விதை !

அண்மி வந்துவிட்டது உலகத்தின் அழிவு. நிகழத் தொடங்கிவிட்டன அதன் பிரளயங்கள். அச்சமயம் கைவசம் ஒரு விதை உள்ளது. என்ன செய்யலாம்? என்ன செய்வோம்?

Read More

ரமழானை வரவேற்போம் – பத்து அம்சத் திட்டம்

ரமழான் எனும் புனித மாதம் அண்மிவிட்டது. இந்த ஆண்டின் ரமழானை அடைந்துகொள்ளாமல் மரணித்துவிட்ட முஸ்லிம்கள் அனைவருக்கும் நம் பிரார்த்தனைகள் உரித்தாகட்டும். இதை நமக்கு அடையத் தந்த அல்லாஹ்வைப்…

Read More

தீதின்றி வந்த பொருள்!

அவர் ஒரு வடை விற்பனையாளர். (இல்லையில்லை, நீங்கள் நினைக்கிற அந்த ‘அவர்’ அல்லர், இவர் வேறு). தள்ளுவண்டியில் வைத்து மிகவும் பக்குவமாகச் சுட்டெடுத்த வடைகளை விற்பவர்.

Read More

ரமளானுக்குப் பின்… (வீடியோ)

புனித ரமளான் மாதம் நிறைவுற்ற பிறகு, குறிப்பாக விலங்கிடப்பட்ட ஷைத்தான்கள்,  பிணைகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு மெல்ல வெளியே வரும்போது என்ன செய்வது? ரமளான் மாதம் முழுக்கப்…

Read More

நேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு!

சாலையில் கிடந்த ரூ.ஐம்பதாயிரத்தை, பள்ளி ஆசிரியை மூலமாகக் காவல் துறையினரிடம் சேர்த்த, ஈரோடு மாணவர் முகமது யாசினின் நேர்மையை அங்கீகரித்துப் பாராட்டும் வகையில், தமிழக அரசின் பள்ளிக்…

Read More

குஞ்ஞு முஹம்மது!

கட்டுரை ஆசிரியர் அபூபிலால் கத்தரில் வசிப்பவர். தம்மைச் சுற்றி வாழும் மனிதர்களை வாசிப்பவர். அவ்வாறு அவர் வாசித்தவர்களுள் ஒருவரான ‘ஹாஜிக்கா’வைப் பற்றி நமது சத்தியமார்க்கம் தளத்தில் இதற்கு…

Read More

இறைவைனிடம் கை ஏந்துவோம்!

புனிதமிகு ரமலான் மாதத்தின் முதல் பத்து நாட்களை நிறைவு செய்துவிட்டு அடுத்த பத்தில் இருக்கின்றோம்.  இறைவனின் அருட்கொடையின் பத்து என்று இறைத்தூதரால் வர்ணிக்கப்பட்ட முதல் பத்து நோன்புகளில்…

Read More

எதுவும் நம்முடையதில்லை!

வெ ளியூர் சென்றிருந்த ஒரு மனிதர் திரும்பிவந்து பார்த்த போது தனது அழகிய வீடு நெருப்பில் எரிந்துகொண்டிருப்பதைப் பார்த்தார். ஊரிலேயே அழகான வீடு அது. தனது வீட்டை…

Read More

வருமுன்

பழைய டைரிக் குறிப்பொன்றைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அந்த வாக்கியம் கவனத்தைக் கவர்ந்தது. உறவினர் ஒருவர் ஹஜ்ஜுக்குச் சென்றிருக்கிறார். அரஃபாவிலிருந்து மினா செல்லும் வழியில் இறந்துவிட்டார்.

Read More

என்னால் இயன்ற அறம்!

வெள்ளிக்கிழமைகளில் குத்பா தொடங்குவதற்குமுன் வாடிக்கையாக பள்ளிவாசலின் முன்பகுதிகளை மிகவும் சிரத்தையுடன் பெருக்கிக் கொண்டிருப்பார் அவர். மக்கள் கூட்டம் பெரிதாகச் சட்டை செய்யாமல் ஸலாம் மட்டும் கூறிவிட்டு அவரைக்…

Read More

கண் விற்றுச் சித்திரம்

வண்ணமயமான சித்திரக் கண்காட்சியில் ஒரு படம் தங்களைக் கவர்கிறது. “பார்க்கச் சிறப்பா இருக்கு. சித்திரம்னா அது இதான். இதுதான் எனக்குத் தேவை. என்ன விலை?” என்று விசாரிக்கிறீர்கள்….

Read More

சோதனையும் இறையருளே!

இஸ்லாத்தின் மீது வெறுப்பும் காழ்ப்புணர்ச்சியும் கொண்ட இஸ்லாமிய எதிரிகள் இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதையும் உலக அளவில் முஸ்லிம்கள் தொடர்ச்சியாகத் தாக்கப்படுவதையும் கண்டு…

Read More

பட்டாசு வெடிப்பதும் பாட்டில்கள் குடிப்பதும் தானா பண்டிகை?

