குஜராத் கலவரம் குறித்து சிறப்புப் புலனாய்வுக்கு உச்சநீதிமன்றம் ஆணை!

புதுதில்லி: கடந்த 2002ல் நரேந்திரமோடி காவிப்படையினரை ஏவி விட்டு முஸ்லிம்களைத் திட்டமிட்டுக் கருவறுத்தது தெரிந்ததே. இந்த மாபாதகக் கொலைகளைச் செய்த கொலையாளிகளே நரேந்திர மோடிதான் இதற்குக் காரணம்…

Read More

இஸ்லாம் நவீன உலகை உருவாக்கும்: ஷெய்க் கானூஷி!

“ஐரோப்பிய முஸ்லிம் சமூகம் இஸ்லாம் கூறும் விதத்தில் ஒரு நவீன உலகை உருவாக்கும்” எனத் தான் நம்புவதாக பிரிட்டனைச் சேர்ந்த ஷெய்க் ராஷித் கனூஷி கூறினார். கேரளாவிலுள்ள…

Read More

முஸ்லிம் இளைஞர்களுக்காகச் சட்ட உதவிக் குழு உதயம்!

புதுதில்லி: தீவிரவாதத் தொடர்பு படுத்திக் கைது செய்து கொடுமைப்படுத்தப்படும் முஸ்லிம் இளைஞர்களுக்குச் சட்டரீதியாக உதவி செய்ய உத்தரபிரதேசத்தில் உள்ள பல்வேறு முஸ்லிம் இயக்கங்கள் ஒன்றிணைந்து களம் இறங்குகின்றன….

Read More

சொஹ்ராபுதீன் கொலையில் வன்சாரா முக்கிய குற்றவாளி – விசாரணை குழு அறிக்கை!

காந்திநகர்: சொஹ்ராபுதீனை போலி மோதல் நாடகம் நடத்தி சுட்டுக் கொலை செய்த வழக்கில் குஜராத் முன்னாள் காவல்துறைத் துணை இயக்குனர் D.G.வன்சாராவை முக்கியக் குற்றவாளி எனக் கூறி…

Read More

தொடரும் இஸ்லாமோஃபோபியா…!

கோழிக்கோடு: முக்கம் நகரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் யஹ்யா அயாஷ் கம்முக்குட்டியைத் தீவிரவாதத் தொடர்பு காரணம் கூறி சிறிது நாட்களுக்கு முன் பெங்களூரில் கைது செய்ததற்குப் பின்னால்…

Read More

தீவிரவாதம் இஸ்லாத்திற்கு எதிரானது – இமாம்கள் சபை!

புதுதில்லி: “தீவிரவாதம் தொடர்பான எந்த ஒரு செயல்பாடும் இஸ்லாத்திற்கு எதிரானது” என இஸ்லாமிய மதரஸாக்களின் கூட்டமைப்பு உறுதிபடத் தெளிவு படுத்தியுள்ளது. இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் நூற்றுக் கணக்கான…

Read More

சோனியா சுற்றுப்பயணம்: வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னணியில் CRPF-ன் நாடகம் அம்பலம்!

புதுதில்லி: கடந்த வெள்ளிக்கிழமை UPA தலைவர் சோனியாகாந்தியின் ஜம்மு காஷ்மீர் சுற்றுப்பயணத்தின் பொழுது பதர்வா மாவட்டத்தில் RDX வெடிபொருள் கண்டுபிடிக்கப் பட்டச் சம்பவம் மத்திய ஆயுதக்காவல் படை…

Read More

ஆதாரங்களின்றி முஸ்லிம்களைக் கைது செய்த காவல்துறையினருக்கு எதிராக தேவகௌடா!

பெங்களூர்: அண்மையில் கர்நாடகாவில் தீவிரவாதத் தொடர்பு எனக் கூறி மாணவர்கள் உட்பட முஸ்லிம் இளைஞர்களை, எவ்வித ஆதாரங்களும் இன்றி காவல்துறை கைது செய்துள்ளதாக முன்னாள் இந்தியப் பிரதமரும்…

Read More

தொடரும் அல்தாஃபின் அவலம்: கேரள இஸ்லாமோஃபோபியா – Follow up

கடந்த 2008 ஜனவரி 6 ம் தேதியன்று கேரள மாநிலம் இடுக்கியிலுள்ள குமளியில் வைத்து ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தத் தீவிரவாதி என குற்றம் சுமத்தப்பட்டுக் கைது…

Read More

முஸ்லிம் வேட்டை, நீதிமன்றங்களில் ஆதாரமின்றித் திணறும் கேரளக் காவல்துறை.

