மிஃராஜ் தரும் படிப்பினைகள்…! (பகுதி 1)

இஸ்லாமிய வரலாற்றில் மறக்கப்படாத, மறக்கடிக்க முடியாத திரும்பத் திரும்ப நினைவுகூரப்படும் பல்வேறு தருணங்களும் நிகழ்ச்சிகளும் உண்டு. அவற்றில் இறைவனின் அத்தாட்சிகளும் காணப்படுகின்றன. அவ்வாறான இறை அத்தாட்சிகளில், இன்று…

Read More

அமாவாசை நிலாக்கள் – 5

தாருல் ஹிக்மா HOUSE OF WISDOM – 2 மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்ற ஆரம்ப நாட்களிலேயே தொழுகைக்கான முதல் பள்ளிவாயில் கட்டப்பட்டது. இஸ்லாமிய மீளெழுச்சியின் வரலாற்றுத் துவக்க…

Read More

அமாவாசை நிலாக்கள் – 3

“எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?” என்று உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது —அல் குர்ஆன்(81:8-9). அல்ஷிஃபா பின்த் அப்துல்லாஹ்…

Read More

அமாவாசை நிலாக்கள்! – புதிய தொடர் அறிமுகம்

அலகிலா அருளும் அளவிலா அன்பும் இலகுமோ ரிறையின் இனியபேர் போற்றி !!!உலகெலாம் படைத்தே உயர்வுறக் காக்கும் புலமையோன் தனக்கே புகழெலாம் உரிய !!! பேரா. அப்துல் கஃபூர்[1]

Read More

அணுக்கத் தோழர் அபூபக்ருஸ் ஸித்தீக் – 3

மாந்திரீகம் எனும் தந்திர வித்தைகள் மிகைத்து, படைத்த இறைவனை மறந்து, இஸ்ராயீலின் மக்கள் வாழ்ந்த காலகட்டத்தில் மூஸா நபியைத் தவ்ராத்தோடு முஅஜிஸாத்துகளுடன் அல்லாஹ் அனுப்பினான்; ‘நானே மிகைத்தவன்;…

Read More

அணுக்கத் தோழர் அபூபக்ருஸ் ஸித்தீக் (ரலி) – 2

குறைஷிகள் மக்காவில் பல்வேறு கோத்திரங்களாகப் பிரிந்து வாழ்ந்த போதிலும் குறைஷி ஒருவருக்குப் பிரச்சினை என்றால் ‘குறைஷி’ என்ற ரீதியில் ஒன்றுபடுவார்கள். “நீதியானவர்கள்” எனப் பெயர் பெற்றிருந்த அவர்கள்…

Read More

​அணுக்கத் தோழர் அபூபக்ருஸ் ஸித்தீக் (ரலி) – 1

அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி (தேவை ஒன்றை முறையிடுவதற்காக) வந்தார். நபி (ஸல்) அவர்கள் அந்தப் பெண்மணியைத் திரும்பவும் வரும்படிக் கட்டளையிட்டார்கள். அந்தப் பெண்மணி,…

Read More

அபூபக்ருஸ் ஸித்தீக் (ரலி) புதிய தொடர் அறிமுகம்

அஸ்ஸலாமு அலைக்கும். தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களுள் ஒருவரான ரஹ்மான் சாதிக் அவர்களை இத்தொடரில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்! – சத்தியமார்க்கம்.காம் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், அல்லாஹ்வின்…

Read More
ஹிஜாப் அணிந்துள்ள அன்னை தெரஸாவும் பிரதிபா பட்டேலும்

இஸ்லாமோ ஃபோபியா – ஒரு பார்வை (பகுதி 6)

இஸ்லாமோஃபோபியாவின் வெளிப்பாடுகள்:   சுருக்கமாகச் சொல்வதென்றால் இஸ்லாத்தினை எதிர்ப்பவர்களின் குறி, முஸ்லிம்களை உடல் ரீதியாகவும், சிந்தனை ரீதியாகவும், இழித்துப் பேசுவதும் திட்டமிட்டு அவர்களின் பொருளாதாரத்தை அழிப்பதுமாகும். அதில்…

Read More

இஸ்லாமோஃபோபியா – ஒரு பார்வை (பகுதி 5)

