
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203!
மக்களை மீட்கும் சரியான கருவி, கல்வி ஒன்றே என சர். சையது உணர்ந்தார்.
சர்வதேச, இந்திய மற்றும் தமிழ்நாட்டு நடப்புகள், சூடான தகவல்கள் மற்றும் நிகழ்வுகள் குறித்த பார்வைகள் இப்பகுதியில் அலசப்படும்.
மக்களை மீட்கும் சரியான கருவி, கல்வி ஒன்றே என சர். சையது உணர்ந்தார்.
பாபர் மசூதி இடிப்பு தொடர்பான இன்றைய லக்னோ நீதிமன்றத் தீர்ப்பு – இரண்டு குறிப்புகள்:
பயங்கரவாதிகளுக்கு உதவிய தேவேந்தர் சிங்கிற்குப் பிணை : இதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி !
ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் காண வேண்டிய காணொளி:
அதிர்ச்சி…! எதைப் பற்றியும் கவலையில்லை… ஆயிரக்கணக்கானோர் திரண்டு கொண்டாடிய கோயில் விழா
உலகின் பெரும்பாலான நாடுகளில், இன்று ஏப்ரல் 24 (வெள்ளி) முதல் புனித ரமளான் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாசக சகோதர சகோதரிகளுக்கு சத்தியமார்க்கம்.காம் தனது ரமளான்…
சென்னை தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சைமன். அவர் ஒரு சிறந்த நரம்பியல் மருத்துவர். அவருக்கு கோவிட்-19 பரவியது.
அமெரிக்க வெளியுறவுத்துறை ஏற்பாடு செய்திருந்த தொலைபேசி நிகழ்வில் சர்வதேச சிறுபான்மையினருக்கான தூதர் சாம் பிரவுன்பேக் (Sam Brownback) – மத சிறுபான்மையினர் மீதான COVID-19 தாக்கம் பற்றி…
டெல்லி விழாவில் கலந்து கொண்ட அமேசான் எழுத்தாளர்கள் பத்து பேருக்கு கொரோனா தொற்றா…?
திருப்பூரில் கட்சியில் செல்வாக்குப் பெறுவதற்காக தம்மை தாமே கத்தியால் கிழித்துக் கொண்டு இந்து மக்கள் கட்சி பிரமுகர் நந்து, நாடகமாடியதை போலீசார் அம்பலப்படுத்தியுள்ளனர்.
இந்திய மக்களின் நீதிக்கான கடைசிப் புகலிடமான உச்ச நீதிமன்றம், பாபரி மஸ்ஜித்தின் நில உரிமையியல் வழக்கில் வழங்கிய உலகிலேயே படு மோசமான தீர்ப்பால் நமது நாட்டின் நீதி…
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் அதவத்தூரை சேர்ந்தவர் சக்திவேல். மணிகண்டம் ஒன்றிய இந்து முன்னணி பொறுப்பாளரான இவர், வீட்டில் குடும்பத்தினருடன் 10.03.2020 அன்று தூங்கிக் கொண்டிருந்தார். அவருடன்…
இந்தியாவில் எவ்வாறு மதவெறி தூண்டப்பட்டு இந்து-முஸ்லிம் கலவரங்கள் உண்டாக்கப் படுகின்றன? கோமாதா, கர் வாப்ஸி, லவ் ஜிஹாத், பாகிஸ்தான் என காலை முதல் இரவு வரை மக்களின்…
இந்தியாவில் எவ்வாறு மதவெறி தூண்டப்பட்டு இந்து-முஸ்லிம் கலவரங்கள் உண்டாக்கப் படுகின்றன? கோமாதா, கர் வாப்ஸி, லவ் ஜிஹாத், பாகிஸ்தான் என காலை முதல் இரவு வரை மக்களின்…
பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்களின் வாழ்க்கையைச் சூறையாடிய இனஅழிப்பு, இந்திய வரலாற்றில் மாறாத வடு! அல்ஜஸீரா தொலைக்காட்சியின் களத் தொகுப்பு, ஆவணப்படமாக…
எங்கே தொடங்கியது கலவரம்? 1984 அக்டோபர் 31 நினைவு இருக்கிறதா? இந்திய வரலாற்றில் கறுப்பு தினமாகப் பதிந்துபோன நாள்களில் அந்த நாளும் ஒன்று. அன்றைய தினம், தன்…
”நான் புகைப்படம் எடுக்கச் செல்கிறேன்” என்று அவர்களிடம் தெரிவித்தேன். அதற்கு அவர்கள், ”நீங்களும் ஒரு இந்து. ஏன் அங்கு செல்கிறீர்கள்? இந்துக்கள் இன்று எழுச்சி பெற்றுள்ளனர்” என்று…
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் புதிய சட்டப்பேரவைக் கட்டடத்தைத் திறந்து வைத்தபோது, பிரதமர் மோடி, “இதுவரை வெறும் டிரைலர்தான்; மெயின் பிக்சர் இனிமேல்தான்” என்று சூசகமாகத் தெரிவித்திருந்தார்.
