ஜெய்ப்பூர் தொடர் குண்டு வெடிப்புகள்: புலனாய்வுத் துறையின் காவி(லி)த்தனம்.

தேசியக்கொடி காவி நிறமாகும் அவலம்!   இராசஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் கடந்த மே 13 அன்று நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் தொடர்பான விசாரணையானது, சி.பி.ஐ., ரா,…

Read More

அஹமதாபாத் குண்டுவெடிப்பு: சிபிஐ விசாரணை கோரி ஏ.ஐ.எம்.எம்.எம்!

அஹமதாபாத் குண்டு வெடிப்புகளைக் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸே முஷவ்வரா (AIMMM) கோரிக்கை விடுத்துள்ளது.

Read More

சூரத்தில் குண்டு வைத்தது மோடி! – பூரி சங்கராச்சாரியார்.

புது தில்லி: கடந்த சில தினங்களுக்கு முன்னர் குஜராத்திலுள்ள அகமதாபாத்தில் தொடர் குண்டுகள் வெடித்த அடுத்தத் தினங்களில் சூரத்திலிருந்து வெடிக்காத பல குண்டுகளைக் குஜராத் காவல்துறை கண்டுபிடித்து…

Read More

நாட்டை கடவுளாலும் காப்பாற்ற முடியாது!-உச்ச நீதிமன்றம்.

டெல்லி: 'கடவுளே இறங்கி வந்தாலும் இந்த நாட்டை அரசியல்வாதிகளிடமிருந்து காப்பாற்ற முடியாது' – இம்முறை இப்படி வாய்ஸ் கொடுத்திருப்பது ரஜினிகாந்த் அல்ல உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.என்….

Read More

சிமி மீதான தடை நீக்கம் – டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்திய முஸ்லிம் மாணாக்கரிடையே இஸ்லாமிய சிந்தனையுடன் இந்திய வரலாற்றைப் போதித்து வந்த இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம்(சிமி – Students Islamic Movements of India) என்ற முஸ்லிம்…

Read More

திறமை மருத்துவத்துறைக்குத் தேர்வுப் பெற்றுள்ளது! இனி தேவை…

பெஹ்ராம்பூர்: முர்ஷிதாபாத்தில் ரிக்ஷா இழுப்பவரின் மகள், ஆண்டில் ஒரு புத்தாடையும் நாளுக்கு இருவேளை உணவைவிட அதிகம் பெறுவது அரிதான நிலையில் இருந்த மாணவி கல்கத்தாவிலுள்ள மருத்துவக் கல்லூரியில்…

Read More

ஓர் ஆலிம் ( I.A.S ) ஐ. ஏ. எஸ் ஆகிறார்.

{mosimage}மதரஸாக்களில் அளிக்கப்படும் உயர்ந்த கல்வித்தரம் குறித்து பலரது விழிப்புருவங்கள் வில்லாய் மாறியுள்ள இன்றைய சூழ்நிலையில், உ.பி.யில் உள்ள புகழ் பெற்ற தாருல் உலூம் தேவ்பந்த் மதரஸா மாணவர்…

Read More
அமெரிக்க விசா மோடிக்கு மீண்டும் மறுக்கப்பட்டது!

மோடிக்கு மீண்டும் அமெரிக்கா விசா மறுப்பு!

இந்தியாவின் சமயப் பொறையுடைமைக்கு நிரந்தர இழுக்கும் அவமானமும் தேடித் தந்த நரேந்திர மோடி கடந்த 2002-ஆம் ஆண்டில் காவிப் படையினரை ஏவிவிட்டு பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்றொழித்தது தெரிந்ததே….

Read More
அலீகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் 58-ஆம் பட்டமளிப்பு விழா

கல்வியில் வெற்றி பெற ஹிஜாப் ஒரு தடைக்கல்லன்று!

அலீகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற 58-ஆவது பட்டமளிப்பு விழாவின் போது அனைவரையும் வியப்பிலாழ்த்திய  நிகழ்வு எதுவெனில் அங்கு மருத்துவப் பட்டம் பெற வந்த மாணாக்கர்களுள்…

Read More
இந்தியத் தலைமை நீதியரசர் கே.ஜி. பாலகிருஷ்ணன்

இஸ்லாமியச் சட்டங்கள் குற்றங்களைத் தடுக்க வல்லன: இந்தியத் தலைமை நீதிபதி!

இஸ்லாமிய தண்டனைச் சட்டங்கள் உன்னதமானவை என்றும் குற்றமிழைப்பதைத் தடுக்க அவை மிக்க உகந்தவை என்றும் இந்தியாவின் தலைமை நீதியரசர் கேஜி பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில்…

Read More
இணையும் புதுக் கரங்கள்!

