பல்கீஸ் வழக்கில் 13 பேர் குற்றவாளிகள்: மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

குஜராத்தில் நரேந்திர மோடியின் அரசின் துணையோடு கடந்த 2002 பிப்ரவரியில் 2000க்கும் அதிகமான முஸ்லிம்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டுக் கொல்லப் பட்டனர். இந்தக் கலவரங்களில் கர்ப்பிணியான பல்கீஸ்…

Read More

இஸ்லாமோஃபோபியா கேரளம் நோக்கி…!

மனித விரோதச் செயல்பாடுகளைக் கொண்ட தீவிரவாதிகளின் அடையாளங்கள் என்னென்ன? இவ்வாறு ஒரு கேள்வியைத் தர்க்கரீதியாக வைத்தால் அகராதியிலிருந்து கிடைக்கும் பதில் என்னவாக இருக்கும்?

Read More

பாலஸ்தீனர்கள் படுகொலை: மத்தியகிழக்கில் அமைதிக்கு நடனமாடும் புஷ்?

{mosimage}பாலஸ்தீனப் பிரச்சினைக்கான தீர்வு என்ற பெயரில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மத்திய கிழக்குச் சுற்றுப்பயணம் செய்த வேளையிலேயே பாலஸ்தீன் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 19 பாலஸ்தீன…

Read More

மனநிலை பாதிக்கப்பட்டப் படையினர் அமெரிக்காவின் சமூகப் பிரச்சனையாகின்றனர்!

வாஷிங்டன்: ஆப்கன் மற்றும் இராக்கில் பணிபுரிந்து நாடு திரும்பும் படைவீரர்கள் அமெரிக்காவிற்கு மிகப்பெரிய சமூகப்பிரச்சனையாக மாறுவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. மனநலம், உடல்நலம் பாதிக்கப்படுவதால் மனநிலை பாதிக்கப்பட்ட இப்படையினர்…

Read More

மத்திய கிழக்கில் சுற்றும் கழுகன் – குறிக்கோள் என்ன?

{mosimage}தனது பதவிக் காலம் முடிய இன்னும் ஒரு வருடமே இருக்கும் நிலையில் திடீரென மத்திய கிழக்கில் ஒரு சுற்றுப்பயணத்தை அறிவித்துச் சுற்றிக் கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் புஷ், இன்றைய…

Read More

நரேந்திர மோடியின் தமிழக வருகை

குஜராத்தில் பெண்கள், சிசுக்கள் உட்பட அப்பாவி முஸ்லிம்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்திடப் பக்கபலமாக இருந்த மரணவியாபாரி நரேந்திர மோடியின் 14.01.08 அன்றைய தமிழக வருகையில் தமிழக முன்னாள்…

Read More

மும்பையைத் தொடர்ந்து சென்னையில் மீண்டும் ஓர் அமைதி மாநாடு!

மீண்டும் ஒரு முறை, மும்பையைத் தொடர்ந்து இஸ்லாத்தின் அமைதி நோக்கு (Peace Vision of Islam) என்ற நோக்கத்தைக் கருவாக கொண்டு 10 நாட்கள் மாநாடு சென்னையில்…

Read More

தாயகம் திரும்பிய காஸா ஹாஜிகள்!

{mosimage}புனித ஹஜ் பயணத்தை முடித்துவிட்டுக் கடந்த ஒருவார காலமாக எகிப்தில் இருந்து காஸாவுக்குத் திரும்ப இயலாமல் முதலில் கப்பலிலும், பின்னர் எகிப்தினுள் அல்-அரீஷ் முகாம்களிலும் தவித்த ஹாஜிகள்…

Read More

தொடரும் காஸா ஹாஜிகளின் அவலம்!

{mosimage}பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து புனித ஹஜ்ஜுக்குச் சென்ற ஹாஜிகள் எகிப்தின் ரஃபா எல்லை வழியே நுவைபா அடைந்து அங்கிருந்து கப்பல் மூலம் ஜெத்தா துறைமுகம் அடைந்து…

Read More

செங்கடலில் தவிக்கும் பாலஸ்தீன ஹாஜிகள்!

{mosimage}காஸா பகுதியைச் சேர்ந்த பாலஸ்தீன மக்கள்  தம் ஹஜ் பயணத்தை நிறைவேற்ற வசதியாக சில வாரங்களுக்கு முன் எகிப்து தனது ரஃபா எல்லையைத் திறந்து விட்டிருந்தது. எகிப்தின்…

Read More

முன்னாள் பாக் பிரதமர் பேநஸீர் கொல்லப்பட்டார்!

