மிக அதிக நபர்களைச் சிறையிலடைத்து அமெரிக்கா சாதனை
உலகிலேயே மிக அதிகமான நபர்களைச் சிறையில் அடைத்து கொடுங்கோன்மையில் முதல் இடத்தை அமெரிக்கா பிடித்துள்ளது என மனித உரிமைக் கண்காணிப்புக் கழகம் (Human Rights Watch) தெரிவித்துள்ளது….
சர்வதேச, இந்திய மற்றும் தமிழ்நாட்டு நடப்புகள், சூடான தகவல்கள் மற்றும் நிகழ்வுகள் குறித்த பார்வைகள் இப்பகுதியில் அலசப்படும்.
உலகிலேயே மிக அதிகமான நபர்களைச் சிறையில் அடைத்து கொடுங்கோன்மையில் முதல் இடத்தை அமெரிக்கா பிடித்துள்ளது என மனித உரிமைக் கண்காணிப்புக் கழகம் (Human Rights Watch) தெரிவித்துள்ளது….
{mosimage}ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் வலதுசாரி பிரதமராக இருந்த ஜான் ஹோவர்டின் கட்சியைப் பெரும் தோல்வி அடையச் செய்து வெற்றி பெற்று புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள…
{mosimage}வாட்டிகன்: கிட்டத்தட்ட இரு மாதங்களுக்கு முன் ஜோர்டான் இஸ்லாமியச் சிந்தனைக் கழகத் தலைவரும் அந்நாட்டின் இளவரசருமான காஸி பின் முஹம்மத் பின் தலால் தலைமையில் 138 முஸ்லிம்…
புதுதில்லி: என்கவுண்டர் என்ற பெயரில் காவல்துறை செய்யும் கொலைகள் குறித்து ஒரு விரிவான பட்டியல் தயாரிப்பது என தேசிய மனித உரிமைக் கழகங்களின் கூட்டமைப்பு (National Confederation…
{mosimage}தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை அருகே உள்ள குச்சிப்பாளையம், ஒரு குட்டி ‘மீனாட்சிபுரமாக’ பரிணமித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கே மூன்று அக்காள், தங்கைகள் உள்பட நான்கு பெண்கள் திடீரென…
{mosimage}தமிழகத்தின் தென்மாவட்ட ஊர்களில் ஒன்றான செங்கோட்டையில் 4 வயது சிறுமி பல தகவல்களை கேட்டவுடன் சொல்லி அசத்தி வருகிறார். திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை மின்சாரவாரியக் குடியிருப்பில் வசித்து…
{mosimage}ஒரு தனிமனிதனாகட்டும் அல்லது முழு மனிதச்சமூகமாகட்டும், அவரவர் தன்னுள்ளும், தனது செயல்பாடுகளின் மூலம் அண்டை, சுற்றுச்சூழல்களின் உள்ளும், புறமும் அமைதியைத் தவழச் செய்வதே சமூகத்தில் சக மனிதர்களுடனான…
திருமணமான சில மணிநேரத்திலேயே அத்திருமணத்தை ரத்து செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஒரு முஸ்லிம் மணமகள். பீஹார் மாநிலத்தின் ராஞ்ச்சி நகரத்திலிருந்து 270 கிலோ மீட்டர் தொலைவில்…
{mosimage}வளைகுடாவின் மிகச் சிறந்த ஆசியத் தொழிலதிபரைத் தேர்ந்தெடுக்க நடந்து வரும் இணைய வாக்கெடுப்பில் தமிழகத்தைச் சேர்ந்தவரும் ETA அஸ்கான் ஸ்டார் நிறுவனங்களின் அதிபருமான சையது முஹம்மது சலாஹூத்தீன்…
“எங்களிடம் 3000 மையவிலக்கிகள் (Centrifuges) தற்போது யுரேனிய செறிவூட்டலுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வரும் காலங்களில் இவற்றின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்” என்று ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதிநிஜாத்…
{mosimage}இராக்கிலிருக்கும் எண்ணெய்வளத்தைக் குறிவைத்தும், அண்டை நாடான ஈரானை அச்சுறுத்தவும் தான் அமெரிக்கா தனது படையை அங்கு நிலைகொள்ள வைத்துள்ளது என ஐநாவின் முன்னாள் முதன்மை ஆயுத ஆய்வாளர்…
அமெரிக்க அதிபர் புஷ் மத்திய கிழக்கில் அமைதி ஏற்படுத்த எடுக்கும் முயற்சிகளில் இஸ்ரேலியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களைத் திரும்பக் கொடுக்க மனதில் நினைத்தால் கூட கடவுளின் சாபம் அமெரிக்காவைத்…
சகப் பள்ளி மாணவியைக் கற்பழித்துக் கொன்றதாக 14 வயதில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் 48 வருடங்கள் கழிந்தபின்னர் தற்போது நிரபராதி என்று கூறி தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த…
பாக்தாத்: தெற்கு இராக்கின் மிகப்பெரிய நகரமான பஸராவில் கடந்த நான்கு வருடத்திற்கும் மேலாக நடத்திய இராணுவ நடவடிக்கையினால் எந்தப் பயனும் இல்லை எனவும், அவை அர்த்தமற்றவையாகவே இருந்தன…
