அல்குர்ஆன்
”ஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்) – நூல்: புகாரி, முஸ்லிம்
நற்சிந்தனைகள் இங்கே பதியப்படும்
”ஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்) – நூல்: புகாரி, முஸ்லிம்
காலம் எத்தனை மாற்றங்களை ஏற்படுத்தினாலும் மனித குலத்துக்கு நன்மையை உடனடியாக அது செய்யாதபோது நீண்ட காலத்துக்கான அடிப்படையிலும் அது நன்மை தருவதில்லை. நன்மையைத் தராவிடினும் தீமையைத் தராமலாவது…
பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்க தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி…
ஹதீஸ் என்று அழைக்கப்படும் நபிமொழியானது இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களின் சொல், செயல் மற்றும் அங்கீகாரம் ஆகியவற்றின் ஒட்டு மொத்தத் தொகுப்பாகும்.
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தொழுகையாளிகள் அரபுத் தீபகற்பத்தில் தன்னை இபாதத் செய்வார்கள் – வணங்குவார்கள் – எனும் விஷயத்தில் ஷைத்தான் நிராசை அடைந்து விட்டான். எனினும்,…
எம்பெருமானார் நபி(ஸல்) அவர்களை விட்டுப் பிரியாமல் அவர்களின் இறுதிவரை அருகிலேயே இருந்தத் தோழர் என்றப்பெருமைக்குரியர் நபித்தோழர் பிலால்(ரலி) ஆவார். நபி(ஸல்) அவர்களின் பிரிவுக்குப் பின்னர் அவர்களின் வாழ்க்கை…
இவ்வுலகில் நம்பிக்கை எனும் அடிப்படையான சிந்தனையே தனிமனிதனின் வாழ்வு முதல், ஒரு சமுதாயம் அல்லது ஒரு நாட்டின் பெரும்பாலான நிகழ்வுகளில் செயல்ரீதியாகவும், மனோரீதியாகவும் இயக்கக்கூடிய பிரதானமான ஒரு அம்சமாகவும்,…
நமது அன்றாட வாழ்வில் வாதங்கள், சர்ச்சைகள் என்பதை ஒவ்வொரு கணத்திலும் சந்தித்து வருகிறோம். சாதாரணமாகவே எந்தவொரு விஷயத்தை எடுத்துக்கொண்டாலும் அதில் நம் மனதில் தோன்றிய எண்ணத்திற்குத் தடையாகவோ…
பேசும்முன் கேளுங்கள்; எழுதும்முன் யோசியுங்கள்; செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள். சிலவேளைகளில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.
{mosimage}இஸ்மாயிலும் இப்ராஹிமும் நெருங்கிய நண்பர்கள். ஒருநாள் பாலைவனப்பகுதி ஒன்றை சுற்றிப் பார்க்க வந்த அவர்கள், திரும்பிச் செல்ல வழி தெரியாமல் தவித்தனர். சூரிய வெப்பத்தின் தாக்கம் ஒரு…
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒருவர், தன் சகோதரனுக்கு அவனுடைய மானத்திலோ, வேறு(பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ, இழைத்த அநீதி(ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து…
இஸ்லாம் கட்டமைக்கப்பட்டுள்ள அடித்தளங்களுள் முக்கியமான ஒன்று மறுமை நம்பிக்கை ஆகும். மரணத்திற்குப் பின் மறுமை நாளில் நீதிவிசாரணை நடத்தப்பட்டு இம்மை செயல்களுக்கேற்ப சுவர்க்கம் அல்லது நரகம் மனிதர்களுக்கு…
“அல்லாஹ்வுடைய அடியார்களில் சிலர் நபிமார்களும் அல்லர், தியாகிகளும் அல்லர். மறுமை நாளில் இறைவனிடம் அவர்களுக்குள்ள பதவிகளைக் கண்டு நபிமார்களும், தியாகிகளும் பொறாமை கொள்வர்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர்….
