சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 84

84. வழிப்பாதை வெற்றி சுல்தான் ஸலாஹுத்தீனின் தலைமையில் டமாஸ்கஸிலிருந்து அலெப்போவுக்குப் படை கிளம்பியது. எகிப்திலிருந்து வந்திருந்த அவருடைய படையினருடன் டமாஸ்கஸ் படையினரும் சேர்ந்துகொண்டனர்.

Read More
இஸ்லாமிய ஆண்டின் ஏழாவது மாதம் ரஜப்

ரஜப் மாத நற்(?) செயல்கள்

ரஜப் மாதம் என்பது ஹிஜ்ரி எனும் இஸ்லாமிய ஆண்டின் ஏழாவது மாதமாகும். அது, அல்லாஹ்வினால் தனிப்பட்ட முறையில் சிறப்பித்து, தனி அந்தஸ்து பெற்ற மாதங்களில் ஒன்றாகும். அல்லாஹ்…

Read More

வெந்து, இன்னும் தணியவில்லை காடு!

அமெரிக்காவில், ஐந்து காட்டுத் தீ 35,800 ஏக்கர் (தோராயமாக 145 சதுர கி.மீ.) நிலத்தை முற்றிலுமாக எரித்து அழித்து, 12,000 கட்டடங்களைச் சாம்பலாக்கி, 180,000 மக்களை அவர்களுடைய…

Read More
கும்பமேளா-வில் வெடிகுண்டு வைப்போம் - முஸ்லிம் பெயரால் மிரட்டல் விடுத்த ஆயுஷ்குமார் கைது

கும்பமேளா-வில் வெடிகுண்டு வைப்போம் – முஸ்லிம் பெயரால் மிரட்டல் விடுத்த ஆயுஷ்குமார் கைது

பிரயாக்ராஜ் (05 ஜனவரி 2025):   உ.பியில் நடைபெறவுள்ள கும்பமேளா-வில் வெடிகுண்டு வைத்து இந்துக்களை கொல்லப் போவதாக நாசர் பதான் என்ற பெயரில் ஒருவர் மிரட்டல் விடுத்தார். இது…

Read More
தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலுக்கு தீ வைத்த இளைஞர்

தென்காசி கோயிலுக்கு தீ வைத்த ஆனந்த பாலன் கைது! மாட்டியவுடன் மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆன அதிசயம்!

தென்காசி (04 ஜனவரி 2025): தென்காசியில் உள்ள கோயிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பயங்கரவாதி, பிடிபட்டவுடன் திடீரென்று மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆன அதிசயம் கண்டு அப்பகுதி…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 83

83. அலெப்போவின் எதிர்க்குரல் டமாஸ்கஸ் வசமாகிவிட்டது என்றாலும் சிரியாவின் இதர பகுதிகளிலிருந்த மக்களின் நம்பிக்கையும் நூருத்தீனுக்கு அடுத்து இவர்தாம் தலைவர் என்ற பட்டமும் பதவியும் ஸலாஹுத்தீனுக்கு எளிதாக…

Read More

பாசிஸ்டுகளுக்குத் துணைநிற்கும் இந்திய நீதித்துறை!

கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமான பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்து, ”ஜெய் ஸ்ரீ ராம்” என்று முழக்கமிட்ட இந்து மதவெறியர்கள் இருவர் மீதான குற்றவழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம்…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 82

82. டமாஸ்கஸ் – ஓர் இனிய தொடக்கம் டமாஸ்கஸுக்குத் தெற்கே 135 கி.மீ. தொலைவில், ஜோர்டான் நாட்டின் எல்லைக்கு அண்மையில் உள்ளது புஸ்ரா. முஹம்மது நபி ஸல்லல்லாஹு…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 81

81. சிசுலியின் படையெடுப்பு இத்தாலி நாட்டின் தெற்கே அதன் கால் கட்டை விரலையொட்டி அமைந்துள்ளது சிசுலி தீவு. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் அரபியர்கள் பைஸாந்தியர்களிடமிருந்து அதைக் கைப்பற்றி,…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 80

