பரவும் கொரோனா தொற்று, தினமணிக்கும்!
“மன்னிக்கக்கூடாத குற்றம்! தப்லீக் ஜமாத் அமைப்பின் இஸ்லாமிய மாநாடு குறித்த தலையங்கம்”
உலகில் நம்மைச் சுற்றி நடக்கும் பல்வேறு சம்பவங்களைக் குறித்த சத்தியமார்க்கம்.காமின் சமநிலைப் பார்வைகள் தலையங்கங்களாக இப்பகுதியில் பதியப்படும்.
தள ஆசிரியர் குழுவினரால் எழுதப்படும் இவையனைத்தும் ஏடு-இட்டோர்-இயல் (Editorial) பகுதியில் தொகுத்து வழங்கப்படும்.
– சத்தியமார்க்கம்.காம்
“மன்னிக்கக்கூடாத குற்றம்! தப்லீக் ஜமாத் அமைப்பின் இஸ்லாமிய மாநாடு குறித்த தலையங்கம்”
மத்திய அரசின் நேரடிக் கண்காணிப்பின் கீழ், ஆளுநர் ஆட்சி நடைமுறையிலுள்ள ஜம்மு-கஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில்,
சொராபுதீன் ஷேக் (அ) சொஹ்ராபுதீன் ஷேக் என்ற பெயர் உங்களுக்கு நினைவிருந்தால், உங்கள் நினைவாற்றல் மிகச் சிறப்பாக இருக்கிறது என்று பொருள். அதிகார வர்க்கத்தின் அடியாளாக வலம்…
இந்தியாவின் பரம ஏழை(!)களான அம்பானி, அதானி, டாட்டா, பிர்லா போன்றோர் வாங்கியிருக்கும் வங்கிக் கடன்களை சமாளிப்பது எப்படி?
தமிழகத்தில் வெற்றிடமாக உள்ள 1,111 ஆசிரியர்களுக்கான பணியிடங்களுள் 1-5 வகுப்புகளுக்கான இடைநிலை ஆசிரியர்களுக்குக் கடந்த 29.4.2017 தேதியிலும் 6-10 வகுப்புகளுக்கான பட்டதாரி ஆசிரியர்களுக்கு 30.4.2017தேதியிலும் ஆசிரியர் தகுதிக்கான…
Swami Omji from Hindu Mahashabha is a contestant from Palika Bazaar for the New Delhi Assembly Elections. He says he…
முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே சட்டவிரோதமாக வெடிகுண்டுகள் தயாரித்த மதியழகன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
2003 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி மாலை மணி 4:30! முஃப்தி அப்துல் கையூமின் வீட்டுக் கதவு தட்டப்படுகிறது. திறந்தார். வந்தவர்கள் புலனாய்வுத் துறையிலிருந்து…
பெங்களூரிலிருந்து சென்னை வழியாக கௌஹாத்திக்கு வாரத்தில் மூன்று நாள்கள் இயக்கப்படும் கௌஹாத்தி எக்ஸ்ப்ரஸ் ரயில், பெங்களூரிலிருந்து இரவு 9.30 மணிக்குப் புறப்பட்டு, அதிகாலை 5.40 மணிக்கு செண்ட்ரலுக்கு…
“உலகில் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் முதன்மையானவராக, முகம்மதை நான் தெரிவு செய்தது சில வாசகர்களுக்கு வியப்பையும், வினாவையும் எழுப்பலாம். சமயஞ் சார்ந்த மற்றும் சமயச்சார்பற்ற வட்டத்தில் மாபெரும்…
பாராபங்கி! (Barabanki) – உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவிலிருந்து 27.9 கி.மீ தொலைவிலுள்ள நகரம்.