இணையும் புதுக் கரங்கள்!

முஸ்லிம்களும் மவோயிஸ்ட்டுகளும் அடிப்படையில் எதிரெதிர்க் கொள்கைகளை உடையவர்கள். இவ்விரு சாராரும் இணைந்து செயல்பட முடியாத இருவேறு துருவங்கள் என்று கருதப் படுபவர்கள். ஆனால், முரண்பட்ட கொள்கைகளையும் அரசியல்…

Read More
இந்துப் பயங்கரவாதிகளின் வீட்டில் வண்டி வண்டியாய் வெடி மருந்துகள்!

மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடையோர் வீட்டில் வெடிகுண்டுகள் பறிமுதல்!

முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டு, நாட்டில் நடக்கும் ஒவ்வொரு தீவிரவாதச் செயலுக்கும் முஸ்லிம்களே காரணம் என்று ஜோடிக்கப்பட்டு வரும் சூழலில், தானே நகர தியேட்டர் ஒன்றில் வெடித்த வெடிகுண்டுகள்…

Read More
முஸ்லீம் லீக் மாநாட்டில் பேசும் பனாத்வாலா அவர்கள்

பனாத்வாலா அவர்கள் மறைவு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் குலாம் மஹ்மூது பனாத்வாலா அவர்கள் நேற்று மாலை 3:30 மணியளவில் மும்பையிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

Read More

இஸ்லாமிய வரலாற்றில் புதுத் திருப்பம்!

இஸ்லாம் எனும் இறைமார்க்கத்தில் எந்தப் பிரிவும் இல்லவே இல்லை. ஆயினும், இறுதி நபி முஹம்மத்(ஸல்) அவர்கள் மரணத்திற்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் தலைமை ஆதரவு/எதிர்ப்பு, விருப்பு/வெறுப்புகள் எனும்…

Read More

‘குண்டு வெடிப்புகளுக்குப் பின்னால் ஹிந்துத்துவ சதி’: பிரபல தலித் சிந்தனையாளர்!

பிரபல தலித் சிந்தனைவாதியும் “தலித் வாய்ஸ்” பத்திரிக்கையின் ஆசிரியருமான V.T. இராஜசேகர் அவர்கள், “நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் வெடிகுண்டு சம்பவங்களுக்குப் பின்னால் முஸ்லிம்களை மோசமானவர்களாகவும் தேச விரோதிகளாகவும் …

Read More

குஜராத் கலவரம் குறித்து சிறப்புப் புலனாய்வுக்கு உச்சநீதிமன்றம் ஆணை!

புதுதில்லி: கடந்த 2002ல் நரேந்திரமோடி காவிப்படையினரை ஏவி விட்டு முஸ்லிம்களைத் திட்டமிட்டுக் கருவறுத்தது தெரிந்ததே. இந்த மாபாதகக் கொலைகளைச் செய்த கொலையாளிகளே நரேந்திர மோடிதான் இதற்குக் காரணம்…

Read More

இஸ்லாம் நவீன உலகை உருவாக்கும்: ஷெய்க் கானூஷி!

“ஐரோப்பிய முஸ்லிம் சமூகம் இஸ்லாம் கூறும் விதத்தில் ஒரு நவீன உலகை உருவாக்கும்” எனத் தான் நம்புவதாக பிரிட்டனைச் சேர்ந்த ஷெய்க் ராஷித் கனூஷி கூறினார். கேரளாவிலுள்ள…

Read More

முஸ்லிம் இளைஞர்களுக்காகச் சட்ட உதவிக் குழு உதயம்!

புதுதில்லி: தீவிரவாதத் தொடர்பு படுத்திக் கைது செய்து கொடுமைப்படுத்தப்படும் முஸ்லிம் இளைஞர்களுக்குச் சட்டரீதியாக உதவி செய்ய உத்தரபிரதேசத்தில் உள்ள பல்வேறு முஸ்லிம் இயக்கங்கள் ஒன்றிணைந்து களம் இறங்குகின்றன….

Read More

சொஹ்ராபுதீன் கொலையில் வன்சாரா முக்கிய குற்றவாளி – விசாரணை குழு அறிக்கை!

காந்திநகர்: சொஹ்ராபுதீனை போலி மோதல் நாடகம் நடத்தி சுட்டுக் கொலை செய்த வழக்கில் குஜராத் முன்னாள் காவல்துறைத் துணை இயக்குனர் D.G.வன்சாராவை முக்கியக் குற்றவாளி எனக் கூறி…

Read More

தொடரும் இஸ்லாமோஃபோபியா…!

