்பிக்கையாளன் இல்லை." என்ற அகிலத்திற்கு அருட்கொடையாய் அருளப்பெற்ற நபிகளாரின் செய்தி இன்று ஆஸ்திரியாவின் 12…

Read More

தில்லி போலிமோதல் வழக்கு: போலிசார் குற்றவாளிகள் – நீதிமன்றம் தீர்ப்பு!

தில்லியில் 1997ஆம் ஆண்டு அப்பாவி வணிகர்கள் இரண்டு பேரை “போலி மோதலில்” சுட்டுக் கொன்ற வழக்கில் உதவி காவல் ஆணையர் உட்பட 10 போலீசாரும் குற்றவாளிகள் என…

Read More

ஈரான் மீதான தாக்குதலை ரஷ்யா அனுமதிக்காது! – புட்டின்

{mosimage}தெஹ்ரான்: ஈரான் உள்ளிட்ட காஸ்பியன் நாடுகளுக்கு எதிராக இராணுவத் தாக்குதல் தொடுக்க எவரையும் அனுமதிக்க மாட்டோம் என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புட்டின் கூறினார். ஈரானுக்கெதிராக அமெரிக்கா…

Read More

இராக்கிலிருக்கும் பிரிட்டிஷ் படையினர் தாயகம் திரும்புகிறார்கள்!

இராக்கின் பஸ்ரா பகுதியில் தற்போது நிலை கொண்டிருக்கும் 4500 பிரிட்டிஷ் படையினரில் 2008 தொடக்கத்தில் 2500 பேர் திரும்பப் பெறப்படுவர் என பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன்…

Read More

ஹோலோகாஸ்ட் ஒரு மாயையே!- ஆஸ்திரேலிய நிபுணர்குழு ஆய்வு முடிவு

சிட்னி: நாஸிக்களின் சிறைக்கூடமான போலந்திலுள்ள ட்ரப்லிங்காவில் (Treblinka), யூதர்களை கூட்டமாக கொன்று புதைத்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என ஒரு ஆஸ்திரேலிய ஆய்வுக் குழு வெளிப்படுத்தியுள்ளது. நவீனத்…

Read More

ஹிஜாப் உரிமைப் போராட்டத்தில் வெற்றிபெற்ற பள்ளி மாணவி!

தலையை முழுவதுமாக மறைக்கும் விதத்தில் ஹிஜாப் அணிந்து வகுப்பிற்கு வருவதற்கு தடை ஏற்படுத்திய ஸ்பெயின் பள்ளிக்கூட நிர்வாகத்திற்கு எதிராக போராடிய பள்ளி மாணவிக்கு வெற்றி கிடைத்துள்ளது. எட்டு…

Read More

பால்தாக்கரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – மனித உரிமை கழகம்!

{mosimage}புது தில்லி: மும்பைக் கலவரத்தில் குற்றவாளிகள் என ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் கண்டறிந்த பால்தாக்கரே உட்பட சிவசேனா தலைவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை என மும்பை…

Read More

விண்வெளியில் நோன்பு நோற்க இருக்கும் முதல் முஸ்லிம்!

மலேசியா விண்வெளிக்குத் தனது நாட்டைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரை விண்வெளிக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்ததும் அவ்வாறு விண்வெளியில் தங்கி இருக்கும் போது இஸ்லாமியக் கடமைகளை எவ்வாறு நிறைவேற்றுவது…

Read More

சிறைபிடிக்கப்பட்ட கொரிய நாட்டினரை தாலிபான் விடுதலை செய்தது!

