முறியடிக்கப்பட்ட போலி என்கவுண்டர் முயற்சி!

கடந்த 16.10.2008இல் ஜாமிஆ நகரிலுள்ள ஷாஹின்பாஹிலிருந்து இளைஞர்களைக் கடத்திக் கொல்ல முயன்ற சம்பவம் குறித்து உத்தரபிரதேசக் காவல்துறை உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என டெல்லி  காவல்துறை…

Read More

ஒப்புதல் வாக்குமூலங்களின் உண்மை நிலை!

கடந்த ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் முறையே, பெங்களூரு, அஹ்மதாபாத், டெல்லி ஆகிய பெருநகர்களில் வெடிகுண்டுகள் வெடித்து நாட்டை உலுக்கி எடுத்தன. அம்மூன்று குண்டு வெடிப்புகளுக்கும்…

Read More
கடந்த விஜயதசமி அன்று ஆக்ராவில் துப்பாக்கிகளுக்கு பகிரங்கமாகப் பூஜை போடும் பஜ்ரங்தள் உறுப்பினர்கள்!

வெற்றிநடை போடும் குற்றவாளிகள்!

யார் தீவிரவாதி? ஹிந்துத்துவா என்றால் மறைக்கப் படும் பயங்கரவாதம்! என்ற பெயரில் “அவுட்லுக் இந்தியா” இதழில் திருமதி. ஸ்மிதா குப்தா ஆங்கிலத்தில் எழுதிய செய்திக் கட்டுரை! (தமிழில்…

Read More

மாலேகோன் பள்ளிவாசலுக்கருகில் குண்டு வெடிப்பு!

கடந்த 29.09.2008 இரவில் மாலேகோன் பிக்குச் சவ்க் நூரானி மஸ்ஜிதில் அமைதியாகத் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்களின் நிம்மதியை மட்டுமின்றி வரப்போகும் பெருநாள் மகிழ்வையும் குலைத்துப் போட்டது…

Read More

திருக்குர்ஆன் மென் பொருளுடன் LG நிறுவனத்தின் டிவி அறிமுகம்!

உலகிலேயே முதன் முறையாக திருக்குர்ஆன் மென்பொருளை தன்னகத்தே கொண்ட தொலைக் காட்சிப் பெட்டிகளைத் தயாரிக்கிறது தென் கொரியாவின் பிரபல நிறுவனமான எல்.ஜி

Read More

திரை விலகும் ஜாமிஆ நகர் என்கவுண்ட்டர் நாடகம்

நாட்டை உலுக்கிய அஹ்மதாபாத், பெங்களூர், டில்லி தொடர் குண்டு வெடிப்புகளால், எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்குத் தாக்குப் பிடிக்க இயலாமல், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் தலையை ஆளாளுக்கு உருட்டிக்…

Read More

சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டி : ஓமான் மாணவருக்கு முதல் பரிசு!

துபாயில் ஆண்டுதோறும் சர்வதேச அளவிலான திருக்குர்ஆன் மனனப் போட்டிகள் அமீரக துணை அதிபர், பிரதம அமைச்சர் மற்றும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மத் பின் ராஷித் அல்…

Read More

ரமளானைத் தடை செய்துள்ள சீனா!

முஸ்லிம்கள் பெருமளவு வசிக்கும் மேற்கு சீனாவின் பாலைவனப் பிரதேசத்தில் முஸ்லிம்களின் புனித மாதமான ரமளானில் இறைவணக்க வழிபாடுகளில் ஈடுபடத் தடையையும் வரம்புகளையும் சீனா விதித்துள்ளது. இவை சீன…

Read More

பாஜக தலைவரின் ஷாப்பிங் காம்ப்ளக்ஸிலிருந்து வெடிப் பொருட்கள் வேட்டை!

தெற்குக் கர்நாடகாவிலுள்ள புத்தூர் எனும் இடத்தில் செயல்படும் பாஜக தலைவர் சுரேஷ் காமத்துக்குச் சொந்தமான ஷாப்பிங் காம்ப்ளக்ஸிலிருந்து 397 ஜெலட்டின்குச்சிகள், 1200 டெட்டனேட்டர்கள் மற்றும் வெடிகுண்டு தயாரிப்பதற்குத்…

Read More

தினமலருக்கு நான்காவது (நீதியின்) அடி!

முஸ்லிம்களுடைய உயிரினும் மேலான தலைவரும் இறைத்தூதருமான நபிகள் நாயகத்தை இழிவு செய்யும் வகையில் தினமலர் கார்ட்டூன் வெளியிட்டதும் அதற்காக முஸ்லிம்கள் தங்களது எதிர்ப்புகளைப் பல வழிகளில் தெரிவித்துக்…

Read More

தீவிரவாதி(!) ஷமீம் விடுதலை!

