இணையத்தில் நச்சுச் செயலியை (Malware) உலவவிடும் அமெரிக்க உளவுத்துறை!

இணையத்தில் உலாவும் பொழுது பலவகையான பயன்தரமிக்க நல்ல தளங்கள் வழியாக இலவசப் பயன்பாட்டு செயலிகள் கிடைப்பது நம்மில் பலருக்குப் பெரும்பயனைத் தருகிறது என்பது உண்மைதான். இணையம் மூலம்…

Read More

டாக்டர் ஹனீஃபிற்கு எதிரான ஆதாரங்கள் எதுவுமில்லை – ஆஸ்திரேலியக் காவல்துறை

மெல்போர்ன்: டாக்டர் ஹனீஃபிற்கு எதிராக கடந்த 12 நாட்களாகத் தொடரும் மிகக் கடுமையான தேடுதல் வேட்டைகளுக்குப் பிறகு, "டாக்டர் ஹனீஃபிற்கு எதிரான ஆதாரம் எதுவும் சிக்கவில்லை என்றும் ஏற்கெனவே அவருக்கு எதிராகத் தொடுத்த வழக்கில் பதிவு…

Read More

மீண்டும் அம்பலமாகும் “தீவிரவாதிகள் கைது” நாடகங்கள்!

{mosimage}நிரபராதிகளைப் பிடித்து பொய்வழக்குகள் சுமத்தி, தீவிரவாத – பயங்கரவாத முத்திரை குத்துவதிலும், பொய் என்கவுண்டர்களுக்கும் பெயர் பெற்ற டில்லி காவல்துறையின் பிரத்தியேக சிறைச்சாலை(Special Cell)யில் இரண்டு முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகள்…

Read More

பொய்க்கும் டார்வின் கொள்கை: ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பெரும் சர்ச்சை!

உலகின் படைப்பாளனை மறுப்பதற்காகவே உருவாக்கப்பட்ட, “குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான்” என்ற டார்வினின் சித்தாந்தத்தை சமீபத்தில் வெளியாகி அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள “படைத்தல் பற்றிய…

Read More

தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு உறுதி – கருணாநிதி

{mosimage}தமிழகத்தில் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் தனியான இடஒதுக்கீடு வழங்குவது பற்றி அரசு ஆய்வு செய்து வருவதாக முதல் அமைச்சர் கருணாநிதி இன்று கூறியிருக்கிறார். இதுகுறித்து…

Read More

ஹமாஸின் இராஜதந்திரத்தால் விடுவிக்கப்பட்ட BBC நிருபர்

{mosimage}வெளியில் அவ்வளவாக அறியப்படாத இஸ்லாமிய சேனை (Army of Islam) என்ற ஆயுதக் குழுவினரால் பாலஸ்தீனின் காஸா பகுதியில் கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு முன் சிறைபிடிக்கப்பட்ட BBC…

Read More

ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு: அரசு அவசர சட்டம்

ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு பொருளாதார சமூக அளவில் பின்தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் நான்கு விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்க இன்று ஓர்…

Read More

செகாவத் பதவி விலக வேண்டும் – காங்கிரஸ்

{mosimage}குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் தற்போதைய துணைக் குடியரசுத் தலைவர் பைரோன்சிங் செகாவத் தனது பதவியிலிருந்து விலகிப் போட்டியிட வேண்டும் அல்லது குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து…

Read More

மத்திய கிழக்கின் அமைதித் தூதுவராக பிளேய்ர் நியமனம்

{mosimage}மிக நீண்ட பிரவுபசாரத்திற்குப் பிறகு பிரிட்டனின் பிரதமர் பதவியை விட்டுவிலகிய டோனி பிளேய்ர், உலக அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ள மத்திய கிழக்கின் பாலஸ்தீனம் இஸ்ரேல் இடையே அமைதியைத்…

Read More

காஷ்மீர் – இராணுவத்தினரின் வெறிச்செயல்

வீட்டினுள் அத்துமீறி நுழைந்து சிறுமியை மானபங்கப்படுத்த முயன்ற இரு இராணுவ சிப்பாய்களை, பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை நிர்வாணப்படுத்தி தெருவில் ஊர்வலம் விட்டனர்.  பந்திபுரா மாவட்டத்திலுள்ள…

