பெண்களுக்கான வேலை வாய்ப்புக் கல்வி
சென்னை தியாகராய நகரில் உள்ள அஞ்சுமனே ஹிமாயத்தே இஸ்லாம் (AHI) அநாதைச் சிறுவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கல்வியையும் சிறப்பான முறையில் புகட்டுகிறது. அத்தோடு நில்லாமல் பெண்களுக்காக AHI…
சென்னை தியாகராய நகரில் உள்ள அஞ்சுமனே ஹிமாயத்தே இஸ்லாம் (AHI) அநாதைச் சிறுவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கல்வியையும் சிறப்பான முறையில் புகட்டுகிறது. அத்தோடு நில்லாமல் பெண்களுக்காக AHI…
முஸ்லிம் சமுதாயம் சர்வதேச அளவில் ஒடுக்கப்பட்டு, நசுக்கப்படுவதை எதிர்த்து அவர்களால் உரிமைக்குரல் கொடுக்க இயலாமல் போவதற்கும், அரசியல் விளையாட்டில் பகடைக்காயாய் ஆங்காங்கே உருண்டு கொண்டிருப்பதற்கும் அவர்களிடையே நிலவும்…
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும்! ஹஜ்ஜுக்குச் செல்வோர் ஊர் திரும்பும்போது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஜம்ஜம் தண்ணீர் கொண்டுவர முடிவதில்லை. எனவே, இவர்களில் பெரும்பாலானவர்கள், ‘உங்களது வீட்டுக்கே…
முன்னாள் ஈராக் அதிபர் சதாம் ஹுசைனுக்கும் அல்காயிதா அமைப்பிற்கும் எந்தவிதமான நேரடித் தொடர்பும் இருந்திருக்கவில்லை என அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகம் (Pentagon) நடத்திய ஆய்வு ஒன்றின் முடிவு…
திருக்குர்ஆனுடன் என் முதல் பரிச்சயம் என் தந்தை மூலம் ஏற்பட்டது. அவருக்கு நான் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்களை பெங்களூரில் படித்துக் காட்டிக் கொண்டு இருக்கும்போது, திடீரென்று…
{mosimage}செனகல் நாட்டின் தலைநகர் தகாரில் கடந்த இரு நாட்களாக (13-14 மார்ச், 2008) நடைபெற்ற இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பின் (Organisation of The Islamic Conference –…
சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் சகோதரியருக்கான ஆறுதல் பரிசுகளில் ஒன்றை வென்ற கட்டுரை. – சத்தியமார்க்கம்.காம் நடுவர் குழு பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். இஸ்லாம் என்பது உலகளாவிய…
“மனிதர்கள் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொள்கிறார்களே அன்றி, மனிதர்களுக்கு ஒருபோதும் அல்லாஹ் அநீதி இழைப்பதில்லை” – (அல்குர்ஆன் 010:044). இஸ்லாம் மேன்மையாக மதிக்கும் திருமண நிகழ்வின்…
மனித குலத்திற்கு வழிகாட்டியாக, வல்ல இறைவனின் இறுதித்தூதராக அவனால் அருளப்பெற்ற அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் அன்னார் அவர்களின் இறைச் செய்தியையும் அறிவிக்கும் முகமாக…
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். இஸ்லாம் இந்த வார்த்தையைக் கேட்டவுடன் பத்தோடு பதினொன்றாக உலகம் பார்க்கவில்லை. எச்சரிக்கையுடனும் வியப்புடனும் தான் பார்க்கின்றது. மேற்குலகம் இஸ்லாத்தினைத் தடம் தெரியாமல் துடைத்தெறிய இரவு…
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும். தங்கள் தளத்தில் கேள்வி-பதில் உள்பட அனைத்து பகுதிகளும் மிகவும் நேர்த்தியாக உள்ளன. ஹஜ் கிரியைகளை செய்வதற்கு கடமையாவதற்குரிய ஒருவரின் வயது எது?…
வெளிநாடு வாழ் இந்தியர் குழந்தைகள் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கீழ்க்கண்ட கல்லூரிகளில் பொறியியல், நுட்பம், கட்டிடவியல் இளநிலை (B.E./B.Tech./B.Arch.) மற்றும் முதுநிலைப்படிப்புகளில் சேர்க்க 2008 -09 ஆம்…
ஐரோப்பிய விண்ணாய்வு மையம் (European Space Agency – ESA) உருவாக்கியுள்ள மாபெரும் சுமைதூக்கி விண்கலம் (Freighter Spacecraft) நாளை (9/3/2008) ஞாயிறன்று மக்கா நேரப்படி காலை…
சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் சகோதரர்களுக்கான ஆறுதல் பரிசுகளில் ஒன்றை வென்ற கட்டுரை. – சத்தியமார்க்கம்.காம் நடுவர் குழு பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். நபி…
{mosimage}நியூயார்க்: இராக் போரின் விளைவாக அமெரிக்கப் பொருளாதாரத்தில் கடும் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அது பொருளாதார மீட்பிற்கு இடையூறாக உள்ளது எனவும் நோபல் பரிசு பெற்ற…
மும்பை மற்றும் சென்னை அமைதி மாநாடுகளைத் தொடர்ந்து பிரபல மதங்களின் ஒப்பாய்வுப் பேச்சாளர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் சவூதி அரேபியத் தலைநகர் ரியாதில் மன்னர் ஃபஹத்…
ஐயம்: இரண்டு ஸஜ்தாக்களுக்கு இடையில் நபியவர்கள் ஓதிய தஸ்பிஹ் என்ன? அதன் சிறப்பு என்ன? இவற்றை ஆதாரப்பூர்வமாக விளக்கவும்.