பெங்களூரு: மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரத்தில், ஒரு குறிப்பிட்ட சிறுபான்மை சமூகத்தினர் மீது பழி சுமத்தப்பட்டது. ஆனால், காவல்துறையின் ஆழமான விசாரணை மூலம், பெங்களூரு…
காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் என்பவர் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் வாகனப் பரிசோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கடந்த 8-ந் தேதி சுட்டுக்…
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் வேரோடு வெட்டிச் சாய்க்கும் CAA க்கு எதிரான போராட்டங்கள் இந்தியா முழுக்க வலுத்து வரும் நிலையில், “வன்முறையில் ஈடுபடுபவர்கள் யார் என்பதை…
இத்தனை ஆர்ப்பாட்டங்களினூடே இன்னொன்று கூட நடந்து விட்டது… CAA pass பண்றதுக்கு முன்னாடி அமித்ஷா மணிப்பூரில் சில தலைவர்களை சந்திச்சிருக்கிறார்..
“மறைந்தார் அப்துல் ஜப்பார் … போபால் இருண்ட பக்கத்தில் சிக்கிய லட்சக்கணக்கானவர்களுக்கு ஒளி தந்தவர்”
குஜராத் மாநிலத்தில் பள்ளிமாணவர்களிடையே தேர்வின்போது கேட்கப்பட்டிருக்கும் கேள்வி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை வந்த பிரதமர் மோடியை கொல்ல திட்டம் – போனில் மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி கைது (நியூஸ் 18 01-10-2019) சென்னை ஐஐடி பட்டமளிப்பு நிகழ்ச்சிக்கு…
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வரலாறு காணாத மோசடிகள், தில்லுமுல்லுகள் நடந்திருப்பதையும் தலைமைத் தேர்தல் ஆணையம் பிஜேபியின் கைக்கூலியாக மாறிப்போன அவலத்தையும் ஓய்வு பெற்ற ஐ ஏ…
சாலையில் கிடந்த ரூ.ஐம்பதாயிரத்தை, பள்ளி ஆசிரியை மூலமாகக் காவல் துறையினரிடம் சேர்த்த, ஈரோடு மாணவர் முகமது யாசினின் நேர்மையை அங்கீகரித்துப் பாராட்டும் வகையில், தமிழக அரசின் பள்ளிக்…
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் இராமநாதபுரம் தொகுதி முஸ்லிம் லீக் வேட்பாளரின் வெற்றி என்பது, தமிழகத்தின் உயிர் துடிப்பு எது என்பதைக் காட்டிய வெற்றி.
“கருப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு மோடி, நவம்பர் 8, 2016 இரவில் கொண்டுவந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையானது, இந்தியா இதுவரை கண்டிராத மிகப் பெரிய நிதி மோசடி”…
கடந்த மார்ச் 10, 2019அன்று 149 பயணியருடனும் 8 பணியாளர்களுடனும் எத்தியோப்பியத் தலைநகர் அடிஸ் அபாபா நகரிலிருந்து கென்யாவின் தலைநகர் நைரோபிக்கு எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் விமானம் உள்ளூர்…