தீவிரவாதி எனக் கூறி முஸ்லிம் இளைஞர்களை வேட்டையாடிய வழக்குகளில் ஆதாரங்கள் எதுவும் கிடைக்காமல் காவல்துறை நீதிமன்றங்களில் திணறுகின்றது. கடந்த 12 ஆண்டுகளுக்கிடையில் முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக ஊதிப்…

Read More

பத்திரிகை நேர்மை(?)யின் பல்லிளிப்பு!

கடந்த இரு நாட்களாகக் கர்நாடகாவை மையமாக வைத்து இந்திய ஊடகங்கள் பல “இஸ்லாமியத் தீவிரவாதக்” கூக்குரல் எழுப்பி வருகின்றன. நடந்த சம்பவம் இது தான்: 

Read More

அல்ஜஸீரா மார்ச் முதல் இந்தியாவில் தடம் பதிக்கிறது!

கொல்கத்தா: கத்தரில் இருந்து இயங்கும் உலகப் பிரசித்தமான செய்தி தொலைகாட்சி அல்ஜஸீராவின் ஆங்கில ஒளிபரப்பு, வருகின்ற மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதும் தனது ஒளிபரப்புச் சேவையைச்…

Read More

பல்கீஸ் வழக்கில் 13 பேர் குற்றவாளிகள்: மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

குஜராத்தில் நரேந்திர மோடியின் அரசின் துணையோடு கடந்த 2002 பிப்ரவரியில் 2000க்கும் அதிகமான முஸ்லிம்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டுக் கொல்லப் பட்டனர். இந்தக் கலவரங்களில் கர்ப்பிணியான பல்கீஸ்…

Read More

இஸ்லாமோஃபோபியா கேரளம் நோக்கி…!

மனித விரோதச் செயல்பாடுகளைக் கொண்ட தீவிரவாதிகளின் அடையாளங்கள் என்னென்ன? இவ்வாறு ஒரு கேள்வியைத் தர்க்கரீதியாக வைத்தால் அகராதியிலிருந்து கிடைக்கும் பதில் என்னவாக இருக்கும்?

Read More

IIT நுழைவுத் தேர்வு குறித்த விபரம்!

IIT நுட்பக்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு ஏப்ரல் மாதம் 13-ந் தேதி நடக்கிறது. இந்த நுழைவுத்தேர்வுக்கு ஜனவரி 4-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.   இந்தியாவில்…

Read More

மோடி அரசைத் தூக்கி எறிய வேண்டும்:பூரி சங்கராச்சாரியார்

புதுதில்லி: சிறுபான்மை சமூகத்தினர் மீது துவேசம் கொண்டு நடந்து வரும் நரேந்திர மோடி அரசால், இந்து சமுதாயத்திற்கே கெட்ட பெயர் ஏற்பட்டு விட்டது. இனியும் மோடி அரசு…

Read More

என்கவுண்டர் கொலைகள் குறித்த தகவல் பட்டியல் திரட்ட தேசிய மனித உரிமைக் கழகம் முடிவு

புதுதில்லி: என்கவுண்டர் என்ற பெயரில் காவல்துறை செய்யும் கொலைகள் குறித்து ஒரு விரிவான பட்டியல் தயாரிப்பது என தேசிய மனித உரிமைக் கழகங்களின் கூட்டமைப்பு (National Confederation…

Read More

வரதட்சணையா வேண்டும்? இந்தா… மணவிலக்கு!

திருமணமான சில மணிநேரத்திலேயே அத்திருமணத்தை ரத்து செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஒரு முஸ்லிம் மணமகள். பீஹார் மாநிலத்தின் ராஞ்ச்சி நகரத்திலிருந்து 270 கிலோ மீட்டர் தொலைவில்…

Read More

குஜராத் கலவரங்களுக்கு மோடி தான் காரணம் – கொலையாளிகள் ஒப்புதல்!

புதுதில்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் முழு ஒத்துழைப்போடும் ஆசிர்வாதத்தோடும் தான் மதக் கலவரத்தை நடத்தியதாக பாஜக, விஎச்பி, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த குஜராத்…

Read More

தில்லி போலிமோதல் வழக்கு: போலிசார் குற்றவாளிகள் – நீதிமன்றம் தீர்ப்பு!