கேரள மாநிலத்தின் குளிமாடு பாழூர் சாலிக்குழி வீட்டில் ரஹீம் என்பவரின் மகன் ஷமீம்(22)  ரஹீம்– மரியம் தம்பதிகளின் மூத்த மகனாவார். மர்கஸ் கலைக் கல்லூரியில் இவ்வருடம் பட்டம்…

Read More

இஸ்ரேலின் தொடரும் கபடம்!

இஸ்ரேல் தற்காப்பு என்ற போர்வையில் பாலஸ்தீனர்களின் மீது கொடுமையைக் கட்டவிழ்த்துவிட்டு வருவது தெரிந்ததே. அது தற்போது கபளீகரம் செய்த பகுதிகளில் குடியேற்றங்களைத் தொடர்ந்து நடத்தியும் வருகிறது. இதன்…

Read More

பரவும் கிருமிகள்

கர்நாடகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுப் பதவி ஏற்கும் வேளையில், “குஜராத்தை மாதிரியாகக் கொண்டு செயல் படுவோம்” என்று எடியூரப்பா வாக்குறுதி அளித்திருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

Read More

தினமலருக்கு மூன்றாவது (பெரிய) அடி!

01.09.2008 : முஸ்லிம்கள் ரமளான் நோன்பைத் தொடங்கிய 01.09.2008 நாளிட்ட தினமலரின் வேலூர், திருச்சி, ஈரோடு, சேலம் பதிப்புகளில் இலவச இணைப்பாக வெளியிடப் பட்ட கம்ப்யூட்டர் மலரில்,…

Read More
மதவெறி தூண்டும் தினமலர்.இன் தளத்திற்குத் தடை!

தினமலருக்கு இரண்டாவது அடி!

கடந்த 08.09.2008இல் சத்தியமார்க்கம்.காம் வெளியிட்ட “திருந்தாத தினமலர் இருந்தென்ன..?” என்ற தலையங்கத்தில் தினமலரின் இஸ்லாமிய விரோதப் போக்கைக் குறித்துச் செய்தி வெளியிட்டிருந்தோம். சத்தியமார்க்கம்.காம் தலையங்கத்தின் கோரிக்கையை ஏற்ற…

Read More

புதுடெல்லியில் தொடர் குண்டு வெடிப்புகள்

டெல்லியின் கரோல்பாக், கன்னாட் ப்ளேஸ், செண்ட்ரல் மார்கெட், க்ரேட்டர் கைலாஷ் மற்றும் பரகம்பா சாலை ஆகிய ஐந்து இடங்களில் 45 நிமிடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் இதுவரை…

Read More
தினமலருக்கு முதல் அடி!

தினமலருக்கு முதல் அடி!

  கடந்த 01.09.2008 அன்று தினமலரின் வேலூர், திருச்சி, ஈரோடு, சேலம் பதிப்புகளில் இலவச இணைப்பாக வெளியிடப் பட்ட கம்ப்யூட்டர் மலரில், உலக முஸ்லிம்கள் உயிரினும் மேலாக…

Read More

லக்ஷ்மணானந்தா கொலை – வி.ஹெச்.பியைச் சுட்டும் விரல்!

புவனேஸ்வர்: வி.ஹெச்.பியின் செயல்பாட்டு கமாண்டர் லக்ஷ்மணானந்தா சரஸ்வதியைக் கொலை செய்தது யார் என்பதில் இன்றுவரை சந்தேகம் நிலவுகிறது. சுவாமியை ஆகஸ்ட் 23 அன்று ஜலாஸ்பேட்டையிலுள்ள ஆசிரமத்தில் வைத்து…

Read More

துபையில் சர்வதேசத் திருக்குர்ஆன் மனனப் போட்டி

தொழில் நுட்பம் காரணமாக கடந்த இரு தினங்கள் இணையதளம் இயங்குவதில் தடங்கல் ஏற்பட்டிருந்தது. அல்ஹம்துலில்லாஹ் சரி செய்யப்பட்டது, தளம் வழக்கம் போல் இயங்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்…

Read More

இஸ்லாம் விரோத செயல்பாட்டின் மற்றொரு உதாரணம் – டாக்டர் ஹனீஃப்!

லண்டன் விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை 2ம் தேதி பிரிஸ்பேன் விமான நிலையத்தில் வைத்து தீவிரவாதத் தாக்குதலுடன் தொடர்புடையதாகக்…

Read More

முஸ்லிம் என்றாலே தீவிரவாதியா? – அதிகரிக்கும் இஸ்லாமோஃபோபியா!

