நாசிக் அருகே உள்ள நகரில் மசூதியில் குண்டு வெடிப்பு

{mosimage}நாசிக் – மஹாராஷ்டிரா மாநிலத்தில் இன்று மதியம் இந்திய நேரம் 1355 அளவில் மூன்று சக்தி வாய்ந்த குண்டுகள் மலேகான் நகரப்பள்ளிவாயில் ஒன்றில் வெடித்தது. இதில் இதுவரை கிடைத்த…

Read More

தேசப்பற்றின் புதிய அளவு கோல்

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்ற சொல் பாஜகவுக்காக உருவாக்கிய பழமொழியாகத் தான் இருக்க வேண்டும். பாஜகவுக்குப் புல் எல்லாம் தேவைப்படாது; ஒரு பாட்டு போதும். மற்ற அரசியல் கட்சிகள் வறுமை,…

Read More

தீவிரவாதம் யாருக்குச் சொந்தம்?

அந்த விமானம், அமெரிக்காவிலிருந்து மும்பை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. வான மண்டலத்தில் மேகக் கூட்டங்கள் வரைந்த ஓவியங்களில் சிலர் லயித்திருந்தனர். இன்னும் சில இளைஞர்கள் கைபேசியில் கலகலப்பாகப்…

Read More

RSS பிரமுகரின் அமெரிக்க அதிகாரிகளுடனான சந்திப்புக்கெதிரான போராட்டம் வலுக்கிறது

வாஷிங்டன் DC: இந்தியாவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர், சீக்கியர்  முதலான சிறுபான்மையினர் மீதான திட்டமிட்ட தாக்குதல்களை நியாயப்படுத்தி அதற்காக ஆட்களைச் சேர்த்து அவர்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கி ஆயத்தப் படுத்தும்…

Read More

பாஜக தலைவர்களுக்குத் தீவிரவாதிகளுடன் தொடர்பு உண்மையா?

புதுடெல்லி: 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற காண்டஹார் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானக் கடத்தலின் போது தீவிரவாதி மசூத் அஸர் இந்தியச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டது தொடர்பாக அப்போதைய ஜம்மு-காஷ்மீர்…

Read More

இந்திய உளவுத்துறையில் கறுப்பு ஆடுகளா?

புதுடெல்லி : மஹாராஷ்டிரா மாநிலத்திலிருந்து 1984 ஆம் ஆண்டு தேர்வு பெற்ற ஐபிஎஸ் காவல்துறை உயர் அலுவலரான இந்திய புலனாய்வுத்துறையைச் சேர்ந்த திரு. ஃபிரான்ஸிஸ் ஜெ. அரான்ஹா…

Read More

இந்திய செய்தி ஊடகங்களில் அமெரிக்க-யூத ஆக்ரமிப்பா?

புதுடெல்லி: இந்திய செய்தி ஊடகங்களில் அமெரிக்க-யூத உளவுபடையினர் கலந்துள்ளனர் என்று நேற்று டெல்லியில் கூடிய இந்திய முஸ்லிம் அறிஞர்கள் மற்றும் தலைவர்களின் கூட்டம் கூறியது. தீவிரவாதமும் முஸ்லிம்…

Read More

கேரளா – வகுப்பறையிலும் தீண்டாமை!

இந்தியாவிலேயே கல்வியறிவில் முதலிடம் வகிக்கும் கேரள மாநிலத்தில் தீண்டாமைக் கொடுமை அரங்கேறிக்கொண்டிருக்கிறது. அதுவும் தீண்டாமைக்குத் தீர்வை கற்றுத்தரும் பள்ளி வகுப்பறையிலேயே என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. கேரள…

Read More
உமாபாரதி

வாஜ்பாய் மற்றும் அத்வானிக்கு மாபியா குழுக்களுடன் தொடர்பு – உமாபாரதி

முன்னாள் பிரதமர் வாஜ்பாயிக்கும் முன்னாள் உள்துறை அமைச்சர் எல். கே. அத்வானிக்கும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு இருக்கிறது என பாரதீய ஜனதாவிலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் மத்தியப்…