இஸ்லாத்தையும் அதைப் பின்பற்றும் முஸ்லிம்களையும் தீய சக்தியாக உருவகப்படுத்த இரு செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டன. அவை:- 1. இஸ்லாம் – சகிப்புத்தன்மையற்ற, வன்முறையைத் தூண்டக்கூடிய, மேற்கத்திய கலாச்சாரத்திற்கு…

Read More

இந்தியா காஃபிர் நாடா?(பகுதி-3)

ஹிஜ்ரத் – நாடு துறத்தல் ஒரு பார்வை! மூன்றாம் பகுதியை வாசிக்கத் துவங்கும் முன் முன்சென்ற பகுதி-1, பகுதி-2 ஆகியவற்றை பார்வையிட்டுக் கொள்ளுங்கள். இஸ்லாமியச் சொல் வழக்கில்…

Read More

துஆ (பிரார்த்தனை) செய்ய சிறந்த நேரங்கள்!

துஆ (பிரார்த்தனை) செய்ய சிறந்த நேரங்கள்! "என்னிடமே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக…

Read More

இந்தியா காஃபிர் நாடா? (பகுதி-2)

முஷ்ரிகீன் (இணை வைப்பவர்கள்) மத்தியில் முஸ்லிம்கள் வாழலாமா? கட்டுரையின் முதல்பகுதி-யினைப் படித்துவிட்டுத் தொடருங்கள். முஷ்ரிகீன் மத்தியில் முஸ்லிம்களும், முஸ்லிம்கள் மத்தியில் முஷ்ரிகின்களும் வாழ்வது இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட காரியம்…

Read More

இந்தியா காஃபிர் நாடா? (பகுதி-1)

சத்தியமார்க்கம்.காம் தளத்தில், “இந்திய அரசின் சிறுபான்மையினர் நலத்துறை அறிவித்துள்ள கல்வி உதவித்தொகை” என்ற தலைப்பில் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு அரசு ஒதுக்கியுள்ள கல்வி உதவித் தொகையைக் குறித்தும் அதனை…

Read More

காபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா? (பகுதி-4)

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் புதுப்பித்துக் கட்டிய காபா ஆலயம், பலவீனமாக இருந்ததால் குறைஷியர் அதை இடித்துவிட்டுப் புதுப்பித்துக் கட்டினார்கள். நபித்துவ வாழ்வுக்கு முன், காபாவைப் புதுப்பித்துக்…

Read More

காபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா? (பகுதி-3)

கல் இது கல், இது கருப்புக்கல். காபா எனும் எனும் புனித ஆலயம் சதுர வடிவில் அமைக்கப்பட்ட கட்டடம் ஆகும். அதன் நான்கு மூலைகளுக்கும் வெவ்வேறு பெயர்கள்…

Read More

காபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா? (பகுதி-2)

மக்காவில் அமைந்திருக்கும் காபாவை, உலக முஸ்லிம்கள் புனித ஆலயமாகத் தமது வணக்க வழிபாட்டை அதை நோக்கி அமைத்துக் கொள்கிறார்கள். காபா ஆலயத்தை வன்முறை நோக்கத்தோடு தாக்கி அழிப்பதற்கு…

Read More

காபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா? (பகுதி-1)

“மக்கா மற்றும் மதினாவை அழிக்க வேண்டும்” என்று அமெரிக்க அதிபர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கூறியதை சத்தியமார்க்கம்.காம் செய்தியாக பதித்திருந்ததை அனைவரும் அறிவோம். அச்செய்தியின் பின்னூட்டங்களில்…

Read More

மிஃராஜ் தரும் படிப்பினைகள்…! (பகுதி 2)

மிஃராஜை நினைவு கூரும்போது என்னதான் அந்நாளில் செய்ய வேண்டும் என்கிற கேள்வியோடு முதல் பகுதியை நிறுத்தியிருந்தோம். இதற்கு மிஃராஜின் பொழுது என்னென்ன சம்பவங்கள் நடந்தன என்று நபி(ஸல்)…

Read More

இஸ்லாமோஃபோபியா – ஒரு பார்வை (பகுதி 4)