80. பின் அதிர்வுகள் நூருத்தீனின் மரணம் சிரியாவில் ஏற்படுத்திய துக்கம், அதிர்ச்சி, கவலை எல்லாம் ஒருபுறம் இருக்க, அதுவரை அவர் கட்டுக்கோப்பாக வைத்திருந்த ஒருங்கிணைப்பு, திகைப்பூட்டும் வகையில்…

Read More
மன்னர் நூருத்தீன்

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 79

79. மன்னர் நூருத்தீனின் மரணம் உலக ஆதாயம், தற்பெருமை, புகழ், சுயநலம் போன்ற அனைத்தையும் உதாசீனப்படுத்திவிட்டு, தூய நோக்கம், மக்கள் நலன், எளிமை, பிரதானமாக ஏகனின் அச்சம்…

Read More
மெம்ஃபிஸ்

நைல் துளிகள் : துளி 2

ஆதி காலத்தில் எகிப்தின் தலைநகரம் மெம்ஃபிஸ் (Memphis). பின்னர் பைஸாந்தியர்களுக்கும் ஸஸானியர்களுக்கும் (பாரசீகர்கள்) மத்தியதரைக் கடல் நகரான அலெக்ஸாந்திரியா தலைநகரம்.

Read More

நைல் துளிகள் : துளி 1

கி.மு. 4000ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது பண்டைய எகிப்தின் வரலாறு. முதலாம் வம்சத்திலிருந்து 31ஆம் வம்சம் வரை ஆண்டு வாரியாகப் பிரித்து, அவற்றைப் பழைய, மத்திய, புதிய, இன்னும்…

Read More
சிவலிங்கத்தை உடைத்து மதக்கலவரம் செய்த நிஷாதேவி கைது!

சிவலிங்கத்தை உடைத்து மதக்கலவரம் செய்த நிஷாதேவி கைது!

ஹிமாச்சலப் பிரதேசம் (30 செப் 2024) :  ஹிமாச்சலப் பிரதேசத்தின் நக்ரோட்டா (Nagrota)  பகுதியில் உள்ள கோயிலில், கடந்த செப்டம்பர் 26, 2024 அன்று சிவலிங்க சிலை,…

Read More
Tareekhul Yeman

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 78

78. ஃபாத்திமீக்களின் சதி வலை யெமன் நாட்டின் திஹாமா மாகாணத்தின் முர்த்தான் எனும் ஊரில், ஹிஜ்ரீ 515இல் பிறந்த  உமாரா என்றொருவன் இருந்தான். அவனது முழுப்பெயர் :…

Read More
அஸ்வானில் நைல்நதி

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 77

77. தெற்கும் மேற்கும் ஸலாஹுத்தீனின் படையெடுப்பும் அல்-மாலிக் அல்-நாஸிர் ஸலாஹுத்தீன் அபுல்-முஸஃப்பர் யூஸுஃப் இப்னு அய்யூப் இப்னு ஷாதி. வஸீர் ஸலாஹுத்தீன், சுல்தான் ஸலாஹுத்தீனாகப் பரிணாம வளர்ச்சி…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 76

76. நூருத்தீனும் ஸலாஹுத்தீனும் ஹி. 567/கி.பி. 1172 – முஹர்ரம் 20. அல்-ஆதித் மரணமடைந்து பத்து நாட்களே ஆகியிருந்தன. இறுதி ஃபாத்திமீ கலீஃபாவின் மரணம்; முற்றிலுமான ஆட்சி…

Read More
Masjid Amribnul Aas

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 75

75. எகிப்தின் சீர்திருத்தம் ஃபாத்திமீக்களின் இறுதி கலீஃபா அல்-ஆதித் மரணமடைந்த போது அவருக்கு வயது இருபத்தொன்று. விட்டுச்சென்ற மகன்கள் பதினெட்டு.

