நேபாளத்தில் மஸ்ஜித் மீது வெடிகுண்டு தாக்குதல் – இருவர் பலி!
காட்மண்டு: நேபாளத்தில் காத்மண்டு நகரத்திற்கு அருகே உள்ள பிராத் நகரில் (Biratnagar) ஒரு மஸ்ஜிதின் மீது நடந்த வெடிகுண்டு தாக்குதலில் இருவர் அநியாயமாகக் கொல்லப் பட்டனர். பலர்…
சர்வதேச, இந்திய மற்றும் தமிழ்நாட்டு நடப்புகள், சூடான தகவல்கள் மற்றும் நிகழ்வுகள் குறித்த பார்வைகள் இப்பகுதியில் அலசப்படும்.
காட்மண்டு: நேபாளத்தில் காத்மண்டு நகரத்திற்கு அருகே உள்ள பிராத் நகரில் (Biratnagar) ஒரு மஸ்ஜிதின் மீது நடந்த வெடிகுண்டு தாக்குதலில் இருவர் அநியாயமாகக் கொல்லப் பட்டனர். பலர்…
புதுதில்லி: கடந்த 2002ல் நரேந்திரமோடி காவிப்படையினரை ஏவி விட்டு முஸ்லிம்களைத் திட்டமிட்டுக் கருவறுத்தது தெரிந்ததே. இந்த மாபாதகக் கொலைகளைச் செய்த கொலையாளிகளே நரேந்திர மோடிதான் இதற்குக் காரணம்…
உலக நாடுகளின் ஒப்புதல் ஏதுமின்றிப் பல நாடுகளை வன்முறையில் ஆக்கிரமித்த அமெரிக்கா ஏற்படுத்திய போர்ச் சீரழிவுகளால், வியட்நாமில் தொடங்கி, ஆப்கானிஸ்தான், ஈராக், பாலஸ்தீனம் போன்ற நாடுகள் கடுமையாக…
{mosimage}முஸ்லிம், கிருஸ்துவர் மற்றும் யூதர்களுக்கிடையில் மார்க்க ரீதியிலான கலந்துரையாடல் நடைபெற வேண்டும் என சவூதி மன்னர் அப்துல்லாஹ் விருப்பம் தெரிவித்திருக்கிறார் ஜப்பானில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர்…
குர்ஆன் வசனங்களை பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்பு படுத்தி நெதர்லாந்து பாராளுமன்ற உறுப்பினர் கியர்ட் வில்டர் என்பவர் தயாரித்து வெளியிடவிருக்கும் திரைப்படத்தை தடை செய்யக் கோரி நெதர்லாந்து இஸ்லாமிய…
முன்னாள் ஈராக் அதிபர் சதாம் ஹுசைனுக்கும் அல்காயிதா அமைப்பிற்கும் எந்தவிதமான நேரடித் தொடர்பும் இருந்திருக்கவில்லை என அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகம் (Pentagon) நடத்திய ஆய்வு ஒன்றின் முடிவு…
{mosimage}செனகல் நாட்டின் தலைநகர் தகாரில் கடந்த இரு நாட்களாக (13-14 மார்ச், 2008) நடைபெற்ற இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பின் (Organisation of The Islamic Conference –…
மனித குலத்திற்கு வழிகாட்டியாக, வல்ல இறைவனின் இறுதித்தூதராக அவனால் அருளப்பெற்ற அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் அன்னார் அவர்களின் இறைச் செய்தியையும் அறிவிக்கும் முகமாக…
{mosimage}நியூயார்க்: இராக் போரின் விளைவாக அமெரிக்கப் பொருளாதாரத்தில் கடும் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அது பொருளாதார மீட்பிற்கு இடையூறாக உள்ளது எனவும் நோபல் பரிசு பெற்ற…
ரியாத்: இஸ்ரேல் கடந்த சில நாட்களாக காஸா பாலஸ்தீனப் பொதுமக்கள் மீது நடத்தி வரும் மிருகத்தனமான மூர்க்கத் தாக்குதல்களில் இதுவரை குழந்தைகள் உள்பட 120க்கும் மேற்பட்டோர் பலியாகி…
இஸ்ரேல் கடந்த மூன்று நாட்களாக காஸாவினர் மீது மிருகத்தனமான கொலைவெறித் தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று மட்டும் ஏறத்தாழ 30 காஸாவினரை இஸ்ரேலிய இராணுவம் கொன்றுள்ளது. இதனால்…
{mosimage}ஜெரூஸலம்: "ஹமாஸின் ராக்கெட் தாக்குதல்கள் நிறுத்தப்படாவிட்டால், காஸா பகுதி முழுவதும் சுவடின்றித் தரைமட்டமாக்கப்படும்" என இஸ்ரேலின் துணைப் பாதுகாப்பு அமைச்சர் மத்தன் வில்நாய் மிரட்டியுள்ளார். காஸா பகுதியிலிருந்து…
தெஹ்ரான்: முஸ்லிம் நாடுகள் அனைத்தும் தங்களுக்கிடையில் ஒன்றுபடும் பட்சத்தில் மேற்கத்திய அச்சுறுத்தல்களை எளிதில் நிர்மூலமாக்க இயலும் என ஈரானின் முக்கிய தலைவர் ஆயத்துல்லா அலி காம்னயி கூறினார்….