{mosimage}அரபு அமீரக ஒன்றியத்தில் விரைவு ரயில் போக்குவரத்துச் சேவைக்கான கட்டுமானப் பணிகள் அடுத்த வருடத்தின் துவக்கத்தில் ஆரம்பமாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமீரக மக்களிடையே கடுமையான தலைவலியை…
புதுதில்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் முழு ஒத்துழைப்போடும் ஆசிர்வாதத்தோடும் தான் மதக் கலவரத்தை நடத்தியதாக பாஜக, விஎச்பி, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த குஜராத்…
"அண்டைவீட்டுக்காரன் பசித்து வாடியிருக்க, வயிறுமுட்ட உண்ட நிலையில் படுக்கைக்குச் செல்பவன் உண்மையான நம்பிக்கையாளன் இல்லை." என்ற அகிலத்திற்கு அருட்கொடையாய் அருளப்பெற்ற நபிகளாரின் செய்தி இன்று ஆஸ்திரியாவின் 12…
தில்லியில் 1997ஆம் ஆண்டு அப்பாவி வணிகர்கள் இரண்டு பேரை “போலி மோதலில்” சுட்டுக் கொன்ற வழக்கில் உதவி காவல் ஆணையர் உட்பட 10 போலீசாரும் குற்றவாளிகள் என…
{mosimage}தெஹ்ரான்: ஈரான் உள்ளிட்ட காஸ்பியன் நாடுகளுக்கு எதிராக இராணுவத் தாக்குதல் தொடுக்க எவரையும் அனுமதிக்க மாட்டோம் என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புட்டின் கூறினார். ஈரானுக்கெதிராக அமெரிக்கா…
இராக்கின் பஸ்ரா பகுதியில் தற்போது நிலை கொண்டிருக்கும் 4500 பிரிட்டிஷ் படையினரில் 2008 தொடக்கத்தில் 2500 பேர் திரும்பப் பெறப்படுவர் என பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன்…
சிட்னி: நாஸிக்களின் சிறைக்கூடமான போலந்திலுள்ள ட்ரப்லிங்காவில் (Treblinka), யூதர்களை கூட்டமாக கொன்று புதைத்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என ஒரு ஆஸ்திரேலிய ஆய்வுக் குழு வெளிப்படுத்தியுள்ளது. நவீனத்…
தலையை முழுவதுமாக மறைக்கும் விதத்தில் ஹிஜாப் அணிந்து வகுப்பிற்கு வருவதற்கு தடை ஏற்படுத்திய ஸ்பெயின் பள்ளிக்கூட நிர்வாகத்திற்கு எதிராக போராடிய பள்ளி மாணவிக்கு வெற்றி கிடைத்துள்ளது. எட்டு…
{mosimage}புது தில்லி: மும்பைக் கலவரத்தில் குற்றவாளிகள் என ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் கண்டறிந்த பால்தாக்கரே உட்பட சிவசேனா தலைவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை என மும்பை…
மலேசியா விண்வெளிக்குத் தனது நாட்டைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரை விண்வெளிக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்ததும் அவ்வாறு விண்வெளியில் தங்கி இருக்கும் போது இஸ்லாமியக் கடமைகளை எவ்வாறு நிறைவேற்றுவது…
{mosimage}கடந்த 2007, ஜூலை 19 அன்று கிறிஸ்தவ மதப் பிரச்சாரத்திற்காக ஆப்கானிஸ்தான் வந்திறங்கிய 23 கொரிய நாட்டினரைத் தாலிபான் பணயக் கைதிகளாகச் சிறை பிடித்தது. முதலில் சிதைந்து…
}இந்தியாவின் தகவல் தொழில்நுட்பநகரங்களில் முக்கியமான ஒரு நகரமாக பெரும் வளர்ச்சி பெற்று வரும் ஹைதராபாத்தில் நேற்று இரட்டை வெடிகுண்டுகள் வெடித்ததில் 40 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் 70…
இந்தியாவிலிருந்து முதன் முதலாக முஸ்லிம்(?) பிரதிநிதிக்குழு ஒன்று இஸ்ரேலுக்கு விஜயம் செய்திருக்கிறது. ஆறு நாட்கள் இஸ்ரேலில் தங்கும் இந்த குழு அதிபர் ஷிமோன் பெரஸ் உட்பட யூத-முஸ்லிம்…
கட்டற்ற கலைக்களஞ்சியம் என்ற பெருமையைக் கொண்டுள்ள விக்கிபீடியாவின் பெருமையே அதற்கு எவர் வேண்டுமானாலும் தகவல் அளிக்கலாம்; ஏற்கனவே இருக்கும் தகவல்களைத் திருத்தி அமைக்கலாம். இவ்வகையான தகவல் அளிப்பதற்கு…
அமெரிக்கப் படையெடுப்பைத் தொடர்ந்து ஈராக்கில் நாள்தோறும் நடக்கும் தாக்குதல்களும் குண்டுவெடிப்புகளும் தொடர்கதையாய் இருக்க அதனால் ஆண்கள் கூட்டம் கூட்டமாய் செத்துமடிய, உயிருக்குப் போராடும் பிள்ளைகளைக் காக்க…
{mosimage}கேரளத்தில் உள்ள அனைத்து சேனல்களும் அன்றாடம் காட்சிப்படுத்தும் நபராக மாறியிருக்கிறார். 'குண்டு வெடிப்பு வழக்கில் இவர் எப்படி விடுவிக்கப்பட்டார்?' என்று தமிழக மக்கள் புருவம் உயர்த்திப் பார்க்கும்…