தில்லியில் 1997ஆம் ஆண்டு அப்பாவி வணிகர்கள் இரண்டு பேரை “போலி மோதலில்” சுட்டுக் கொன்ற வழக்கில் உதவி காவல் ஆணையர் உட்பட 10 போலீசாரும் குற்றவாளிகள் என…

Read More

பால்தாக்கரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – மனித உரிமை கழகம்!

{mosimage}புது தில்லி: மும்பைக் கலவரத்தில் குற்றவாளிகள் என ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் கண்டறிந்த பால்தாக்கரே உட்பட சிவசேனா தலைவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை என மும்பை…

Read More

ஹைதராபாத்தில் இரட்டைக் குண்டுவெடிப்பு: 40 பேர் மரணம்

}இந்தியாவின் தகவல் தொழில்நுட்பநகரங்களில் முக்கியமான ஒரு நகரமாக பெரும் வளர்ச்சி பெற்று வரும் ஹைதராபாத்தில் நேற்று இரட்டை வெடிகுண்டுகள் வெடித்ததில் 40 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் 70…

Read More

மவ்லானாக்களின் இஸ்ரேல் விஜயம்

இந்தியாவிலிருந்து முதன் முதலாக முஸ்லிம்(?) பிரதிநிதிக்குழு ஒன்று இஸ்ரேலுக்கு விஜயம் செய்திருக்கிறது. ஆறு நாட்கள் இஸ்ரேலில் தங்கும் இந்த குழு அதிபர் ஷிமோன் பெரஸ் உட்பட யூத-முஸ்லிம்…

Read More

உண்மையில் நடந்ததை முழுமையா எழுதுங்க! – மதானி உணர்ச்சிப்பூர்வ பேட்டி

{mosimage}கேரளத்தில் உள்ள அனைத்து சேனல்களும் அன்றாடம் காட்சிப்படுத்தும் நபராக மாறியிருக்கிறார். 'குண்டு வெடிப்பு வழக்கில் இவர் எப்படி விடுவிக்கப்பட்டார்?' என்று தமிழக மக்கள் புருவம் உயர்த்திப் பார்க்கும்…

Read More

வன்முறையைத் தூண்டும் ‘ஸாம்னா’ பத்திரிக்கைக்குத் தடைவிதிக்கக் கோரிக்கை!

{mosimage}மும்பை மற்றும் மஹாராஷ்டிராவின் முக்கிய நகரங்களில் இருந்து வெளிவரும் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'ஸாம்னா'-வுக்குத் தடை விதிக்கக் கோரி மும்பைக் காவல்துறை ஆணையாளருக்கு பிரபல மனித உரிமை…

Read More

குர்ஆனை மனனம் செய்யும் ஹிந்து சிறுமி!

பிஹார் மாநிலம் ககோல் என்னும் ஊரைச் சேர்ந்த ரயில்வே ஊழியரான திலீப் குமார் சௌத்திரி என்பவரின் மகளான ஹேமலதா என்னும் 9 வயதாகும் சிறுமி தன் வீட்டின்…

Read More

போலி என்கவுண்டர்கள்: அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

புதுதில்லி: போலி என்கவுண்டர்கள் மற்றும் கஸ்டடி மரணங்கள் நிகழாமல் தடுக்க பயன்தரத்தக்க ரீதியிலான தேசிய நிலைப்பாட்டை உருவாக்குவது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

Read More

எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்லர் – பாஜக நிலைபாட்டில் மாற்றம்?

{mosimage}புதுதில்லி: எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்லர் என பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார். பாஜக தலைமையகத்தில் நடந்த பாஜக சிறுபான்மை பிரிவின் (மைனாரிட்டி மோர்ச்சா) தேசிய சமிதி…

Read More

ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு: அரசு அவசர சட்டம்

ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு பொருளாதார சமூக அளவில் பின்தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் நான்கு விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்க இன்று ஓர்…

Read More

செகாவத் பதவி விலக வேண்டும் – காங்கிரஸ்

{mosimage}குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் தற்போதைய துணைக் குடியரசுத் தலைவர் பைரோன்சிங் செகாவத் தனது பதவியிலிருந்து விலகிப் போட்டியிட வேண்டும் அல்லது குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து…

Read More