![தோழியர் நூல் வெளியீடு](https://satyamargam.com/wp-content/uploads/2014/08/thoziyar-sama.jpg)
தோழியர் நூல் வெளியீடு
அன்பு மிக்க சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்கு,அஸ்ஸலாமு அலைக்கும். உங்கள் அபிமான சத்தியமார்க்கம் தளத்தில் சகோதரர் நூருத்தீன் எழுதிய ‘தோழியர்’ தொடர் நிறைவடைந்து இன்ஷா அல்லாஹ் வருகின்ற 22.8.2014 அன்று…
அன்பு மிக்க சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்கு,அஸ்ஸலாமு அலைக்கும். உங்கள் அபிமான சத்தியமார்க்கம் தளத்தில் சகோதரர் நூருத்தீன் எழுதிய ‘தோழியர்’ தொடர் நிறைவடைந்து இன்ஷா அல்லாஹ் வருகின்ற 22.8.2014 அன்று…
ஸ்ரீநகர், ஆக.15- இந்தியாவின் 68-வது சுதந்திர விழா இன்று நாடெங்கிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையிலும், மாநில முதல் மந்திரிகள் தங்களது தலைமைச்…
”எனது எல்லா அனுதாபங்களும் யூதர்களுக்கு உண்டு. அவர்களின் வலிகளையும் வேதனைகளையும் நான் நெருக்கமாக அறிவேன். ஆனால், அந்த அனுதாபம் நீதியின் தேவையைக் காண முடியாமல் என் கண்களைக்…
நிகழ்வு 1: இடம் – கோவை பேருந்து நிலையம். உடைகள் கலைந்த நிலையில் நீண்ட நேரமாக மயங்கிக் கிடந்த ஒருவரை அங்கிருந்தவர்கள் அருகிலிருந்த அரசு மருத்துவமனையில் சேர்க்கின்றனர்….
அல்ஹம்துலில்லாஹ்! இதோ கண்ணியமிக்க ரமளானின் இறுதியை அடைந்து விட்டோம். இன்னும் சில தினங்களில் பெருநாளை அடைய இருக்கின்றோம். எல்லாம் வல்ல இறைவன் அந்த நாளின் எல்லா நன்மைகளையும்…
குடிகார மாநிலத்தின் குமட்டலுடனும் ஒழுங்கு மீறல்களுடனும் தமிழகம் தள்ளாடிக் கொண்டிருக்கின்றது. மதுவினால் நாட்டுக்கு வீட்டுக்குக் கேடு என்பதைச் சொல்லிக் கொண்டே கேடுகெட்ட மாநிலமாகத் தமிழகத்தை பின்தள்ளிக் கொண்டிருக்கின்றனர்…
விசுவ ஹிந்து பரிஷத்தின் தலைவர் அசோக் சிங்கால் – 88 வயது நிறைந்த முதியவர். புதுடில்லியில் அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி ஏடுகளில் இடம் பெற்றுள்ளது. அன்னிய…
கருமுகில் பொழியும் பெருமழை நீரென தருமருள் எங்கள் இறைவா! இருகரம் ஏந்தினோம்:
குன்னூர், ஜூலை 8– நீலகிரி மாவட்டம் குன்னூர் சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகன் மணிகண்டன் (வயது 29). இவருக்கு இன்னும் திருமணம்…
குவைத் வாழ் தமிழர்களுக்காக ஃபஹாஹீல் பகுதியில் இயங்கி வரும் “இஸ்லாமிய வழிகாட்டி மையம்” (IGC), நடத்தி வரும் ரமளான் சிறப்பு நிகழ்ச்சிகளைப் பற்றிய அறிவிப்பினை கடந்த ஜுன்…
திருவனந்தபுரம் : இந்திய நர்சுகளிடம் கண்ணியமாகவும், அவர்களுக்கு எந்த தீங்கும் இழைக்காமல் மனிதாபிமானத்துடனும் நடந்து கொண்டவர்களை “தீவிரவாதிகள்” என அழைப்பது தவறாகும்‘ என்று கேரள சட்டசபையில் எதிர்க்கட்சித்…
துபை: துபை போலீசார் சிறையில் இருந்த இலங்கையைச் சேர்ந்த கைதி ஒருவரை விடுதலை செய்து அவரை அவருடைய 4 வயது மகளுடன் சேர்த்து அழகு பார்த்துள்ளனர்.