{mosimage}இருமுறை பாகிஸ்தான் பிரதமர் பதவி வகித்த திருமதி. பேநஸீர் புட்டோ இன்று ராவல்பிண்டியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். கொலையாளி அவரை முதலில்…

Read More

இஸ்ரேலின் தொடரும் அன்னாபொலிஸ் வாக்குமீறல்கள்!

இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பின் கீழ் இருக்கும் பாலஸ்தீனப் பகுதிகளான கிழக்கு ஜெருஸலம் மற்றும் மேற்குக் கரைப் பகுதிகளில் புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டத் திட்டமிட்டுள்ளது. இவற்றில் கிழக்கு…

Read More

IIT நுழைவுத் தேர்வு குறித்த விபரம்!

IIT நுட்பக்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு ஏப்ரல் மாதம் 13-ந் தேதி நடக்கிறது. இந்த நுழைவுத்தேர்வுக்கு ஜனவரி 4-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.   இந்தியாவில்…

Read More

அமைதியாகக் கழிந்த ஜமராத் கல்லெறிதல் நிகழ்ச்சி!

{mosimage}ஒவ்வோர் ஆண்டு ஹஜ் கிரியைகளின் போதும் மிகக் கவலையுடனும் எச்சரிக்கையுடனும் எதிர்கொள்ளும் நிகழ்வாகிய 'ஜமராத்தில் கல்லெறிதல்' நிகழ்ச்சி இவ்வாண்டு எவ்வித அசம்பாவிதங்கள் இல்லாமல் கழிந்துள்ளது. ஜமராத்தில் கல்லெறியும்…

Read More

பிரிட்டன் மஸ்ஜிதில் தீவிரவாதம் கற்பிக்கப்படுவதாக வந்த செய்தி வெறும் புரளியே!

பிரிட்டனின் வலது சாரி அமைப்புகளில் ஒன்றான பாலிஸி எக்ஸ்சேஞ்ச் (Policy Exchange) என்ற அமைப்பு பிரிட்டனில் இருக்கும் பல மஸ்ஜிதுகளில் தீவிரவாதமும் வன்முறையும் கற்பிக்கப்படுவதாகவும், முஸ்லிமல்லாத சக…

Read More

அன்னாபொலிஸ் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிடும் இஸ்ரேல்!

அமெரிக்கா, சவூதி அரேபியா போன்ற நாடுகளின் முன்னிலையில் பாலஸ்தீனத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும் பாலஸ்தீனப் பகுதிகளில் தொடரும் குடியேற்ற நடவடிக்கைகளையும் நிறுத்தப் போவதாக வாக்களித்த இஸ்ரேல் அந்த…

Read More

கொடூரச் சித்திரவதை விசாரணை வீடியோக்களை CIA அழித்தது!

{mosimage}CIA-வின் முன்னாள் மற்றும் இந்நாள் உயர் அலுவலர்களை மேற்கோள் காட்டி தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கைதிகளை விசாரணை செய்யும் முறைகளைப்…

Read More

மோடி அரசைத் தூக்கி எறிய வேண்டும்:பூரி சங்கராச்சாரியார்

புதுதில்லி: சிறுபான்மை சமூகத்தினர் மீது துவேசம் கொண்டு நடந்து வரும் நரேந்திர மோடி அரசால், இந்து சமுதாயத்திற்கே கெட்ட பெயர் ஏற்பட்டு விட்டது. இனியும் மோடி அரசு…

Read More

மிக அதிக நபர்களைச் சிறையிலடைத்து அமெரிக்கா சாதனை

உலகிலேயே மிக அதிகமான நபர்களைச் சிறையில் அடைத்து கொடுங்கோன்மையில் முதல் இடத்தை அமெரிக்கா பிடித்துள்ளது என மனித உரிமைக் கண்காணிப்புக் கழகம் (Human Rights Watch) தெரிவித்துள்ளது….

