பிரிட்டிஷ் சட்டங்களில் ஷரீஅத் சட்டக்கூறுகள் இடம்பெற வேண்டும்: ஆங்கிலிக்கன் பேராயர்!

{mosimage}இலண்டன்: பிரிட்டனில் நடைமுறையிலுள்ள சட்டங்களில் முஸ்லிம் ஷரீஅத் சட்டங்களுக்கும் இடமளிக்க வேண்டும் என ஆங்கிலிக்கன் திருச்சபைகளின் தலைவரான காண்டர்பரி பேராயர் (Arch Bishop) டாக்டர். ரொவான் வில்லியம்ஸ்…

Read More

ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடை விதிப்பில் அவசரப்படக்கூடாது: தென்ஆப்பிரிக்கா!

{mosimage}பிரிட்டோரியா: ஈரானுக்கு எதிராக மீண்டும் ஒரு பொருளாதாரத் தடை ஏற்படுத்துவதற்கான சில வன்சக்திகளின் முயற்சிகளுக்கு எதிராக தென்ஆப்ரிக்கா கருத்துத் தெரிவித்துள்ளது. ''ஈரானின் அணு ஆயுதத் திட்டங்கள் குறித்தான…

Read More

பத்திரிகை நேர்மை(?)யின் பல்லிளிப்பு!

கடந்த இரு நாட்களாகக் கர்நாடகாவை மையமாக வைத்து இந்திய ஊடகங்கள் பல “இஸ்லாமியத் தீவிரவாதக்” கூக்குரல் எழுப்பி வருகின்றன. நடந்த சம்பவம் இது தான்: 

Read More

தென்காசி நிகழ்வு அரசுக்குப் பயங்கரவாதிகள் விடுக்கும் முன்னெச்சரிக்கையே!!

{mosimage}தென்காசி…….!   ஹிட்லரின் பார்ப்பனீய வடிவம் RSS-ன் அசிங்க முகத்தை அம்பலப்படுத்தியச் சமீபத்திய உதாரணம்! அப்பாவி மக்களின் உதிரத்தின் மீது மனுவின் அசிங்க ஆட்சியை அமர்த்தத் துடிக்கும்…

Read More

காபாவைச் சுற்றி மக்கா மஸ்ஜித் விரிவாக்கம்!

{mosimage}ஜித்தா: மக்காவிலிருக்கும் இறையில்லமான மஸ்ஜித்-அல்-ஹராம் பள்ளி மேலதிகமாக ஐந்து இலட்சம் பேர் தொழ வசதியாக இருக்கும் படி விரிவாக்கப்படும் எனத் தெரிகிறது.   மக்காவிலுள்ள மஸ்ஜித்-அல்-ஹராம் பள்ளியின்…

Read More

அல்ஜஸீரா மார்ச் முதல் இந்தியாவில் தடம் பதிக்கிறது!

கொல்கத்தா: கத்தரில் இருந்து இயங்கும் உலகப் பிரசித்தமான செய்தி தொலைகாட்சி அல்ஜஸீராவின் ஆங்கில ஒளிபரப்பு, வருகின்ற மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதும் தனது ஒளிபரப்புச் சேவையைச்…

Read More

ஒற்றுமைக்கு வழிகாட்டும் சாவேஸ்!

அமெரிக்காவின் ஏகாதிபத்தியச் செயல்பாடுகளுக்கு தனிப்பெரும் எதிராளியாகச் சிறிது சிறிதாக மாறி வருகிறார் வெனிசுவேலா அதிபர் ஹியூகோ சாவேஸ். நிகாரகுவா, பொலிவியா, கியூபா, டொமினிக் குடியரசு ஆகிய நாடுகளுடனான…

Read More

யூதர்கள் குறித்த விமர்சனம்: அமைதி அமைப்பிலிருந்து காந்தி பேரன் பதவி விலகல்!

வாஷிங்டன்: யூதர்களும், இஸ்ரேலியர்களும்தான் உலகத்தில் வன்முறைக் கலாச்சாரம் உருவாக முக்கிய காரணம் என தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து ரோசஸ்டர் பல்கலைக்கழகத்தின் எம்.கே.காந்தி அமைதிக்…

Read More

தோல்வியைத் தழுவிய சியோனிச அராஜகம்!

காஸா பகுதிக்குரிய இன்றியமையாத சேவைகளை மனிதாபிமானம் சிறிதுமின்றி நிறுத்தி வைத்து அவர்களைப் பணிய வைக்கலாம் என்று நினைத்த இஸ்ரேலிய சியோனிச அராஜகத்திற்குக் கடும் தோல்வியே கிடைத்துள்ளது. காஸா…

Read More

காஸாவினர் துயர்துடைக்க ஒன்றிணைந்த முயற்சி தேவை – டாக்டர். கர்ளாவி

மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டுவதாகச் சொல்லி அமெரிக்க அதிபர் புஷ் நடத்திய சுற்றுப் பயணத்திற்குப் பின்னர் காஸாவின் மீது இஸ்ரேல் அவிழ்த்து விட்டிருக்கும் அராஜகம் காட்டுமிராண்டித் தனமானதாகும்….