இல்லாத பேரழிவு ஆயுதங்களின் பெயரைச் சொல்லி இராக்கை ஆக்கிரமித்த அமெரிக்கா, அந்நாட்டைச் சூறையாடிக் கொலைத் தாண்டவம் ஆடித் தனக்கேற்றபடி தலையாட்டும் நூரி-அல்-மாலிக்கி தலைமையில் தனது பொம்மை அரசை…
பெங்களூரு: கர்நாடகாவின் சுகாதாரத் துறை அமைச்சர் சாலை விபத்தில் மாட்டியவர்களைத் தன்னுடைய காரில் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு ஆட்டோவில் சென்ற சம்பவம் அங்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகையில் பா.ஜ.க செயற்குழு உறுப்பினர் புகழேந்தி என்பவரை கொலை செய்த வழக்கில் குற்றவாளி முனீஸ்வரன் சரண் அடைந்தார்.
திருவள்ளூர் இந்து முன்னணி தலைவர் கொலை வழக்கு தொடர்பாக குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டைச் சேர்ந்த வாலிபரை சென்னை போலீசார் நேற்று பிடித்துச் சென்றனர்.
சங்கரன்கோவில் இந்து முன்னணி பிரமுகர் கொலை அரிவாள்மனையால் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி கைது பரபரப்பு தகவல்கள்!
“எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?” என்று உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது —அல் குர்ஆன்(81:8-9). அல்ஷிஃபா பின்த் அப்துல்லாஹ்…
மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ரமளான் மாதம் துவங்கி விட்டது. நன்மைகளை வாரிப் பெற்றுத் தரும் நல்ல அமல்களைச் செய்து கொள்ள நம்மில் அநேகம் பேர் இறங்கியிருப்போம்.
உலகின் பெரும்பாலான நாடுகளில் ஜூன் 29, 2014 (ஞாயிறு) முதல் புனித ரமளான் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாசக சகோதர சகோதரிகளுக்கு சத்தியமார்க்கம்.காம் தனது ரமளான்…
மவ்லவி அப்துல் பாஸித் புஹாரி அவர்கள், “ஈமானின் சுவை” என்ற தலைப்பில் கடந்த 27-06-2014 வெள்ளிக் கிழமை அன்று கத்தரில் ஆற்றிய உரை.
குவைத் வாழ் தமிழர்களுக்காக ஃபஹாஹீல் பகுதியில் இயங்கி வரும் “இஸ்லாமிய வழிகாட்டி மையம்” (IGC), கடந்த 12 வருடங்களாக “ரியாளுல் ஜன்னா” – சுவனத்துப் பூஞ்சோலை –…
“லேஸ் சிப்ஸ் (Lays Chips) ஹராம்” என்றும் “இது பன்றியிலிருந்து தயாரிக்கப்படுகிறது; உண்மையான முஸ்லிமாக இருந்தால் இதனை உடனடியாக உங்கள் இன்பாக்ஸில் உள்ள அனைவருக்கும் பரப்பி விடவும்”…
“… சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. அசத்தியம் திண்ணமாக அழிந்தே தீரும்” அல்-குர்ஆன் (17:81). அமாவாசை நிலாக்கள் அத்தியாயம் – 1
அபூஹுதைஃபா இப்னு உத்பா أبو حذيفة ابن عتبة மக்காவிலிருந்து குரைஷிகளின் படை வந்து கொண்டிருந்தது. ஆரவாரமும் ஆவேசமும் கோபமுமாகக் கிளம்பியிருந்த குரைஷியருள் ஆர்வம் குன்றிய சிலரும்…
காங்கிரஸ் ஆட்சியின் மீதான வெறுப்பு அலையாலும் அமெரிக்காவின் ஆப்கோ நிறுவனத்தின் கோயபல்ஸ் மாயவலையாலும் ஆட்சிக்கு வந்தார் மோடி.
சென்ஸிட்டிவ் விஷயங்களில் மனதைப் பறிகொடுத்தே பழகிவிட்ட இன்றைய தலைமுறையினர், நெகிழ்ச்சியோ – அழுகையோ – ஆத்திரமோ – உணர்ச்சி வசப்படும்படியான எச்செய்தி என்றாலும் உடனடியாக அதை அடுத்தவருக்கு…
அஸ்ஸலாமு அலைக்கும். அமெரிக்காவில் வாழும் தமிழ் முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் சீரிய முயற்சியை, அங்குள்ள டெக்ஸஸ் மாநில முஸ்லிம்கள் முன்னெடுத்துள்ளனர், அல்ஹம்து லில்லாஹ்! அவர்களின் இரண்டாவது அமர்வு,…
2003 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி மாலை மணி 4:30! முஃப்தி அப்துல் கையூமின் வீட்டுக் கதவு தட்டப்படுகிறது. திறந்தார். வந்தவர்கள் புலனாய்வுத் துறையிலிருந்து…