
தீர்ப்புகளும் அவற்றின் விலைகளும்
’மோடியின் பிடியில் எட்டு நீதிபதிகள்’ எனும் தலைப்பில் வெளியான காணொளி “சஞ்சீவ் கண்ணா, கவாய் போன்ற நீதித்துறை ரத்தினங்கள் இன்றைய கால கட்டத்தின் கடவுள் பிள்ளைகள்” என்று…
சர்வதேச, இந்திய மற்றும் தமிழ்நாட்டு நடப்புகள், சூடான தகவல்கள் மற்றும் நிகழ்வுகள் குறித்த பார்வைகள் இப்பகுதியில் அலசப்படும்.
’மோடியின் பிடியில் எட்டு நீதிபதிகள்’ எனும் தலைப்பில் வெளியான காணொளி “சஞ்சீவ் கண்ணா, கவாய் போன்ற நீதித்துறை ரத்தினங்கள் இன்றைய கால கட்டத்தின் கடவுள் பிள்ளைகள்” என்று…
விடிய விடிய எரிந்த ED ஆபீஸ் சாம்பலான 14,00 கோடி மாயமான முக்கிய ஆவணங்கள் தப்பிக்கும் குஜராத் முதலாளிகள் By Sathyaraj Kuppusamy
கஷ்மீருக்கு 22.4.2025 அன்று சுற்றுலா சென்ற 28 இந்தியர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு, கொலையாளிகள் மாயமாக மறைந்துவிட்டார்கள்.
உலகின் நம்பர் 1 கள்ளக் குடியேறிகளின் தேசம் அமெரிக்கா. அங்குள்ள 98 விழுக்காடு மக்கள் கள்ளக் குடியேறிகளின் வழித்தோன்றல்கள்.
இஸ்ரேல் இராணுவம் கஸ்ஸாவின் மீது தீவிரமான தாக்குதலை மேற்கொண்டபோது, மைக்ரோசாஃப்ட்டின் மேகக் கணிமையையும் (cloud technology), செயற்கை நுண்ணறிவையும் (artificial intelligence – AI) மிகப் பெரிய…
அமெரிக்காவில், ஐந்து காட்டுத் தீ 35,800 ஏக்கர் (தோராயமாக 145 சதுர கி.மீ.) நிலத்தை முற்றிலுமாக எரித்து அழித்து, 12,000 கட்டடங்களைச் சாம்பலாக்கி, 180,000 மக்களை அவர்களுடைய…
பிரயாக்ராஜ் (05 ஜனவரி 2025): உ.பியில் நடைபெறவுள்ள கும்பமேளா-வில் வெடிகுண்டு வைத்து இந்துக்களை கொல்லப் போவதாக நாசர் பதான் என்ற பெயரில் ஒருவர் மிரட்டல் விடுத்தார். இது…
தென்காசி (04 ஜனவரி 2025): தென்காசியில் உள்ள கோயிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பயங்கரவாதி, பிடிபட்டவுடன் திடீரென்று மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆன அதிசயம் கண்டு அப்பகுதி…
கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமான பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்து, ”ஜெய் ஸ்ரீ ராம்” என்று முழக்கமிட்ட இந்து மதவெறியர்கள் இருவர் மீதான குற்றவழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம்…
ஆண்டுகள் அடைகாத்த இரகசியம். திரை விலக்கி நிஜ முகம் காட்டிய சந்திர ஜூட்! Thanks : Aransei Plus
ஹிமாச்சலப் பிரதேசம் (30 செப் 2024) : ஹிமாச்சலப் பிரதேசத்தின் நக்ரோட்டா (Nagrota) பகுதியில் உள்ள கோயிலில், கடந்த செப்டம்பர் 26, 2024 அன்று சிவலிங்க சிலை,…
வெடிக்கக் காத்திருக்கும் குண்டின் மீது அமர்ந்திருக்கிறது மத்தியக்கிழக்கு. இன்று இரவு அல்லது நாளை அல்லது (12 – 13 தேதிகளில்) இஸ்ரேலின்மீது பெரிய தக்குதலை ஈரான் துவங்கலாம்…
நிலச்சரிவு ஏற்படக் காரணம்… மழையல்ல! வால்பாறை மற்றும் வயநாடு நிலச்சரிவு குறித்த செய்திகளைச் சில டிவி சேனல்கள் கூறும்போது… “கடும் மழையால் அசம்பாவிதம் ஏற்பட்டது” என்றுதான் கூறினர்….
பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து உ.பி.யில் முஸ்லிம்களுக்கு எதிரான மதக் கலவரங்கள் தொடர்ந்து நடைபெறுவது அனைவரும் அறிந்ததே!
மைனாரிட்டி பாஜக கூட்டணி அரசு பதவி ஏற்ற ஒரு சில வாரங்களிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் மதவெறி பற்றி எரிய ஆரம்பித்து விட்டது. ஜெய் ஶ்ரீராம் எனும் வெறிக்…
தமிழகத்தைச் சோகத்தில் ஆழ்த்திய, கல்லக்குடியில் நடந்தேரிய கள்ளச்சாராயக் கொடூர மரணங்கள் பற்றிக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் செய்தித் தொடர்பாளருமான திருச்சி வேலுச்சாமி அவர்களின் அரசியல் சார்பற்ற…
முடிவுக்கு வரப்போகும் மன்னராட்சி ! நடிகர் பிரகாஷ் ராஜின் ஆக்ரோஷ நேர்காணல்
திருவனந்தபுரம் (30 மார்ச் 2024): கேரளாவில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அங்கு ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஒருவர் வீட்டில் இருந்து பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்தும் நோக்கில் பதுக்கி…
ஏரோன் புஷ்னெல் என்ற அமெரிக்க இளைஞருக்கு 25 வயது. 25 பிப்ரவரி 2024, ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியளவில் தலைநகர் வாஷிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு முன்…
இண்டர் நெட் சேவையை முடக்கி, ஆறு உயிர்களைப் பறித்த உத்திரகண்ட் அரசு! Uttarakhand madrasa at centre of violence was demolished without a court…
உத்தரப்பிரதேசம் (02 பிப்ரவரி 2024): கோமாதாவைக் கொன்று முஸ்லிம்கள் மீது பழி போட்ட பஜ்ரங்தள் மாவட்ட தலைவர் சிக்கியது எப்படி? ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக-வின் சங்பரிவார அமைப்புகளில்…
கன்னியாகுமரி (12 ஜனவரி 2024): கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேவாலயம், பள்ளிவாசல் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு கடிதம் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த புவியூர் பகுதியை சேர்ந்த…
உத்தரபிரதேசம் (04 ஜனவரி 2023): உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தைக் கொல்வோம் என்றும் அயோத்தியில் திறக்கப்பட உள்ள ராமர் கோவிலை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என்று முஸ்லிம்…
கள்ளக்குறிச்சி (டிசம்பர் 30, 2023): அகில பாரத இந்து மகா சபையின் மாநில பொதுச்செயலாளர் வீட்டில் சில நாட்களுக்கு முன்னர் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும்…
இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியும், ஆசியாவிலேயே உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியுமான ஃபாத்திமா பீவி இன்று (நவம்பர் 23) மறைந்தார். தமிழ்நாட்டின் ஆளுநராகப்…
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் பிரதமர் மோடி, நம் நாட்டின் செய்தி ஊடகங்கள் அனைத்தையும் அவற்றின் நிர்வாகிகளையும் முதலாளிகளையும் சந்தித்துப் பேசினார்.
“இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு ஒரு அரக்கன், போர்க் குற்றவாளி. 21 லட்சம் ஏழை காஸா மக்களில் 10 லட்சம் பேர் வீடிழந்துவிட்டனர்.” – ஒவைசி இஸ்ரேலின் நாட்டின்…
ஜெய்ப்பூர்-மும்பை ஸூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்ப்ரஸ் (12956) ரயில், கடந்த 31.7.2023 திங்கட்கிழமை அதிகாலை 5.20 மணிக்கு வாபி-பல்கார் ரயில்வே ஸ்டேஷன்களுக்கிடையில் சென்றுகொண்டிருந்தது.