Read More

வெடிக்கக் காத்திருக்கும் குண்டு !

வெடிக்கக் காத்திருக்கும் குண்டின் மீது அமர்ந்திருக்கிறது மத்தியக்கிழக்கு. இன்று இரவு அல்லது நாளை அல்லது (12 – 13 தேதிகளில்) இஸ்ரேலின்மீது பெரிய தக்குதலை ஈரான் துவங்கலாம்…

Read More

வயநாட்டின் பெருந் துயரம்! நிலச் சரிவின் உண்மைக் காரணம்!

நிலச்சரிவு ஏற்படக் காரணம்… மழையல்ல! வால்பாறை மற்றும் வயநாடு நிலச்சரிவு குறித்த செய்திகளைச் சில டிவி சேனல்கள் கூறும்போது… “கடும் மழையால் அசம்பாவிதம் ஏற்பட்டது” என்றுதான் கூறினர்….

Read More

பிள்ளையார் சிலையை உடைத்துவிட்டு, பழியை முஸ்லிம்கள் மீது சுமத்திய கோயில் பூசாரி !

பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து உ.பி.யில் முஸ்லிம்களுக்கு எதிரான மதக் கலவரங்கள் தொடர்ந்து நடைபெறுவது அனைவரும் அறிந்ததே!

Read More

`ஜெய் ஸ்ரீராம்’ கோஷமிட்டபடி மசூதியைச் சேதப்படுத்திய இந்துத்துவாவினர்… வீடு, கடைகளுக்கு தீ வைப்பு!

மைனாரிட்டி பாஜக கூட்டணி அரசு பதவி ஏற்ற ஒரு சில வாரங்களிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் மதவெறி பற்றி எரிய ஆரம்பித்து விட்டது. ஜெய் ஶ்ரீராம் எனும் வெறிக்…

Read More
ஹிஜிரீ 1433 நலன் பெருகட்டும்

புத்தாண்டின் பத்தாம் நாள் – (ஆஷுரா)

முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் ஆஷுரா என்று வழங்கப்படுகின்றது. அந்த நாளை நபி (ஸல்) சிறப்பித்துக் கூறியுள்ளனர். அதன் வரலாற்றுப் பின்னணியை நாம் காண்போம்:

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 74

74. ஃபாத்திமீ ராஜாங்கத்தின் முடிவுரை ஸலாஹுத்தீனின் தந்தை நஜ்முத்தீன் அய்யூபியைத் தம்மிடம் வரவழைத்து, அவர் மூலம் ஸலாஹுத்தீனுக்குத் தகவல் அனுப்பினார் நூருத்தீன்.

Read More

மது : அறிஞர் அண்ணாவின் உவமை !

தமிழகத்தைச் சோகத்தில் ஆழ்த்திய, கல்லக்குடியில் நடந்தேரிய கள்ளச்சாராயக் கொடூர மரணங்கள் பற்றிக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் செய்தித் தொடர்பாளருமான திருச்சி வேலுச்சாமி அவர்களின் அரசியல் சார்பற்ற…

Read More

ஹஜ் மாதத்தின் படிப்பினை

“(…ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைச் சேமித்துக் கொள்ளுங்கள். சேமிப்பில் சாலச்சிறந்தது இறையச்சமாகும். எனவே, நல்லறிவுடையோரே! என்னையே அஞ்சி வாழுங்கள்” (அல்குர்ஆன் 2:197). அல்லாஹ்வின் பேரருளால் இஸ்லாமிய சிறப்புமிகு மாதங்ளுள் ஒன்றாகிய…

Read More

விதை !

அண்மி வந்துவிட்டது உலகத்தின் அழிவு. நிகழத் தொடங்கிவிட்டன அதன் பிரளயங்கள். அச்சமயம் கைவசம் ஒரு விதை உள்ளது. என்ன செய்யலாம்? என்ன செய்வோம்?

Read More