Read More

காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் வரை போராட்டம் தொடரும் – ஹிஸ்புல் முஜாஹிதீன்

{mosimage}காஷ்மீர் பிரச்சினைக்கு சரியான தீர்வு காணப்படும் வரை ஆயுதப்போராட்டம் தொடரும் என ஹிஸ்புல் முஜாஹிதீன் அறிவித்துள்ளது. "ஆயுதங்களைக் கைவிட்டு பேச்சு வார்த்தைகளின் மூலம் தீர்வு காணும் வழிக்கு…

Read More

பின்லாடனுக்கு ஸைஃபுல்லாஹ் – அல்லாஹ்வின் வாள் – பட்டம்!

தெஹ்ரான்: இறைத் தூதர் நபி(ஸல்) அவர்களையும் திருக் குர்ஆனையும் மோசமாக சித்தரித்து எழுதிய சல்மான் ருஷ்டிக்கு, பிரித்தானியா சர் பதவி வழங்கியதற்கு எதிராக உலகம் முழுவதும் கடுமையான…

Read More

அமெரிக்கா, ஐநாவிற்கு தலைவேதனையாகும் ஆப்கான் – 60 அப்பாவிகள் உட்பட 100 பேர் படுகொலை!

60 அப்பாவி பொதுமக்கள் உட்பட 100 பேரை நேட்டோ படைகள் படுகொலை செய்ததாக ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்தது. தெற்கு ஆப்கானிஸ்தானில் நடந்த நேட்டோ-தாலிபான் போராட்டத்தில் நேட்டோ படைகள்…

Read More

பிரதிபா தேவிசிங் பாடீலின் பர்தா (து)வேஷம்?

{mosimage}காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் ஜனாதிபதி பதவிக்கு நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் திருமதி பிரதிபா பாட்டீல் இந்தியாவில் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் உடை பழக்கத்தைக் குறித்து, "இது முகலாய…

Read More

‘சிக்குன்குனியா நோய்’ விழிப்புணர்வுக்காக கடலில் மிதந்தார்

தூத்துக்குடியில் ‘சிக்குன்குனியா நோய்’ குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஏர்வாடியைச் சேர்ந்த முகம்மது இப்ராகிம் என்பவர் (வயது 57), கையில் தேசியக் கொடியைப் பிடித்தபடி கடலில் மிதந்தார். ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியைச்…

Read More

புஷிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

{mosimage}வாஷிங்டன்: சட்ட விரோதமாக அமெரிக்காவினுள் நுழைந்த கத்தரை சேர்ந்த அலி ஸாலிஹ் கஹ்லாஹ் அல்மாரியை நீண்ட காலத்திற்கு குற்றம் சுமத்தாமல் சிறையில் அடைக்க புஷின் அரசுக்கு அதிகாரம்…

Read More

எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை: கால்களால் தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவி!

உத்திரபிரதேச மாநிலம் வாரனாசியிலுள்ள தல்லிபுர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் சந்திர வர்மா.  இவரது மனைவி சூர்யாபத்தி.  இவர்களுக்கு நான்கு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.  இவர்களது மூத்த…

Read More

அமெரிக்காவுடன் இராணுவ ஒப்பந்தம் செய்வதற்கு எதிர்ப்பு வலுக்கிறது.

கொழும்பு: இலங்கை அரசாங்கம் அமெரிக்காவுடன் இராணுவ ஒப்பந்தம் செய்து கொள்ள எடுத்த தீர்மானத்திற்கு ஜே.வி.பி. கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்கட்சியான ஜே.வி.பி.யைச் சேர்ந்த…

Read More

கடத்த முயன்ற பயங்கர வெடிபொருட்கள் பறிமுதல்!

அலகாபாத்: மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருந்து அலகாபாத்திற்கு ஜீப்பில் கடத்த முயன்ற பயங்கர வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் கடந்த வியாழன்(24/05/2007) அன்று இரவு வழக்கமான ரோந்து…

Read More

அல்ஜஸீராவுக்கு இந்தியாவில் தடை!

உலக அளவில் பக்கச்சார்பு இல்லாமல், துணிச்சலுடன் களத்திலிருந்து நேரடியாக  நடுநிலையுடன் செய்திகள் தந்து தனக்கெனத் தனி இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் அல்ஜஸீரா அரபு தொலைக்காட்சியின் ஆங்கில…

Read More

ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் – மஜ்லிஸ்.

