பயங்கரவாதத்தில் கூட்டணி?

மும்பை தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னணியில் மொசாத்-ஆர்.எஸ்.எஸ் – அமரேஷ் மிஸ்ரா

இந்தியாவை மட்டுமின்றி உலகையே அதிர்ச்சியடைய வைத்த மும்பை தீவிரவாதத் தாக்குதலை இந்திய இராணுவத்தினரும் அதிரடிப்படையினரும் வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வந்து அனைவரையும் நிம்மதியாக மூச்சு விட வைத்திருக்கும்…

Read More

மிருகங்களால் கொல்லப் பட்ட மனிதர்கள்

நேற்று (26.11.2008) இரவு 9.45 மணியளவில் இந்தியாவின் வணிக நகரமான மும்பையின் சி.எஸ்.டி என்று சொல்லப் படும் நகரின் தலையாய இரயில் நிலையத்தில் சில பயங்கரவாத மிருகங்களின்…

Read More

கோட்சே குடும்பத்துப் பெண்ணின் குரல்!

"ஹிந்து நாடான ஹிந்துஸ்தானைப் பாதுகாக்க வேண்டியது எங்கள் கடமை; இதனை அங்கீகரிக்காத முஸ்லிம்கள் இங்கிருந்து வெளியேறி, ஏதேனும் ஒரு முஸ்லிம் நாட்டில் குடியேறி வாழ்ந்து கொள்ளட்டும்" என…

Read More

அத்வானி ஒரு தீவிரவாதி – லாலு

டெல்லி: தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடைய இந்து அமைப்பினரை, இந்து அமைப்புகளும், பாஜகவும் ஆதரிப்பது கண்டனத்துக்குரியது. அந்த வகையில் பாஜகவும், அத்வானியும் கூட தீவிரவாதிகள்தான் என்று மத்திய ரயில்வே…

Read More
ஹிந்துத்துவ இராணுவ உயர் அதிகாரி புரோகித்

மாலேகான் பயங்கரவாதத்தின் மாஸ்டர்மைண்ட் நானே! – இந்திய இராணுவ உயர் அதிகாரி

இந்திய இராணுவ உயர் அதிகாரி புரோஹித் ஒப்புதல் இந்திய இராணுவ உயர் அதிகாரி (லெப்டினெண்ட் கலோனில்) ஆன ஸ்ரீகாந்த் புரோஹித், மாலேகோன் குண்டுவெடிப்பின் பின்னணியில் தானே மூளையாக…

Read More

தேசவிரோதி பால்தாக்கரேயும் ஓட்டுப்பொறுக்கி காங்கிரஸ் அரசும்!

"குண்டுவைத்த இந்துத் தீவிரவாதிகளுக்கு நாங்கள் அடைக்கலம் கொடுப்போம்; அவர்களுக்கு சட்ட உதவி, நிதி உதவிகள் செய்வோம்; அவர்கள் குண்டு வைத்து விட்டு முஸ்லிம்கள் செய்ததாகத் திசை திருப்பியது…

Read More

வெடிகுண்டுகளின் பிறப்பிடம் ஆர்.எஸ்.எஸ்!

வெடிகுண்டு தயாரிக்கும் வேளையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட அசம்பாவிதத்தில் குண்டு வெடித்து இரு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் பலியாகினர். ஆர்.எஸ்.எஸ்ஸின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ள கூத்துபறம்பு, செறுவாஞ்சேரியில் உள்ள…

Read More

காஞ்சிபுரத்தில் ஆர்எஸ்எஸ் வன்முறை

 ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரின் கருத்தரங்கை எதிர்த்த கம்யூனிஸ்ட், தமுமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினரைத் தடியால் அடித்துக் காயப்படுத்தினர் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள்.

Read More

மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு: நான்கு பேர் குற்றமற்றவர் என விடுதலை!

நாட்டில் எங்குக் குண்டு வெடிப்புகள் நடந்தாலும் அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப் படுவதும் அதைப் பத்திரிகைகள் "முஸ்லிம் தீவிரவாதி(!) கைது" என்று தலைப்புச் செய்தி போடுவதும் வழக்கமாகி…

Read More
தனக்கு வந்தால் தெரியும் தலைவலியும் திருகு வலியும்

தனக்கு வந்தால் தெரியும் தலைவலியும் திருகு வலியும்

கடந்த சில நாட்களாக நாட்டு மக்களிடையே ஆச்சரியத்துடனும் அதிகமாகவும் புழங்கி வரும் வார்த்தைதான் “இந்துத் தீவிரவாதம்”. இதுவரை திரைமறைவில் இந்துத் தீவிரவாதிகளால் சாமர்த்தியமாகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட குண்டு…

Read More

அதிரவைக்கும் இந்து தீவிரவாதிகள்…’வெடிகுண்டு’ சாமியாரிணி!