Read More

‘விசாரிக்கும் அதிகாரமற்ற Scotland Yard பெனஸீர் கொலை வழக்கிலிருந்து விலக வேண்டும்’– ஆம்னெஸ்டி!

நியூயார்க்: முன்னாள் பிரதமர் பெனஸீர் பூட்டோவின் கொலை தொடர்பான விசாரணையிலிருந்து பிரித்தானிய விசாரணை அமைப்பு ஸ்காட்லண்ட் யார்டு விலக வேண்டும் என உலக மனித உரிமை கழகம்…

Read More

பொய்களின் மறு உருவே புஷ் அரசு: ஆய்வு முடிவுகள்!

வாஷிங்டன்: 2001 செப்டம்பர் நியூயார்க் இரட்டைக் கோபுரத் தகர்ப்புக்குப் பின், திட்டமிட்டுப் பொய்களின் ஊர்வலத்தை நடத்திப் பொது மக்களைக் கடும் அச்சத்திலும் பீதியிலும் ஆழ்த்தி இராக் மீதான…

Read More

பல்கீஸ் வழக்கில் 13 பேர் குற்றவாளிகள்: மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

குஜராத்தில் நரேந்திர மோடியின் அரசின் துணையோடு கடந்த 2002 பிப்ரவரியில் 2000க்கும் அதிகமான முஸ்லிம்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டுக் கொல்லப் பட்டனர். இந்தக் கலவரங்களில் கர்ப்பிணியான பல்கீஸ்…

Read More

இஸ்லாமோஃபோபியா கேரளம் நோக்கி…!

மனித விரோதச் செயல்பாடுகளைக் கொண்ட தீவிரவாதிகளின் அடையாளங்கள் என்னென்ன? இவ்வாறு ஒரு கேள்வியைத் தர்க்கரீதியாக வைத்தால் அகராதியிலிருந்து கிடைக்கும் பதில் என்னவாக இருக்கும்?

Read More

பாலஸ்தீனர்கள் படுகொலை: மத்தியகிழக்கில் அமைதிக்கு நடனமாடும் புஷ்?

{mosimage}பாலஸ்தீனப் பிரச்சினைக்கான தீர்வு என்ற பெயரில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மத்திய கிழக்குச் சுற்றுப்பயணம் செய்த வேளையிலேயே பாலஸ்தீன் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 19 பாலஸ்தீன…

Read More

மனநிலை பாதிக்கப்பட்டப் படையினர் அமெரிக்காவின் சமூகப் பிரச்சனையாகின்றனர்!

வாஷிங்டன்: ஆப்கன் மற்றும் இராக்கில் பணிபுரிந்து நாடு திரும்பும் படைவீரர்கள் அமெரிக்காவிற்கு மிகப்பெரிய சமூகப்பிரச்சனையாக மாறுவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. மனநலம், உடல்நலம் பாதிக்கப்படுவதால் மனநிலை பாதிக்கப்பட்ட இப்படையினர்…

Read More

மத்திய கிழக்கில் சுற்றும் கழுகன் – குறிக்கோள் என்ன?

{mosimage}தனது பதவிக் காலம் முடிய இன்னும் ஒரு வருடமே இருக்கும் நிலையில் திடீரென மத்திய கிழக்கில் ஒரு சுற்றுப்பயணத்தை அறிவித்துச் சுற்றிக் கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் புஷ், இன்றைய…

Read More

நரேந்திர மோடியின் தமிழக வருகை

குஜராத்தில் பெண்கள், சிசுக்கள் உட்பட அப்பாவி முஸ்லிம்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்திடப் பக்கபலமாக இருந்த மரணவியாபாரி நரேந்திர மோடியின் 14.01.08 அன்றைய தமிழக வருகையில் தமிழக முன்னாள்…

Read More

மும்பையைத் தொடர்ந்து சென்னையில் மீண்டும் ஓர் அமைதி மாநாடு!

மீண்டும் ஒரு முறை, மும்பையைத் தொடர்ந்து இஸ்லாத்தின் அமைதி நோக்கு (Peace Vision of Islam) என்ற நோக்கத்தைக் கருவாக கொண்டு 10 நாட்கள் மாநாடு சென்னையில்…

Read More

தாயகம் திரும்பிய காஸா ஹாஜிகள்!