ஐயம்: ருக்உ முடிந்து நிமிர்ந்த (ரப்பனா வ லக்கல் ஹம்து ஓதிய பிறகு) நாயகம் (ஸல்) அவர்கள் ஓதிய தஸ்பீஹ் மற்றும் அதன் சிறப்பு என்ன?
ரியாத்: இஸ்ரேல் கடந்த சில நாட்களாக காஸா பாலஸ்தீனப் பொதுமக்கள் மீது நடத்தி வரும் மிருகத்தனமான மூர்க்கத் தாக்குதல்களில் இதுவரை குழந்தைகள் உள்பட 120க்கும் மேற்பட்டோர் பலியாகி…
{mosimage}”வந்தாரை வாழ்வாங்கு வாழ்விக்கும்” எனப் புகழ் பெற்ற தமிழ்நாடு, சங்ககாலத்திலிருந்து அமைதிக்கும் பெயர் பெற்றது. “தமிழுக்கு அமுதென்று பேர்” என்றார் பாரதிதாசன். ‘இனிமை’ எனும் தன்மையைத் தன்னகத்தே…
இஸ்ரேல் கடந்த மூன்று நாட்களாக காஸாவினர் மீது மிருகத்தனமான கொலைவெறித் தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று மட்டும் ஏறத்தாழ 30 காஸாவினரை இஸ்ரேலிய இராணுவம் கொன்றுள்ளது. இதனால்…
{mosimage}ஜெரூஸலம்: "ஹமாஸின் ராக்கெட் தாக்குதல்கள் நிறுத்தப்படாவிட்டால், காஸா பகுதி முழுவதும் சுவடின்றித் தரைமட்டமாக்கப்படும்" என இஸ்ரேலின் துணைப் பாதுகாப்பு அமைச்சர் மத்தன் வில்நாய் மிரட்டியுள்ளார். காஸா பகுதியிலிருந்து…
தெஹ்ரான்: முஸ்லிம் நாடுகள் அனைத்தும் தங்களுக்கிடையில் ஒன்றுபடும் பட்சத்தில் மேற்கத்திய அச்சுறுத்தல்களை எளிதில் நிர்மூலமாக்க இயலும் என ஈரானின் முக்கிய தலைவர் ஆயத்துல்லா அலி காம்னயி கூறினார்….
சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் சகோதரியருக்கான ஆறுதல் பரிசுகளில் ஒன்றை வென்ற கட்டுரை. – சத்தியமார்க்கம்.காம் நடுவர் குழு அளவற்ற…
ஐநா: மத்திய கிழக்குப் பகுதிகளில் நிகழும் மோதல்களுக்கு இஸ்ரேலிய ஆக்ரமிப்புகளின் “தீர்க்க முடியாத விளைவுகளே” அடிப்படைக் காரணம் என ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கை ஒன்று…
“ஐரோப்பிய முஸ்லிம் சமூகம் இஸ்லாம் கூறும் விதத்தில் ஒரு நவீன உலகை உருவாக்கும்” எனத் தான் நம்புவதாக பிரிட்டனைச் சேர்ந்த ஷெய்க் ராஷித் கனூஷி கூறினார். கேரளாவிலுள்ள…
வாஷிங்டன்: அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான FBI, தாக்கல் செய்த அறிக்கை ஒன்று "அமெரிக்காவில் உறவினர்களின் மூலமாக பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருவதாக" அதிர்ச்சி தரும் தகவலை…
புதுதில்லி: தீவிரவாதத் தொடர்பு படுத்திக் கைது செய்து கொடுமைப்படுத்தப்படும் முஸ்லிம் இளைஞர்களுக்குச் சட்டரீதியாக உதவி செய்ய உத்தரபிரதேசத்தில் உள்ள பல்வேறு முஸ்லிம் இயக்கங்கள் ஒன்றிணைந்து களம் இறங்குகின்றன….
காந்திநகர்: சொஹ்ராபுதீனை போலி மோதல் நாடகம் நடத்தி சுட்டுக் கொலை செய்த வழக்கில் குஜராத் முன்னாள் காவல்துறைத் துணை இயக்குனர் D.G.வன்சாராவை முக்கியக் குற்றவாளி எனக் கூறி…
கோழிக்கோடு: முக்கம் நகரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் யஹ்யா அயாஷ் கம்முக்குட்டியைத் தீவிரவாதத் தொடர்பு காரணம் கூறி சிறிது நாட்களுக்கு முன் பெங்களூரில் கைது செய்ததற்குப் பின்னால்…