கோழிக்கோடு: முக்கம் நகரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் யஹ்யா அயாஷ் கம்முக்குட்டியைத் தீவிரவாதத் தொடர்பு காரணம் கூறி சிறிது நாட்களுக்கு முன் பெங்களூரில் கைது செய்ததற்குப் பின்னால்…

Read More

தீவிரவாதம் இஸ்லாத்திற்கு எதிரானது – இமாம்கள் சபை!

புதுதில்லி: “தீவிரவாதம் தொடர்பான எந்த ஒரு செயல்பாடும் இஸ்லாத்திற்கு எதிரானது” என இஸ்லாமிய மதரஸாக்களின் கூட்டமைப்பு உறுதிபடத் தெளிவு படுத்தியுள்ளது. இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் நூற்றுக் கணக்கான…

Read More

சோனியா சுற்றுப்பயணம்: வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னணியில் CRPF-ன் நாடகம் அம்பலம்!

புதுதில்லி: கடந்த வெள்ளிக்கிழமை UPA தலைவர் சோனியாகாந்தியின் ஜம்மு காஷ்மீர் சுற்றுப்பயணத்தின் பொழுது பதர்வா மாவட்டத்தில் RDX வெடிபொருள் கண்டுபிடிக்கப் பட்டச் சம்பவம் மத்திய ஆயுதக்காவல் படை…

Read More

ஆதாரங்களின்றி முஸ்லிம்களைக் கைது செய்த காவல்துறையினருக்கு எதிராக தேவகௌடா!

பெங்களூர்: அண்மையில் கர்நாடகாவில் தீவிரவாதத் தொடர்பு எனக் கூறி மாணவர்கள் உட்பட முஸ்லிம் இளைஞர்களை, எவ்வித ஆதாரங்களும் இன்றி காவல்துறை கைது செய்துள்ளதாக முன்னாள் இந்தியப் பிரதமரும்…

Read More

தொடரும் அல்தாஃபின் அவலம்: கேரள இஸ்லாமோஃபோபியா – Follow up

கடந்த 2008 ஜனவரி 6 ம் தேதியன்று கேரள மாநிலம் இடுக்கியிலுள்ள குமளியில் வைத்து ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தத் தீவிரவாதி என குற்றம் சுமத்தப்பட்டுக் கைது…

Read More

முஸ்லிம் வேட்டை, நீதிமன்றங்களில் ஆதாரமின்றித் திணறும் கேரளக் காவல்துறை.

தீவிரவாதி எனக் கூறி முஸ்லிம் இளைஞர்களை வேட்டையாடிய வழக்குகளில் ஆதாரங்கள் எதுவும் கிடைக்காமல் காவல்துறை நீதிமன்றங்களில் திணறுகின்றது. கடந்த 12 ஆண்டுகளுக்கிடையில் முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக ஊதிப்…

Read More

பத்திரிகை நேர்மை(?)யின் பல்லிளிப்பு!

கடந்த இரு நாட்களாகக் கர்நாடகாவை மையமாக வைத்து இந்திய ஊடகங்கள் பல “இஸ்லாமியத் தீவிரவாதக்” கூக்குரல் எழுப்பி வருகின்றன. நடந்த சம்பவம் இது தான்: 

Read More

அல்ஜஸீரா மார்ச் முதல் இந்தியாவில் தடம் பதிக்கிறது!

கொல்கத்தா: கத்தரில் இருந்து இயங்கும் உலகப் பிரசித்தமான செய்தி தொலைகாட்சி அல்ஜஸீராவின் ஆங்கில ஒளிபரப்பு, வருகின்ற மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதும் தனது ஒளிபரப்புச் சேவையைச்…

Read More

பல்கீஸ் வழக்கில் 13 பேர் குற்றவாளிகள்: மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

குஜராத்தில் நரேந்திர மோடியின் அரசின் துணையோடு கடந்த 2002 பிப்ரவரியில் 2000க்கும் அதிகமான முஸ்லிம்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டுக் கொல்லப் பட்டனர். இந்தக் கலவரங்களில் கர்ப்பிணியான பல்கீஸ்…

Read More

இஸ்லாமோஃபோபியா கேரளம் நோக்கி…!

மனித விரோதச் செயல்பாடுகளைக் கொண்ட தீவிரவாதிகளின் அடையாளங்கள் என்னென்ன? இவ்வாறு ஒரு கேள்வியைத் தர்க்கரீதியாக வைத்தால் அகராதியிலிருந்து கிடைக்கும் பதில் என்னவாக இருக்கும்?

Read More

IIT நுழைவுத் தேர்வு குறித்த விபரம்!

IIT நுட்பக்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு ஏப்ரல் மாதம் 13-ந் தேதி நடக்கிறது. இந்த நுழைவுத்தேர்வுக்கு ஜனவரி 4-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.   இந்தியாவில்…

Read More