Read More

அடுத்த ஆண்டு இராக்கிலிருந்து ஆஸி துருப்புகள் வெளியேறும்: கெவின் ரூட்

{mosimage}ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் வலதுசாரி பிரதமராக இருந்த ஜான் ஹோவர்டின் கட்சியைப் பெரும் தோல்வி அடையச் செய்து வெற்றி பெற்று புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள…

Read More

முஸ்லிம்களுடன் இஸ்லாம், கிறிஸ்தவம் குறித்துப் பேச்சு நடத்த போப் ஒப்புதல்

{mosimage}வாட்டிகன்: கிட்டத்தட்ட இரு மாதங்களுக்கு முன் ஜோர்டான் இஸ்லாமியச் சிந்தனைக் கழகத் தலைவரும்  அந்நாட்டின் இளவரசருமான காஸி பின் முஹம்மத் பின் தலால் தலைமையில் 138 முஸ்லிம்…

Read More

என்கவுண்டர் கொலைகள் குறித்த தகவல் பட்டியல் திரட்ட தேசிய மனித உரிமைக் கழகம் முடிவு

புதுதில்லி: என்கவுண்டர் என்ற பெயரில் காவல்துறை செய்யும் கொலைகள் குறித்து ஒரு விரிவான பட்டியல் தயாரிப்பது என தேசிய மனித உரிமைக் கழகங்களின் கூட்டமைப்பு (National Confederation…

Read More

இயற்கை மார்க்கத்திற்கு மீண்ட சகோதரிகள்!

{mosimage}தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை அருகே உள்ள குச்சிப்பாளையம், ஒரு குட்டி ‘மீனாட்சிபுரமாக’ பரிணமித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கே மூன்று அக்காள், தங்கைகள் உள்பட நான்கு பெண்கள் திடீரென…

Read More

செங்கோட்டையை அசத்தும் இளம் ‘கலைக்களஞ்சியம்’!

{mosimage}தமிழகத்தின் தென்மாவட்ட ஊர்களில் ஒன்றான செங்கோட்டையில் 4 வயது சிறுமி பல தகவல்களை கேட்டவுடன் சொல்லி அசத்தி வருகிறார். திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை மின்சாரவாரியக் குடியிருப்பில் வசித்து…

Read More

மனிதநேயப் பிரச்னைகளுக்கான தீர்வு – அமைதி (இணக்கம்) பற்றிய மாநாடு!

{mosimage}ஒரு தனிமனிதனாகட்டும் அல்லது முழு மனிதச்சமூகமாகட்டும், அவரவர் தன்னுள்ளும், தனது செயல்பாடுகளின் மூலம் அண்டை, சுற்றுச்சூழல்களின் உள்ளும், புறமும் அமைதியைத் தவழச் செய்வதே சமூகத்தில் சக மனிதர்களுடனான…

Read More

வரதட்சணையா வேண்டும்? இந்தா… மணவிலக்கு!

திருமணமான சில மணிநேரத்திலேயே அத்திருமணத்தை ரத்து செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஒரு முஸ்லிம் மணமகள். பீஹார் மாநிலத்தின் ராஞ்ச்சி நகரத்திலிருந்து 270 கிலோ மீட்டர் தொலைவில்…

Read More

வளைகுடாவின் தலைசிறந்த ஆசியத் தொழிலதிபர் : சலாஹுத்தீன் இறுதிச் சுற்றில்!

{mosimage}வளைகுடாவின் மிகச் சிறந்த ஆசியத் தொழிலதிபரைத் தேர்ந்தெடுக்க நடந்து வரும் இணைய வாக்கெடுப்பில் தமிழகத்தைச் சேர்ந்தவரும் ETA அஸ்கான் ஸ்டார் நிறுவனங்களின் அதிபருமான சையது முஹம்மது சலாஹூத்தீன்…

Read More

3000 மையவிலக்கிகள் தயாராகிவிட்டன: ஈரான் அதிபர்

“எங்களிடம் 3000 மையவிலக்கிகள் (Centrifuges) தற்போது யுரேனிய செறிவூட்டலுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வரும் காலங்களில் இவற்றின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்” என்று ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதிநிஜாத்…

Read More

அமெரிக்காவிற்கு இராக்கிலிருக்கும் எண்ணெய்வளம் தான் குறி: முன்னாள் ஐநா ஆயுத ஆய்வாளர்

{mosimage}இராக்கிலிருக்கும் எண்ணெய்வளத்தைக் குறிவைத்தும், அண்டை நாடான ஈரானை அச்சுறுத்தவும் தான் அமெரிக்கா தனது படையை அங்கு நிலைகொள்ள வைத்துள்ளது என ஐநாவின் முன்னாள் முதன்மை ஆயுத ஆய்வாளர்…

Read More

புஷ்ஷுக்கு இஸ்ரேலிய யூத ரப்பிகள் விதித்த “ஃபத்வா”..!

அமெரிக்க அதிபர் புஷ் மத்திய கிழக்கில் அமைதி ஏற்படுத்த எடுக்கும் முயற்சிகளில் இஸ்ரேலியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களைத் திரும்பக் கொடுக்க மனதில் நினைத்தால் கூட கடவுளின் சாபம் அமெரிக்காவைத்…

Read More