இந்தியாவில் நடைபெறுகின்ற பல மதத்தவர்களின் பண்டிகைக் கொண்டாடத்தின் உச்சத்தை சாராயக் கடைகளில் தான் பார்க்க முடியும்.

Read More

உயிலும் உடலும் (மரண சாசனம்)

 “‘(மரண சாசனம் செய்ய) ஏதேனும் ஒரு பொருளைப் பெற்றிருக்கும் எந்த ஒரு முஸ்லிமுக்கும் அவர் தன்னுடைய மரண சாசனத்தை எழுதித் தன்னிடம் வைத்திருக்காமல் இரண்டு இரவுகள் கூட…

Read More

30 நாட்கள் பயிற்சி

சமீபத்தில், ஒரு இணைய தளத்தில் பிரபலமான அமெரிக்கப் பேச்சாளர் ஒருவரின் உரையினைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் பேச்சு மிக சுவாரஸ்யமாய் இருந்தது. ”நீங்கள் எதில் நிபுணத்துவம் அடைய…

Read More

மை; பொறுமை

பஹாவுத்தீன் யூஸுப் இப்னு ரஃபி இப்னு ஷத்தாத் (Baha ad-Din ibn Shaddad) என்பது அந்த மார்க்க அறிஞரின் முழுப்பெயர். எதற்கு நீட்டி முழக்கி என்று சுருக்கமாக…

Read More
http://www.satyamargam.com/images/stories/news2014/quran.jpg

குர் ஆன் ஏற்படுத்திய மாற்றங்கள்! (வீடியோ)

“குர் ஆன் ஏற்படுத்திய மாற்றங்கள்” எனும் தலைப்பில் சத்தியமார்க்கம்.காமிற்காக சிறப்புரை நிகழ்த்தியுள்ளவர் மெளலவி அவ்ன் அன்ஸார் இஸ்லாஹி.

Read More

திருக்குர்ஆன் ஏற்படுத்தும் சமூக மாற்றங்கள் (Video)

நாகர்கோவில் அல்மஸ்ஜிதுல் அஷ்ரபில் கடந்த 22.07.2012 அன்று ரமளான் இரவு சிறப்பு நிகழ்ச்சியில், “திருக்குர்ஆன் ஏற்படுத்தும் சமூக மாற்றங்கள்” எனும் தலைப்பில் S.கமாலுதீன் மதனி அவர்கள் ஆற்றிய…

Read More

சுவனத்தில் வீடு வேண்டுமா?

“தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியாமல் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் – பொய்…

Read More

கண்ணாடிகள் கவனம்

நமது சமுதாயம் சந்தித்து வருகின்ற பிரச்சினைகளில் மிக முக்கியமானது வரம்பு மீறிய காதல் பிரச்சினைதான். ஓடிப்போகும் சீரழிவுச் செய்தி எல்லாப் பகுதிகளிலிருந்தும் நீக்கமற வந்த வண்ணமிருக்கின்றன.

Read More

பண்டிகை காலச் சலுகை அறிவிப்புகள்

வணிகத்தில், வணிகர்களின் மக்கள் ஈர்ப்புத் தூண்டில் ஒன்று உண்டு – ‘பண்டிகைக்காலச் சிறப்புச் சலுகை தள்ளுபடிகள்’. இன, மொழி பேதமின்றி உலகமெங்கும் இது பொது. தமிழகத்தில் தலைநகர்…

Read More

இரண்டு யூதர்கள்!

அவர்கள் சாமுவேல் மற்றும் பெஞ்சமின். நெடுந்தொலைவு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இரு யூதர்கள். ஒரு பாலைவனத்தைக் கடந்து செல்லும்போது ஏற்பட்ட கடும் மணற்புயலால் தம் திசையைத் தொலைத்து விட்டனர்.

Read More

உத்தமமான காரியம்

சாக்ரடீஸிடம் ஒருவர் ஓடோடி வந்து சொன்னார். “சாக்ரடீஸ் இதைக் கேள்விப்பட்டீர்களா?” வந்தவர் மற்றவர்களைப் பற்றிய புரளிகளிலும், வதந்திகளிலும் மிகுந்த ஈடுபாடுடையவர். சாக்ரடீஸ் அவரை மேலே பேச விடாமல்…

Read More

கணவரை மகிழ்விப்பது எப்படி?

  கணவரை மகிழ்விப்பது எப்படி? (அல்குர்ஆன், நபிமொழிகளின் ஒளியில்) மனைவியின் அழகிய வரவேற்பு பணியிலிருந்தோ அல்லது பயணத்திலிருந்தோ கணவன் வீட்டிற்கு வரும்போது அவரை நல்ல வார்த்தைகள் கூறி…

Read More

மனைவியை மகிழ்விப்பது எப்படி?

(குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில், ஒவ்வோர் ஆணும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை) அழகிய வரவேற்பு வேலையிலிருந்தோ, வெளியூர் பயணத்திலிருந்தோ அல்லது எங்கிருந்து வீட்டுக்கு வந்தாலும் நல்ல…

Read More