ஹைதராபாத்: “மக்கா பள்ளிவாசலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பைக் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்;  தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமான காவலர்களுக்கு எதிராக நடவடிக்கை…

Read More

ஹைதராபாத் பள்ளிவாசலில் பயங்கர குண்டுவெடிப்பு!

ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மக்கா பள்ளிவாசலில் இன்று (18/05/2007) மதியம் தொழுகை வேளையின் போது பயங்கர குண்டு வெடித்தது. இதில் 5 பேர் அநியாயமாக…

Read More

பிரிந்த கேரள முஸ்லிம் அமைப்புகள் இணைகின்றன!

ஐந்து வருடங்களுக்கு முன்பு கேரளத்தில் பிளவுற்ற முஜாஹித் அமைப்புக்கள் தற்போது ஒன்றிணைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. முஸ்லிம் லீக் தலைவர்களின் தலைமையில் நடக்கின்ற இந்த ஒற்றுமைக்கான முயற்சிகள்…

Read More

மீண்டும் இஸ்ரேல் மிருகத்தனம்: நிறைமாத சிசு படுகொலை!

{mosimage}காஸாவின் நப்லூஸ் பகுதியில் உள்ள ஃபலஸ்தீன் அகதிகள் முகாமினுள் அத்துமீறி நுழைந்து, இஸ்ரேல் இராணுவம் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் மஹா அல் கத்தூமி என்ற 30 வயது ஃபலஸ்தீன்…

Read More

மோடியின் அரசில் ராமனுக்கு நேர்ந்த கதி!

ஹைதராபாத்திற்கு செல்லும் வழியில் தீவிரவாத தடுப்புப் படையினரால் கடத்திச் செல்லப்பட்டு போலி என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்ட சொக்ராபுத்தீன், அவர் மனைவி மற்றும் அவர்களுடன் பயணம் செய்திருந்த துளசிராம்…

Read More

விண்வெளியில் இஸ்லாமியக் கடமைகள் நிறைவேற்றல் குறித்த கையேடு மலேசியா வெளியிட்டது

விண்வெளிக்குச் செல்லும் முஸ்லிம் ஒருவர் தனது இஸ்லாமியக் கடமைகளை எவ்வாறு நிறைவேற்றுவது எனக் குறிப்பிடும் கையேடு ஒன்றை மலேசிய அரசு பல்வேறு இஸ்லாமிய அறிஞர்களைக் கலந்தாலோசித்து வழங்கியுள்ளது….

Read More

கோவிலின் மீது தாக்குதல்: ஆறு பேர் கொல்லப்பட்டனர்.

கொழும்பு: இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு கோவிலின் மீது நடத்திய தாக்குதலில் 5 விடுதலைப் புலிகள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். யாழ்ப்பாணத் தீவுப்பகுதியில் கேத்ஸ்…

Read More

குஜராத் போலி என்கவுண்டர்: தொடரும் அதிர்ச்சிகள்! (Updated)

லஷ்கரே தொய்பா தீவிரவாதி எனக் காரணம் கூறி கொலை செய்யப்பட்ட சொக்ராபுதீன் போலி என்கவுண்டர் விவகாரத்தின் தொடர் விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன….

Read More

புஷ் & செனி நம்பிக்கைத் துரோகிகள் – முன்னாள் CIA தலைவர்

{mosimage}புஷ் தலைமையிலான அமெரிக்க அரசு ஐநா ஒப்புதல் இல்லாமலேயே தான்தோன்றித்தனமாக இராக் மீது போர் தொடுத்துவிட்டுப் பழியைத் தன் மீது போடுவதாக அமெரிக்க உளவுத்துறையான CIA-வின் முன்னாள்…

Read More

காவல்துறையினரால் கொல்லப்பட்ட புதுதில்லி மதரஸா இமாம்

{mosimage}மதரஸாவில் பணிபுரியும் இமாம் காவல்துறையினரின் கடும் தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளார். இறந்த இமாமின் உடம்பில் இருந்த காயங்கள், அவர் மீது போலீஸ் நிகழ்த்திய கொடூரத் தாக்குதலை வெளிப்படுத்தியதைத்…

Read More