{mosimage}புனித ஹஜ் பயணத்தை முடித்துவிட்டுக் கடந்த ஒருவார காலமாக எகிப்தில் இருந்து காஸாவுக்குத் திரும்ப இயலாமல் முதலில் கப்பலிலும், பின்னர் எகிப்தினுள் அல்-அரீஷ் முகாம்களிலும் தவித்த ஹாஜிகள்…

Read More

தொடரும் காஸா ஹாஜிகளின் அவலம்!

{mosimage}பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து புனித ஹஜ்ஜுக்குச் சென்ற ஹாஜிகள் எகிப்தின் ரஃபா எல்லை வழியே நுவைபா அடைந்து அங்கிருந்து கப்பல் மூலம் ஜெத்தா துறைமுகம் அடைந்து…

Read More

செங்கடலில் தவிக்கும் பாலஸ்தீன ஹாஜிகள்!

{mosimage}காஸா பகுதியைச் சேர்ந்த பாலஸ்தீன மக்கள்  தம் ஹஜ் பயணத்தை நிறைவேற்ற வசதியாக சில வாரங்களுக்கு முன் எகிப்து தனது ரஃபா எல்லையைத் திறந்து விட்டிருந்தது. எகிப்தின்…

Read More

முன்னாள் பாக் பிரதமர் பேநஸீர் கொல்லப்பட்டார்!

{mosimage}இருமுறை பாகிஸ்தான் பிரதமர் பதவி வகித்த திருமதி. பேநஸீர் புட்டோ இன்று ராவல்பிண்டியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். கொலையாளி அவரை முதலில்…

Read More

இஸ்ரேலின் தொடரும் அன்னாபொலிஸ் வாக்குமீறல்கள்!

இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பின் கீழ் இருக்கும் பாலஸ்தீனப் பகுதிகளான கிழக்கு ஜெருஸலம் மற்றும் மேற்குக் கரைப் பகுதிகளில் புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டத் திட்டமிட்டுள்ளது. இவற்றில் கிழக்கு…

Read More

IIT நுழைவுத் தேர்வு குறித்த விபரம்!

IIT நுட்பக்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு ஏப்ரல் மாதம் 13-ந் தேதி நடக்கிறது. இந்த நுழைவுத்தேர்வுக்கு ஜனவரி 4-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.   இந்தியாவில்…

Read More

அமைதியாகக் கழிந்த ஜமராத் கல்லெறிதல் நிகழ்ச்சி!

{mosimage}ஒவ்வோர் ஆண்டு ஹஜ் கிரியைகளின் போதும் மிகக் கவலையுடனும் எச்சரிக்கையுடனும் எதிர்கொள்ளும் நிகழ்வாகிய 'ஜமராத்தில் கல்லெறிதல்' நிகழ்ச்சி இவ்வாண்டு எவ்வித அசம்பாவிதங்கள் இல்லாமல் கழிந்துள்ளது. ஜமராத்தில் கல்லெறியும்…

Read More

பிரிட்டன் மஸ்ஜிதில் தீவிரவாதம் கற்பிக்கப்படுவதாக வந்த செய்தி வெறும் புரளியே!

பிரிட்டனின் வலது சாரி அமைப்புகளில் ஒன்றான பாலிஸி எக்ஸ்சேஞ்ச் (Policy Exchange) என்ற அமைப்பு பிரிட்டனில் இருக்கும் பல மஸ்ஜிதுகளில் தீவிரவாதமும் வன்முறையும் கற்பிக்கப்படுவதாகவும், முஸ்லிமல்லாத சக…

Read More

அன்னாபொலிஸ் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிடும் இஸ்ரேல்!

அமெரிக்கா, சவூதி அரேபியா போன்ற நாடுகளின் முன்னிலையில் பாலஸ்தீனத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும் பாலஸ்தீனப் பகுதிகளில் தொடரும் குடியேற்ற நடவடிக்கைகளையும் நிறுத்தப் போவதாக வாக்களித்த இஸ்ரேல் அந்த…

Read More

கொடூரச் சித்திரவதை விசாரணை வீடியோக்களை CIA அழித்தது!

{mosimage}CIA-வின் முன்னாள் மற்றும் இந்நாள் உயர் அலுவலர்களை மேற்கோள் காட்டி தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கைதிகளை விசாரணை செய்யும் முறைகளைப்…

Read More

மோடி அரசைத் தூக்கி எறிய வேண்டும்:பூரி சங்கராச்சாரியார்

புதுதில்லி: சிறுபான்மை சமூகத்தினர் மீது துவேசம் கொண்டு நடந்து வரும் நரேந்திர மோடி அரசால், இந்து சமுதாயத்திற்கே கெட்ட பெயர் ஏற்பட்டு விட்டது. இனியும் மோடி அரசு…

Read More