{mosimage}கடந்த 2007, ஜூலை 19 அன்று கிறிஸ்தவ மதப் பிரச்சாரத்திற்காக ஆப்கானிஸ்தான் வந்திறங்கிய 23 கொரிய நாட்டினரைத் தாலிபான் பணயக் கைதிகளாகச் சிறை பிடித்தது. முதலில் சிதைந்து…

Read More

ஹைதராபாத்தில் இரட்டைக் குண்டுவெடிப்பு: 40 பேர் மரணம்

}இந்தியாவின் தகவல் தொழில்நுட்பநகரங்களில் முக்கியமான ஒரு நகரமாக பெரும் வளர்ச்சி பெற்று வரும் ஹைதராபாத்தில் நேற்று இரட்டை வெடிகுண்டுகள் வெடித்ததில் 40 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் 70…

Read More

மவ்லானாக்களின் இஸ்ரேல் விஜயம்

இந்தியாவிலிருந்து முதன் முதலாக முஸ்லிம்(?) பிரதிநிதிக்குழு ஒன்று இஸ்ரேலுக்கு விஜயம் செய்திருக்கிறது. ஆறு நாட்கள் இஸ்ரேலில் தங்கும் இந்த குழு அதிபர் ஷிமோன் பெரஸ் உட்பட யூத-முஸ்லிம்…

Read More

விக்கிபீடியாவில் CIA, FBI செய்த தகவல் குளறுபடி அம்பலம்!

கட்டற்ற கலைக்களஞ்சியம் என்ற பெருமையைக் கொண்டுள்ள விக்கிபீடியாவின் பெருமையே அதற்கு எவர் வேண்டுமானாலும் தகவல் அளிக்கலாம்; ஏற்கனவே இருக்கும் தகவல்களைத் திருத்தி அமைக்கலாம். இவ்வகையான தகவல் அளிப்பதற்கு…

Read More

அமெரிக்கப் படையெடுப்பும் ஆயிரக்கணக்கான விதவைகளும்!

  அமெரிக்கப் படையெடுப்பைத் தொடர்ந்து ஈராக்கில் நாள்தோறும் நடக்கும் தாக்குதல்களும் குண்டுவெடிப்புகளும் தொடர்கதையாய் இருக்க அதனால் ஆண்கள் கூட்டம் கூட்டமாய் செத்துமடிய, உயிருக்குப் போராடும் பிள்ளைகளைக் காக்க…

Read More

உண்மையில் நடந்ததை முழுமையா எழுதுங்க! – மதானி உணர்ச்சிப்பூர்வ பேட்டி

{mosimage}கேரளத்தில் உள்ள அனைத்து சேனல்களும் அன்றாடம் காட்சிப்படுத்தும் நபராக மாறியிருக்கிறார். 'குண்டு வெடிப்பு வழக்கில் இவர் எப்படி விடுவிக்கப்பட்டார்?' என்று தமிழக மக்கள் புருவம் உயர்த்திப் பார்க்கும்…

Read More

வன்முறையைத் தூண்டும் ‘ஸாம்னா’ பத்திரிக்கைக்குத் தடைவிதிக்கக் கோரிக்கை!

{mosimage}மும்பை மற்றும் மஹாராஷ்டிராவின் முக்கிய நகரங்களில் இருந்து வெளிவரும் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'ஸாம்னா'-வுக்குத் தடை விதிக்கக் கோரி மும்பைக் காவல்துறை ஆணையாளருக்கு பிரபல மனித உரிமை…

Read More

இலண்டன் மையப் பள்ளி இமாம் மீது கொடும் வன்முறை – இமாம் கவலைக்கிடம்!

இலண்டனில் இருக்கும் மையப் பள்ளியின் இமாம்களில் ஒருவர் மீது கடும் கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. இது ஐக்கிய ராச்சியத்தில் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிராக வளர்ந்து வரும் வெறுப்பினால்…

Read More

குர்ஆனை மனனம் செய்யும் ஹிந்து சிறுமி!