அல்லாஹ் எவருக்கு நேர் வழி காட்டுகிறானோ அவர் நேர் வழியை அடைந்தவர் ஆவார். யாரைத் தவறான வழியில் விட்டுவிட்டானோ, அத்தகையவர்கள் முற்றிலும் நஷ்டம் அடைந்தவர்களே. அல்குர்ஆன் 7:178 இப்புவியில் பலர் தோன்றியுள்ளனர். அவர்களில்…
மாலை நேரம்…ஆதவன் தன் வான் ஆதிக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க நிலவைத் தேடிக்கொண்டிருந்தான். பள்ளியிலிருந்து தன் பேரன், பேத்தியின் வருகைக்காக கடிகாரத்தை பார்த்துக்கொண்டிருந்த பெரியவரின் முகத்தில் காலம் தன்…
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நேர்மையோடு (நடு நிலையாகச்) செயல்படுங்கள்; நிதானமாக செயல்படுங்கள்(வரம்பு மீறிவிடாதீர்கள்); அறிந்து கொள்ளுங்கள், உங்களில் யாரையும் அவரது நற்செயல் சொர்க்கத்தில் ஒரு போதும்…
நபித்தோழர்கள் யாசிர் (ரலி) அவர்களும் அவர்கள் துணைவியர் சுமைய்யா (ரலி) அவர்களும் இஸ்லாத்தை ஏற்றதற்காக இஸ்லாத்தின் எதிரிகளால் கடுமையாக துன்புறுத்தப் பட்டார்கள், இறுதி வரை இறை மறுப்பை…
கடன் என்பது மனிதர்கள் சர்வ சாதாரணமாக பணமாகவோ பொருளாகவோ என்று ஒருவர் மற்றவரிடம் வாங்கக் கூடிய ஒரு சூழலில் என்றென்றும் இருந்து வந்துள்ளது. இதற்கு விதிவிலக்காக ஒரு…
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, நீர் இரவெல்லாம் நின்று வணங்குவதாகவும் பகலெல்லாம் நோன்பு நோற்பதாகவும் எனக்கு தெரிவிக்கப்பட்டதே (அது உண்மைதானா?) என்று கேட்டார்கள். நான், ஆம்…
வயதான விவசாயி ஒருவர் தன் சிறு வயது பேரனுடன் ஆறு ஓடும் ஓர் அழகிய மலைப்பிரதேசத்தின் அருகில் வாழ்ந்து வந்தார். ஒவ்வொரு நாளும் அதிகாலையில் தன் படுக்கை…
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஓர் அடியார்(மனிதர்) அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் மூலம் கிடைக்கும் பலன்களைப் பற்றி பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார்….
இறுதி இறைத்தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உள்ள உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும். கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும்…
"தர்மம் செய்வது எல்லா முஸ்லிம்களின் மீதும் கடமையாகும்" என்று இறுதி இறைத்தூதர் பெருமானார் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் கூறியபோது மக்கள், "ஒருவருக்கு தர்மம் செய்ய எதுவும் கிடைக்கவில்லை…
நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் மருமகன், அலி பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : திரிகைச் சுற்றி (தானியங்களை அரைப்பதனால்) தாம்…
இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள் : முதலாவதாக அவளுடைய செல்வத்திற்காக, இரண்டாவதாக அவளுடைய குடும்ப(வம்ச)பாரம்பரியத்திற்காக, மூன்றாவதாக அவளுடைய அழகிற்காக நான்காவதாக அவளுடைய மார்க்க(நல்லொழுக்க)த்திற்காக. எனவே,…
உலகிலேயே மோசமான மனிதன் யார்? என்ற ஒரு வித்தியாசமான போட்டி மூன்று நண்பர்களுக்குள் ஏற்பட்டது. ஒருவன் அதனை நிரூபிப்பதற்காக, ஒரு பெண்ணைப் பிடித்து அவள் வாயிலுள்ள பற்களெல்லாம்…
ஒருவருக்கொருவர் கூடி வாழும் ஒற்றுமையான வாழ்க்கை முறைக்கு உதாரணமாக இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் மிக அழகாக மனித உடலை உதாரணம் காட்டுகிறார்கள். தங்களிடையே கருணை காட்டுவதிலும் தங்களிடையே…
நீங்கள் எப்படி இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறீர்கள்? என்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தைச் சொல்வார்கள். ஒருவர் தனக்குப் பிடித்த உணவை ருசித்துச் சாப்பிடுவது சந்தோஷம் தரும் என்பார். இன்னொருவரோ…
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சந்தேகப்படுவதிலிருந்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் சந்தேகம் கொள்வது மிகப்பெரிய நோயாகும். பிறரின் குறைகளை ஆராயாதீர்கள். பிறரைக் குறை தேடும் நோக்கத்துடன்…
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நன்மையான காரியங்களில் எதையும் அற்பமாகக் கருதிவிடாதீர். அது உம்முடைய சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதாயினும் சரியே.'' (ஸஹீஹ் முஸ்லிம்)