ஐநா: மத்திய கிழக்குப் பகுதிகளில் நிகழும் மோதல்களுக்கு இஸ்ரேலிய ஆக்ரமிப்புகளின் “தீர்க்க முடியாத விளைவுகளே” அடிப்படைக் காரணம் என ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கை ஒன்று…
“ஐரோப்பிய முஸ்லிம் சமூகம் இஸ்லாம் கூறும் விதத்தில் ஒரு நவீன உலகை உருவாக்கும்” எனத் தான் நம்புவதாக பிரிட்டனைச் சேர்ந்த ஷெய்க் ராஷித் கனூஷி கூறினார். கேரளாவிலுள்ள…
வாஷிங்டன்: அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான FBI, தாக்கல் செய்த அறிக்கை ஒன்று "அமெரிக்காவில் உறவினர்களின் மூலமாக பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருவதாக" அதிர்ச்சி தரும் தகவலை…
புதுதில்லி: தீவிரவாதத் தொடர்பு படுத்திக் கைது செய்து கொடுமைப்படுத்தப்படும் முஸ்லிம் இளைஞர்களுக்குச் சட்டரீதியாக உதவி செய்ய உத்தரபிரதேசத்தில் உள்ள பல்வேறு முஸ்லிம் இயக்கங்கள் ஒன்றிணைந்து களம் இறங்குகின்றன….
காந்திநகர்: சொஹ்ராபுதீனை போலி மோதல் நாடகம் நடத்தி சுட்டுக் கொலை செய்த வழக்கில் குஜராத் முன்னாள் காவல்துறைத் துணை இயக்குனர் D.G.வன்சாராவை முக்கியக் குற்றவாளி எனக் கூறி…
கோழிக்கோடு: முக்கம் நகரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் யஹ்யா அயாஷ் கம்முக்குட்டியைத் தீவிரவாதத் தொடர்பு காரணம் கூறி சிறிது நாட்களுக்கு முன் பெங்களூரில் கைது செய்ததற்குப் பின்னால்…
{mosimage}தெஹ்ரான்: அணு ஆற்றல் உற்பத்தித் தொடர்பாக ஈரான் கூறி வந்த விவரங்கள் அனைத்தும் உண்மையே என்பதை நிரூபிக்கும் அறிக்கையை பன்னாட்டு அணு ஆற்றல் இயக்கம் (IAEA) வெளியிட்டுள்ள…
புதுதில்லி: “தீவிரவாதம் தொடர்பான எந்த ஒரு செயல்பாடும் இஸ்லாத்திற்கு எதிரானது” என இஸ்லாமிய மதரஸாக்களின் கூட்டமைப்பு உறுதிபடத் தெளிவு படுத்தியுள்ளது. இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் நூற்றுக் கணக்கான…
புதுதில்லி: கடந்த வெள்ளிக்கிழமை UPA தலைவர் சோனியாகாந்தியின் ஜம்மு காஷ்மீர் சுற்றுப்பயணத்தின் பொழுது பதர்வா மாவட்டத்தில் RDX வெடிபொருள் கண்டுபிடிக்கப் பட்டச் சம்பவம் மத்திய ஆயுதக்காவல் படை…
பெங்களூர்: அண்மையில் கர்நாடகாவில் தீவிரவாதத் தொடர்பு எனக் கூறி மாணவர்கள் உட்பட முஸ்லிம் இளைஞர்களை, எவ்வித ஆதாரங்களும் இன்றி காவல்துறை கைது செய்துள்ளதாக முன்னாள் இந்தியப் பிரதமரும்…
{mosimage}உலகம் முழுவதும் இருக்கும் அரசுகளும் பெரும் நிறுவனங்களும் நடத்தும் முறைகேடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் முயற்சியாக விக்கிலீக்ஸ் (Wikileaks.org) என்றொரு தளம் கடந்த 2006 ஆம் ஆண்டு…
ஜெருசலம் (அல்-குத்ஸ் அஷ்ஷரீஃப்): முஸ்லிம்களின் மூன்று புனிதத் தலங்களுள் ஒன்றான அல் அக்ஸா பள்ளியைச் சுற்றிப் பெரும் பள்ளங்கள் தோண்டி அப்பள்ளியின் அடித்தளத்தை வலுவிழக்கச் செய்ய இஸ்ரேல்…
{mosimage}பெய்ரூட்: "ஷஹீதாக்கப்பட்ட இமாத் முக்னியாவின் மரணம் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்களின் வெற்றிக்கான அறிகுறி" என ஹிஸ்புல்லா தலைவர் ஷேக் ஹஸன் நஸ்ரல்லாஹ் கூறினார். "இஸ்ரேலின் முடிவு நெருங்குகின்றது"…
வெனிசூலா அதிபர் ஹியூகோ சாவேஸ் US நிறுவனமான எக்சான் மொபில் தனது வெனிசூலா நாட்டிலிருக்கும் சொத்துகளை முடக்கினால், US-க்கான கச்சா எண்ணெய் வழங்கலை நிறுத்தப் போவதாகப் புதிய…
{mosimage}2007ஆம் ஆண்டின் ஆப்பிரிக்காவின் மிகச்சிறந்த உதைபந்தாட்ட வீரரான ஃப்ரெடிரிக் உமர் கானூத், தான் பணியாற்றிவரும் ஸ்பெயின் நாட்டில் செவீல் நகரில் முஸ்லிம்கள் கையை விட்டுப்போன மஸ்ஜிதைத் தன்…
கடந்த 2008 ஜனவரி 6 ம் தேதியன்று கேரள மாநிலம் இடுக்கியிலுள்ள குமளியில் வைத்து ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தத் தீவிரவாதி என குற்றம் சுமத்தப்பட்டுக் கைது…
தீவிரவாதி எனக் கூறி முஸ்லிம் இளைஞர்களை வேட்டையாடிய வழக்குகளில் ஆதாரங்கள் எதுவும் கிடைக்காமல் காவல்துறை நீதிமன்றங்களில் திணறுகின்றது. கடந்த 12 ஆண்டுகளுக்கிடையில் முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக ஊதிப்…