பூஜா இங்கே… பெற்றோர் எங்கே?
பூஜா என்ற நான்கு வயதுள்ள இச்சிறுமி பிச்சைக்காரன் ஒருவனால் கடத்தப்பட்டு பிச்சை எடுக்க நிர்பந்திக்கப்பட்ட நிலையில், கேரளக் காவல் துறையினரால் மீட்கப்பட்டுள்ளார். கடத்திய பிச்சைக்காரன் ஒரு செவிட்டு…
சர்வதேச, இந்திய மற்றும் தமிழ்நாட்டு நடப்புகள், சூடான தகவல்கள் மற்றும் நிகழ்வுகள் குறித்த பார்வைகள் இப்பகுதியில் அலசப்படும்.
பூஜா என்ற நான்கு வயதுள்ள இச்சிறுமி பிச்சைக்காரன் ஒருவனால் கடத்தப்பட்டு பிச்சை எடுக்க நிர்பந்திக்கப்பட்ட நிலையில், கேரளக் காவல் துறையினரால் மீட்கப்பட்டுள்ளார். கடத்திய பிச்சைக்காரன் ஒரு செவிட்டு…
இலண்டன்: இன்றைய அளவில் உலகில் 100 நாடுகளில் இஸ்லாமியப் பொருளியலும் வங்கியியலும் நடைமுறையில் இருக்கின்றன. இதன் ஒட்டுமொத்த செல்வ மதிப்பு கிட்டத்தட்ட 300 பில்லியன் டாலர்களாகும். அது…
{mosimage}புதுதில்லி: பத்தாயிரத்துக்கும் அதிகமான உளவு அதிகாரிகள் பணிபுரியும் RAW (Research and Analysis Wing) என்று அறியப்படும் வெளிநாடுகளில் உளவறியும் இந்திய உளவு நிறுவனத்தில் ஒரு முஸ்லிம்…
{mosimage}பக்தாத்: மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் புரிந்ததாக முன்னாள் இராக்கிய அதிபர் சதாம் ஹுசைனுக்கு இந்தக் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்திவரும் தற்போது US ஆக்கிரமிப்பின் கீழ் இருக்கும்…
{mosimage}தாய்லாந்தின் இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் ஜெனரல் சுராயுத் சுலானோன் 2004 -ம் ஆண்டு ரமளான் மாதத்தில் 84 முஸ்லிம்கள் மரணமடைய நேரிட்ட துயர சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து…
இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் நலன் கருதி அவர்களுக்கு தனியார், அரசு வேலைவாய்ப்புகளில் மத்திய அரசு உதவும் என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியிருக்கிறார். புதுதில்லியில் நேற்று…
இந்திய முஸ்லிம்களின் மக்கள்தொகை விகிதத்திற்கும் அதிகமான அளவில் முஸ்லிம்கள் இந்தியச் சிறைகளில் இருப்பதாக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. – 10.6 விழுக்காடு முஸ்லிம்களைக் கொண்ட…
{mosimage}ஜம்மு நீதிமன்றம் ரகுநாத் கோவில் தாக்குதல் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட ஆறு பேரை தகுந்த ஆதாரம் இல்லாததால் விடுதலை செய்தது. கடந்த 2002 மார்ச் 30 அன்று…
வாஷிங்டன்: தன்னை ஆளுயரக் கண்ணாடியின் முன் நின்று அழகுபார்த்துத் தன்னைச் சீர்படுத்திக் கொள்வது மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமா என்ன? சில ‘பெரும்’புள்ளிகளும் இந்தப் பட்டியலில் தற்போது இணைந்துள்ளனர்….
கடந்த சில நாட்களாக வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று உருவாகி வந்ததும், அது தமிழகத்திலும் புதுவையிலும் பரவலாக பெரும் கனமழை பெய்யக் காரணமாக…
சத்தர்பூர்: பாஜகவினர் தன்னைக் கொலை செய்யத் திட்டமிட்டதாக முன்னாள் மத்தியபிரதேச முதல்வரும், முன்னாள் பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரும், பாரதீய ஜனசக்தி கட்சியின் தலைவருமான உமாபாரதி குற்றம்…
தமிழகத்திலும் புதுச்சேரியிலும் கடந்த சில நாட்களாகப் பரவலாகப் பெருமழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் கன மழையால் சென்னையின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
{mosimage}குவாண்டனாமோவிலும், அபூகுரைபிலும் மனித உரிமைகளை நிலைநாட்டுவதாகக் கூறிக்கொள்ளும் யுஎஸ் அங்குள்ள கைதிகளிடம் சற்றும் மனிதத்தன்மையற்ற சித்திரவதைகளை விசாரணை என்ற பெயரில் அரங்கேற்றி வருகிறது. இது ஒருபுறமிருக்க, தற்போது…
{mosimage}புதுதில்லி: இந்தியாவின் புதிய வெளியுறவு அமைச்சராக திரு.பிரணாப் முகர்ஜி நியமிக்கப் பட்டுள்ளார். உணவுக்கு எண்ணெய் திட்டத்தில் வோல்கர் அறிக்கையில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு முந்தைய வெளியுறவு அமைச்சர்…