பிஹார் மாநிலம் ககோல் என்னும் ஊரைச் சேர்ந்த ரயில்வே ஊழியரான திலீப் குமார் சௌத்திரி என்பவரின் மகளான ஹேமலதா என்னும் 9 வயதாகும் சிறுமி தன் வீட்டின்…

Read More

குர்ஆனைத் தடைசெய்யவேண்டும் : டச்சு நாடாளுமன்ற உறுப்பினர்

{mosimage}முஸ்லிம்களின் வழிகாட்டியாக இறைவனின் வார்த்தைகள் என முஸ்லிம்களால் நம்பப்படும் திருமறை குர்ஆனைத் தடை செய்ய வேண்டும் என நெதர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் கியர்ட் வில்டர்ஸ் கூறியுள்ளார். 150…

Read More

இராக்கிய சிறுமியைக் கற்பழித்துக் கொன்ற அமெரிக்க படைவீரருக்கு 110 ஆண்டு சிறை!

{mosimage}இராக்கிய சிறுமியை மானபங்கப் படுத்தி கொடூரமாகக் கொன்ற அமெரிக்க சார்ஜெண்ட் பால் கோர்ட்டசுக்கு குற்றம் நிரூபிக்கப் பட்டதால் 100 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டது அறிந்ததே. இந்த சதியில்…

Read More

அமெரிக்க அதிபர் வேட்பாளர்: மக்கா மற்றும் மதீனாவை அழிக்கவேண்டும்

அமெரிக்கா மீதான தாக்குதலை வெற்றிகரமாக முறியடிக்க வேண்டுமெனில் இஸ்லாமியப் புனிதத் தலங்களான மக்கா, மதீனா இரு நகரங்களையும் குண்டு போட்டுச் சுவடின்றி அழிக்க வேண்டும் என அமெரிக்க…

Read More

அமெரிக்கப் பாதிரியாரின் அத்துமீறிய மதமாற்ற முயற்சி

கடந்த ஆகஸ்ட் 3, 2007 ம் தேதி (நேற்று) அமெரிக்காவின் சியாட்டல் நகரத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் முகப்பில் அமெரிக்கப் பாதிரியார் ஒருவர், தனது உதவியாளர்கள் துணையுடன்…

Read More

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு: மதானி விடுதலை

கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் அப்துல் நாசர் மதானி விடுதலை செய்யப்பட்டுள்ளார். அல் உம்மா தலைவர் எஸ்.ஏ.பாட்ஷா, அவரது மகன் சித்திக் அலி உட்பட 153 பேரை…

Read More

போலி என்கவுண்டர்கள்: அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

புதுதில்லி: போலி என்கவுண்டர்கள் மற்றும் கஸ்டடி மரணங்கள் நிகழாமல் தடுக்க பயன்தரத்தக்க ரீதியிலான தேசிய நிலைப்பாட்டை உருவாக்குவது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

Read More

எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்லர் – பாஜக நிலைபாட்டில் மாற்றம்?

{mosimage}புதுதில்லி: எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்லர் என பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார். பாஜக தலைமையகத்தில் நடந்த பாஜக சிறுபான்மை பிரிவின் (மைனாரிட்டி மோர்ச்சா) தேசிய சமிதி…

Read More

பெஸ்லான் கோர முடிவுக்கு ரஷ்யப் படையினரே காரணம்: புதிய வீடியோ ஆவணம்

{mosimage}2004 ஆம் ஆண்டு பெஸ்லான் நகரில் நடைபெற்ற பள்ளிக் குழந்தைகள் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்ட நிகழ்வில் அனைத்துக் குழந்தைகளும் நெருப்பினால் கொல்லப்பட்ட சோக முடிவுக்கு இதுவரை செசன்யா…

Read More
டாக்டர் ஹனீஃப்

அநியாயமாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய மருத்துவர் ஹனீஃப் விடுதலை

சிட்னி: இலண்டன் மற்றும் கிளாஸ்கோ விமானநிலையங்களைத் தகர்க்க நடந்த சதியில் தீவிரவாதி எனக் குற்றம் சாட்டப்பட்ட இந்திய மருத்துவர் ஹனீஃபின் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் திரும்பப் பெறுவதாகவும்,…

Read More