ஹாரிஸ்பர்க்: அமெரிக்க அரசு நிர்வாகத்தில் இஸ்லாத்தின் மீதான பயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விமானநிலையங்களிலும் பொது இடங்களிலும் முகத்தில் தாடியுள்ளவர்கள் எவராக இருந்தாலும் அவர் முஸ்லிம்…

Read More

ஜெய்ப்பூர் தொடர் குண்டு வெடிப்புகள்: புலனாய்வுத் துறையின் காவி(லி)த்தனம்.

தேசியக்கொடி காவி நிறமாகும் அவலம்!   இராசஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் கடந்த மே 13 அன்று நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் தொடர்பான விசாரணையானது, சி.பி.ஐ., ரா,…

Read More

பிம்பம் உடைத்த முஸ்லிம் பெண்!

பஹ்ரைனைச்சார்ந்த ருகையா அல் கஸ்ராவின் சாதனை முஸ்லிம் விளையாட்டு வீரர்களுக்கு புத்துணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும் குறிப்பாக ஹிஜாப் அணிந்து விளையாட்டில் பங்கு பெறும் பெண்களுக்கு. தலை முதல்…

Read More

வல்லரசுகளின் விளையாட்டில் தொலைந்து போன டாக்டர் ஆஃபியா சித்திக்கீ

கடந்த சில தினங்களுக்கு முன் ஆசிய மனித உரிமைக் குழு அவசரச் செய்தியறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் பாகிஸ்தானைச் சேர்ந்த டாக்டர் ஆஃபியா சித்திக்கீ கடந்த நான்கு…

Read More

அஹமதாபாத் குண்டுவெடிப்பு: சிபிஐ விசாரணை கோரி ஏ.ஐ.எம்.எம்.எம்!

அஹமதாபாத் குண்டு வெடிப்புகளைக் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸே முஷவ்வரா (AIMMM) கோரிக்கை விடுத்துள்ளது.

Read More

ஒரு வாழைப் பழத்தின் உள்ளே …!

முஸ்லிமாகப் பிறந்தது பாவமா? விஷ விதை விழுந்தது எப்படி? – (ஆனந்த விகடன் 20-08-08)  "இந்திய தேசத்தில் முஸ்லிமாக இருப்பதுதான் இப்போது உலகில் ரிஸ்க்கான விஷயம்!" –…

Read More

அமெரிக்கக் குடிமகன் தப்பிஓட்டம் – குண்டு வெடிப்புகளுக்குப் பின்னணியில் சிஐஏ?

அண்மையில் நாட்டை உலுக்கிய அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்புகள் நடப்பதற்குச் சற்று முன்பு, ‘இந்தியன் முஜாஹிதீன்‘ என்ற போலிப் பெயரில் குண்டுவைக்கப்போவதாகப் மின்னஞ்சல் அனுப்பப்பட்ட கணினியின் உரிமையாளரான…

Read More

விடுதலைச் சிறுத்தையினர் வன்முறை, முஸ்லிம்கள் விரட்டியடித்தனர்.

மாமல்லபுரம்: கல்பாக்கம் அருகே பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்துப் பொது சொத்துக்களுக்கு நாசம் விளைவித்த விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினரை, முஸ்லிம்கள் ஓட ஓட விரட்டியடித்தனர். இதனைத் தொடர்ந்து விடுதலை…

Read More

அமெரிக்கச் சிறைச்சாலைகளில் பாலியல் வன்முறை அதிகரிப்பு – ஆம்னஸ்டி!

வாஷிங்டன்: அமெரிக்கச் சிறைச்சாலைகளில் பெண் கைதிகள் ஆண் அதிகாரிகளால் மானபங்கப் படுத்தப்படுதல் பரவலாக நடக்கின்றது என சர்வதேச மனித உரிமை கழகமான ஆம்னஸ்டி கூறியுள்ளது. புதிதாகச் சிறைசாலைகளில்…

Read More

சூரத்தில் குண்டு வைத்தது மோடி! – பூரி சங்கராச்சாரியார்.

புது தில்லி: கடந்த சில தினங்களுக்கு முன்னர் குஜராத்திலுள்ள அகமதாபாத்தில் தொடர் குண்டுகள் வெடித்த அடுத்தத் தினங்களில் சூரத்திலிருந்து வெடிக்காத பல குண்டுகளைக் குஜராத் காவல்துறை கண்டுபிடித்து…

Read More