பக்தாத்: US, இராக் விவகாரத்தில் பெரும் முட்டாள்தனத்துடனும் முரட்டுத்தனமாகவும் நடந்து கொண்டதாக US வெளியுறவு அமைச்சக அலுவலர் ஒருவர் ஒப்புதல் அளித்துள்ளார். US வெளியுறவு அமைச்சக உயர்…
{mosimage}இலண்டன்: இராக்கிலிருந்து கூடிய விரைவில் பிரிட்டிஷ் இராணுவத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று பிரிட்டிஷ் இராணுவத் தளபதி ஜெனரல் ரிச்சர்ட் டன்னாட் தெரிவித்துள்ளார். இராக் மீதான பேரழிவு…
2006 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு, வங்காள தேசத்தைச் சேர்ந்த முனைவர் முஹம்மது யூனுஸ் என்கிற பொருளாதார வல்லுனருக்கும் அவர் தோற்றுவித்த கிராமீன் வங்கிக்கும் சமமாகப்…
{mosimage}பியாங்யாங்: பல்வேறு உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே வடகொரியா நேற்று அணுஆயுதப் பரிசோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் அணுஆயுத வல்லமை பெற்ற மிகச் சில…
மங்களூர்: பெரும்பாலும் மதக்கலவரங்களின்றி அமைதியாக இருக்கும் மங்களூரில் வலதுசாரி பஜ்ரங் தள் உறுப்பினர்கள் சிலரின் வன்முறையால் கலவரம் வெடித்துள்ளது. அக்டோபர் 3ஆம் தேதி இரவன்று, எருமை மாடுகளை ஏற்றிச் சென்ற…
{mosimage}ஜாக் ஸ்ட்ரா என்ற முன்னாள் பிரிட்டிஷ் அமைச்சர், பிரிட்டிஷ் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதைத் தவிர்க்க வேண்டும் எனக் கூறிய கருத்துக்கு பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்பு வலுத்து…
புது டெல்லி: நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் காஷ்மீர் சிறப்பு அதிரடிப் படை (Special Task Force) அதிகாரிகள் சதி செய்து தன்னை வலையில் வீழ்த்தியதாக மரணதண்டனையை எதிர்பார்த்து…
ரியாத்: போப் பெனடிக்ட் 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பைசாந்திய மன்னனின் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குக் களங்கம் கற்பிக்கும் கூற்றை மீண்டும் மொழிந்து, உலக முஸ்லிம்களின் கடும்…
{mosimage}கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டத்திலுள்ள MES பொறியியல் கல்லூரியில் MCA சமீபத்தில் முடித்துள்ள 24 வயதான துடிப்பான இளைஞரான இவரது புதிய கண்டுபிடிப்பிற்கு ரெயின்போ டெக்னாலஜி (Rainbow…
{mosimage}தீவிரவாதத்தை முஸ்லிம்களின் ஏகபோக உரிமையாக சித்தரிக்கும் போக்குக்கு உலகப்புகழ் பெற்ற இஸ்லாமிய அழைப்பாளர் டாக்டர் ஜாகிர் நாயக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய ஆய்வு மையம் (Islamic…
{mosimage}தெஹ்ரான்: ஹோர்முஸ் கடலில் உலாவி வரும் அமெரிக்க எண்ணெய்க் கப்பலை குண்டு வைத்துத் தகர்க்க ஈரானில் புதிதாக வெளியான கணினி விளையாட்டு கற்றுக் கொடுக்கிறது. பதிலடி (Counter…
{mosimage}இலண்டன்: தீவிரவாதத்திற்கெதிரான யுத்தத்தில் அமெரிக்காவும் பிரிட்டனும் எதிர் எதிரான பாதைகளில் இருப்பதாக பிரிட்டனில் சட்டத்துறையின் தலைமை அலுவலர்களில் ஒருவரும், பிரித்தானியப் பிரதமர் டோனி பிளேய்ரின் நெருங்கிய நண்பருமான …
{mosimage}வாஷிங்டன்: ஈராக் ஆக்ரமிப்பிற்குப் பிறகே அங்கிருக்கும் தீவிரவாதம் அதிக வலுவடைந்ததாக நேற்று வெளியிடப்பட்ட அமெரிக்க உளவு அறிக்கை ஒன்று கூறுகிறது. இது தொடர்பான செய்தி ஒன்றை நேற்று…
{mosimage}நைனிடால்: தீவிரவாதம் என்ற பெயரில் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கூட்டு லட்சியத்துடன் சமூகத்தில் மோசமான அபிப்பிராயத்தை உருவாக்கும் விதத்தில் நடைபெறும் செயல்பாடுகளுக்கு எதிராக அகில இந்திய…
{mosimage}அமெரிக்கா நடத்தும் ஆக்ரமிப்புகளும் அக்கிரமங்களும் மத்திய கிழக்கை நிலைகுலைப்பதாக ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதிநிஜாத் ஐநா பொதுக்குழு கூட்டத்தை வரவேற்றுப் பேசிய போது அமெரிக்கா மீது குற்றம்…
{mosimage}பாட்னா: "இந்தியாவில் தீவிரவாதிகளை உருவாக்குவது மத்ரசாக்கள்" என முஸ்லிம் கல்விச்சாலைகளுக்கு எதிராக இந்துத்துவவாதிகள் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் வேளையில் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு மத்ரஸாவில்…