பாரான் பள்ளத்தாக்கில் கிடத்தப் பட்ட ஒரு பாலகன், அப்பாலகனின் பெற்றோர் ஆகிய மூவரது சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள், உலகம் முழுவதும் வாழ்ந்த/வாழும்/வாழப் போகிற முஸ்லிம்களுக்கு மாறாத…
நாட்டு மக்களின் மறதி என்பது ஓட்டுப் பொறுக்கும் நாலாந்தர அரசியல்வாதிகளின் மூலதனம் மட்டுமல்ல; நடுநிலை வேடம் கட்டியாடும் ஊடகங்களுக்கும்தான். சான்றாக, தினமணியில் வெளியான தலையங்கத்தின் சில பகுதிகளைப்…
“இந்தியச் சமூகம் தற்போது உண்மையில் மதசார்பற்றதாக இல்லை” சமூக நல்லிணக்க-ஜனநாயக விழிப்புணர்வு (Act Now For Harmony and Democracy) அமைப்பின் உறுப்பினர்களுள் ஒருவரும் திரைப்படத் தயாரிப்பாளருமான…
அமெரிக்கத் திரைப்படத் துறையினால் அறியப்படாதவனும் அமெரிக்கக் குடியுரிமை பெற்று, அமெரிக்காவின் புலனாய்வுத்துறையான எஃப்.பி.ஐ.யின் ஏஜெண்டாகப் பணியாற்றிக்கொண்டு கலிஃபோர்னியாவில் வாழ்ந்து வருபவனுமான சாம் பேஸிலி (Sam Bacile) (எ)…
கடந்த 26.11.2008இல் தொடங்கி, மும்பையில் நான்கு நாட்கள் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 166 அப்பாவிப் பொதுமக்களும் சில காவல்துறையினரும் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளின் தாக்குதலைப் பயன்படுத்திக்கொண்ட தீய சக்திகளால்…
இந்தியாவின் 13ஆவது குடியரசுத் தலைவருக்கான தேர்தல் எதிர்வரும் 19.7.2012இல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் பா.ஜ.க. அதன் செல்லப் பிள்ளையான முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை நிறுத்துவதற்கு அரும்பாடுபட்டுத்…
குஜராத் காவல்துறையினர் அரங்கேற்றிய பல ‘என்கவுண்டர்’ நாடகங்களுள் இஷ்ரத் ஜஹான் குழுவினரைக் கொத்துக் கொலை செய்ததும் அடக்கம். “குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொலை செய்வதற்குத் திட்டமிட்டு…
ஐந்து கிலோ ஆர் டி எக்ஸ் வெடிமருந்துகளோடு கஷ்மீரிலிருந்து டெல்லியை நோக்கி வந்து கொண்டிருந்த டாட்டா இண்டிகா ( HR-03-0054) லேடன் காரை, நமது உளவுத் துறை…
நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தல் முஸ்தீபுகளில் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் எடுத்துள்ள முடிவுகள் வருத்தப்பட வைக்கின்றன. ஏற்கெனவே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளைப் பிரித்துப்போட்டு, பெண்களுக்காக…
முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனையிலிருந்து வடிகட்டப்பட்டவர்களுள் இறுதிக் கட்டத்தை எட்டியிருப்பவர்களான பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனைக்கு எதிராக, மொழியை முன்வைத்து…
கடந்த மாதத்தில் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதும் நார்வேயில் Anders Behring Breivik எனும் தனிநபரின் பயங்கரவாதத் தாக்குதலில் 92 பேர் கொல்லப்பட்டதும்…
நடந்து முடிந்த தமிழகத்தின் சட்டமன்றத்திற்கான 17ஆவது பொதுத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. அறுதிப் பெரும்பான்மை பெற்று, அதன் தலைவி ஜெயலலிதா மூன்றாவது முறையாக முதல்வர் பொறுப்பேற்றிருக்கிறார். அ.இ.அ.தி.மு.க. அதிக…
“பாபரி மஸ்ஜித் நிலம் யாருக்குச் சொந்தமானது?” எனும் ஒற்றைவரிக் கேள்விக்கு, 22.12.1949 முதல் இன்றுவரை சரியான பதிலை எவரிடமிருந்தும் இந்திய முஸ்லிம்கள் பெறமுடியவில்லை! பாபரி மஸ்ஜிதுக்குள் சிலைகள்…
நினைத்துப் பார்க்கும்போது பெருவியப்பாகவே இருக்கிறது! “கத்தியின்றி, ரத்தமின்றி, யுத்தமொன்று வருகுது!” என்பதை 2011 ஜனவரி 25க்குமுன் எகிப்தின் முன்னாள் அதிபர் ஹுஸ்னி முபாரக் மட்டுமின்றி அவரது எஜமான்…
60 ஆண்டுகள் இழுவையோ இழுவையாக இழுத்துக் கடைசியில் இழுத்து உட்காரவைத்துத் தலையில் மிளகாய்த் தோட்டத்தையே அரைத்துள்ளனர் நீதி?யரசர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள்! பட்டப்பகலில் முழு உலகமும்…
உலக அரங்கில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றி, ஜனநாயகத்தையும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் குழிதோண்டிப் புதைத்த நாள் டிசம்பர் 6, 1992. அதாவது, 400 ஆண்டு பழமை வாய்ந்த…
அமித் ஷா! இந்திய ஊடகங்களில் இன்று நிறைந்து நிற்கும் பெயர். யாரிந்த அமித் ஷா? குஜராத் மாநில முதல்வரும் உள்துறை அமைச்சருமான நரேந்திரமோடியின் வலதுகை என பாஜகவினுள்…
“அறிவு தேடுவது முஸ்லிமான ஒவ்வொருவர் மீதும் கட்டாயக் கடமை” என்ற நபிமொழியை, நமது சத்தியமார்க்கம்.காம் தள வாசகர் சஃபி என்பார் நமது சென்றமாத ஆக்கமான “கண்களால் செவியுறுவேன்;…