யூத பாரம்பரியத்தினால் உரமிடப்பட்டு, உலக மக்கள் மனதில் பசுமையாக வளர்த்து விடப்பட்ட இஸ்லாத்தின் மீதான இத்தகைய அதீத அச்சத்தை, இன்று அறிவிக்கப்படாத போக்கிரியாக, உலக நாடுகளின் பெரியண்ணனாக…

Read More

இஸ்லாமோஃபோபியா – ஒரு பார்வை! (பகுதி 3)

சுமார் 800 ஆண்டுகாலம் இஸ்லாமியர்கள் ஆட்சி செய்த அந்தலூசியா என்றறியப்பட்ட ஸ்பெயினில், சிலுவைப் போர்களைத் தொடர்ந்து கிறிஸ்தவ தீவிரவாதம் தலைவிரித்தாடிய கால கட்டத்தில், ஒரு சதவீத முஸ்லிம்கள்…

Read More

இஸ்லாமோஃபோபியா – ஒரு பார்வை (பகுதி 2)

முதல் பகுதி-யை வாசிக்காதவர்கள் ஒரு நடை சென்று விட்டு வந்து விடுங்கள். இஸ்லாமோஃபோபியா எனும் இஸ்லாத்தின் மீதான அச்சம் இன்று உலகம் முழுக்க பரந்து விரிந்து காணப்படுகின்றது….

Read More

இஸ்லாமோஃபோபியா – ஒரு பார்வை! (பகுதி 1)

அஸ்மா அப்துல் ஹமீத், ஃபாலஸ்தீனில் பிறந்து டென்மார்க்கில் வசித்து வரும் 25 வயதான சமூக சேவகி. எதிர்வரும் 2009 டென்மார்க் பாராளுமன்ற தேர்தலில், தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் பாராளுமன்றத்திற்கு…

Read More

இஸ்லாமிய சமூகத்தின் எதிர்காலம்!

முன்குறிப்பு:  சமீபத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் வெளியான உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி இறுதித்தேர்வு முடிவுகளில் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு மாநில, மாவட்ட அளவில் முஸ்லிம் மாணவ, மாணவிகள்…

Read More

திருமறை கூறும் வாழ்வியல் தீர்வுகள்! (பகுதி-3)

பெண்களுக்குரிய உரிமைகளை வழங்குவதை “ஆண்களின் கடமை!” எனப் பிரகடனப்படுத்திய சித்தாந்தம் மனிதகுல வரலாற்றில் எங்காவது உண்டா எனத் தேடினால், இஸ்லாம் என்ற மார்க்கம் அறியப்படும்வரை எங்குமே காணப்பட…

Read More

திருமறை கூறும் வாழ்வியல் தீர்வுகள்! (பகுதி-2)

இஸ்லாம் வணக்க வழிபாடுகளை மட்டும் வலியுறுத்தும் ஒரு மதமோ அல்லது சட்டதிட்டங்களை வகுத்தளிக்கும் வெறும் சித்தாந்தமோ அல்ல; அது ஒரு வாழ்க்கை நெறியாகும். இறைவனை வணங்கிவிட்டால் மட்டும்…

Read More

தஞ்சை முஸ்லிம்களைக் குறிவைக்கும் சங்பரிவாரங்கள் (பகுதி 3)

இதுவரை சங்பரிவாரங்களின் இரத்த வெறிக்கு இரையான இந்திய முஸ்லிம்களின் நிலையை ஆய்ந்தால், மீரட், பாகல்பூர், மும்பை, குஜராத் போன்ற வடமாநில முஸ்லிம்கள் அந்தத்தப் பகுதியிலேயே பிறந்து, தொழில்…

Read More

தஞ்சை முஸ்லிம்களைக் குறிவைக்கும் சங்பரிவாரங்கள் (பகுதி 2)

“கலைகள் தந்த தஞ்சை, கவலைகள் தருகிறது” என்ற மலர்மன்னனின் அபத்தக் கட்டுரையில் முஸ்லிம்களின் வழிபாடுகளைக் குறித்த துவேசங்களுக்கான பதில் வினையை முதல் பகுதியில் விரிவாகப் பார்த்தோம்.  அதில்…

Read More