Read More

அல்லாஹ்வின் பெயரால் சத்தியப்பிரமாணம் எடுக்கலாம்! – கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு

இஸ்லாமிய சமூகத்தில் உள்ளவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து சத்தியபிரமாணம்(உறுதிமொழி) எடுப்பதில் எவ்விதத் தடையுமில்லை என கேரள உயர்நீதி மன்றம் நேற்று (21-07-2006) ஒரு வழக்கில் தீர்ப்பு…

Read More

ஏவுகணைத் தொழில் நுட்பத்தின் முன்னோடி – திப்புசுல்தான் (இந்திய பாதுகாப்புத்துறை அறிவிப்பு)

18ம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசரான திப்புசுல்தானின் (மைசூரில் இருந்து 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டினத்தில் அமைந்திருக்கும்) கோட்டையிலுள்ள போர்ப்படையின் ஏவுகணைத் திடலைப் பார்வையிட்ட இந்திய பாதுகாப்புத்துறையின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப்பிரிவின் (Defence…

Read More
குரானா

இனக்கலவரம் உண்டாக்கவே பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டது – குரானா

1991 ல் அத்வானி ரதயாத்திரை நடத்தியது அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவதற்காக அல்ல என நியூடெல்லியில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் முன்னாள் நியூடெல்லி முதல்வரும் பி.ஜே.பியின் மூத்த தலைவருமான திரு. மதன் லால் குரானா…

Read More

ஹிந்துத்துவவாதிகளால் சூறையாடப்பட்டது சூரத் பள்ளிவாசல்

கடந்த வியாழன்(13.07.2006)அன்று, சூரத் – குஜராத் மாநிலத்தில் மும்பை தொடர் குண்டு வெடிப்புகளை எதிர்த்து விஷ்வஹிந்து பரிஷத்-பஜ்ரங்தள் தனது எதிர்ப்புப் பேரணியை நடத்தியது. இப்பேரணி உத்னதர்வாஸா பகுதியை கடந்தபோது அப்பகுதியிலுள்ள…

Read More
மும்பையில் பயங்கர குண்டுவெடிப்பு!

மும்பையில் பயங்கர குண்டுவெடிப்பு!

இந்திய வணிகத் தலைநகரான மும்பையில் நேற்று மாலை இந்திய நேரம் சுமார் 6:20 மணியளவில் 11 நிமிட இடைவெளிக்குள் அடுத்தடுத்து 7 இடங்களில் 8 குண்டுகள் வெடித்தன. இத்தாக்குதல்கள் மேற்கு ரயில்வேயின் புறநகர் ரயில்களைக் குறிவைத்து நடத்தப்பட்டன. இறுதியாகக்…

Read More
அக்னி-3 சோதனை வெற்றி

அக்னி 3 ஏவுகணை சோதனை வெற்றி! (Updated)

இந்தியாவின் அதிநவீன ஏவுகணைக் குடும்பத்தின் மற்றொரு மிக முக்கிய உறுப்பினரான அக்னி-3 ஏவுகணை ஜூலை 9 இந்திய நேரம்  முற்பகல் 11:05 மணியளவில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. முழுக்க…

Read More
இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டம் - வல்லுறவுச் சட்டங்களில் பெரும் திருத்தங்கள்

இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டம் – வல்லுறவுச் சட்டங்களில் பெரும் திருத்தங்கள்

2006 ஆம் ஆண்டுக்கான சேர்க்கைகளின் கீழ் நடுவண் அரசு இந்தியக் குற்றவியல் சட்டத்தின் வல்லுறவுத் தண்டனைப் பிரிவில் பெரும் திருத்தங்கள் கொண்டு வர உள்ளது. குற்றம் நிரூபிக்கப்படும் நிலையில்…

Read More

குஜராத் அரசின் கவனக்குறைவே வதோதரா வன்முறை சம்பவத்துக்கு காரணம்’

வதோதரா வன்முறை சம்பவத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை நேற்று (02-05-2005) ஐந்தாக உயர்ந்தது. நிலைமை சீரடைந்ததால் ஒரு சில மணி நேரம் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. குஜராத்தில்…

Read More