குண்டுவெடிப்பு என்றாலே, ‘ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர்-இ-தொய்பா, சிமி மற்றும் இந்தியன் முஜாகிதீன்’ என பட்டியலிட ஆரம்பித்துவிடுவார்கள், நம்முடைய அரசியல்வாதிகளும் புலனாய்வுத் துறை அதிகாரிகளும். ஆனால், கடந்த செப்டம்பரில்…

Read More
அப்பாவி சங் தீவிரவாதி (?)

நல்ல குடும்பத்து நல்ல பிள்ளைகள்!

"காதலிச்ச பொண்ணு திரும்பிப் பார்க்கவில்லை. பாவம், மனசு நொந்து போயி இந்த மாதிரி ஒரு காரியம் செய்து விட்டார். மற்றபடி இவரு ஒரு நல்ல குடும்பத்தைச் சேர்ந்த…

Read More

பயங்கரவாதத்தின் நிறம் காவி! – ஞாநி

இந்தத் தலைப்பில் இருக்கும் ஆச்சரியக் குறி உண்மையில் தேவையற்றது. காவி பயங்கரவாதம் அல்லது ஹிந்து பயங்கரவாதம் என்பது ஒன்றும் புதிதானதோ ஆச்சரியகரமானதோ அல்ல.

Read More

குஜராத் : அசாருதீன் பிழைத்துவிட்டான் : நீதி செத்துவிட்டது!

இது ஒரு துயரக்கதை என்று வகைப்படுத்திவிட முடியாது. துயரம்வேதனைக்கு நடுவிலேயும் அன்பும் பாசமும் இழையோடும் உண்மைக் கதை. குஜராத்தில் இந்துவெறி பயங்கரவாதிகளோடு, காவிமயமாகிவிட்ட அரசும் போலீசும் நடத்திய…

Read More

ஒரிஸ்ஸா மதமாற்றம்: சங் பரிவாரத்தின் பொய் பிரச்சாரம் அம்பலம்!

ஒரிஸ்ஸாவின் கிராமப் பகுதிகளில் கிறிஸ்தவ மிஷனரிகளின் செயல்பாடுகள் தீவிரமானவை என்றும் அப்பகுதிகளில் கட்டாய மதமாற்றம் நடைபெறுகிறது என்றும் கூறி, ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறைகளைத் திட்டமிட்டு நடத்திக்…

Read More

ஆர்.டி.எக்ஸ் + அமோனியம் நைட்ரேட் = சாத்வீ (துறவி)

சாதுக்கள் என்றால் சாத்வீகமானவர்கள்; உலகை வெறுத்து, கடவுளின் நினைப்பிலேயே காலந் தள்ளும் துறவிகள்; அவர்களின் பக்தர்களால் வணங்கப் படுகின்றவர்கள்; மற்ற மதத்தவர்களாலும் மதிக்கப் படுபவர்கள் என்றெல்லாம் எண்ணியிருந்த…

Read More

குண்டுவெடிப்புகளுக்குக் காரணம் ஹிந்துத்துவா அமைப்பு – மஹாராஷ்டிரக் காவல்துறை!

குண்டுவெடிப்புகளை நடத்தியவர்கள் ஹிந்துத்துவா அமைப்பினர்தாம்! மகாராஷ்டிரக் காவல்துறை உறுதிப் படுத்தியது!! மும்பையில் நடைபெற்ற பல குண்டுவெடிப்புகளை நடத்தியவர்கள் ஹிந்துத்துவ அமைப்பினர் என்பதையும் அவரகளது வீடுகளிலும் தோட்டத்திலும் பதுக்கி…

Read More
ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டுகள்!

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டுகள்!

அண்மைக் காலமாக ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களின் வீடுகள் வெடிகுண்டுகளின் கிடங்குகளாக மாறி வருவது தெரிந்ததே!

Read More
இந்தியாவின் சாபக்கேடான பயங்கரவாதத்தை ஒழிப்போம்!

பயங்கரவாதி(!)களின் உண்மைக்கதை

முசுலீமின் வீட்டுக்கதவை போலீசோ அல்லது ஆர்.எஸ்.எஸ் குண்டர்களோ தட்டிக் கொண்டே இருக்கிறார்கள். குண்டு வெடிப்புகளுக்காக அப்பாவி முசுலீம்களை போலீசு கைது செய்கின்றது. இந்துத்துவா திட்டத்திற்காக அப்பாவி முசுலீம்களை…

Read More

முறியடிக்கப்பட்ட போலி என்கவுண்டர் முயற்சி!

கடந்த 16.10.2008இல் ஜாமிஆ நகரிலுள்ள ஷாஹின்பாஹிலிருந்து இளைஞர்களைக் கடத்திக் கொல்ல முயன்ற சம்பவம் குறித்து உத்தரபிரதேசக் காவல்துறை உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என டெல்லி  காவல்துறை…

Read More

ஒப்புதல் வாக்குமூலங்களின் உண்மை நிலை!

கடந்த ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் முறையே, பெங்களூரு, அஹ்மதாபாத், டெல்லி ஆகிய பெருநகர்களில் வெடிகுண்டுகள் வெடித்து நாட்டை உலுக்கி எடுத்தன. அம்மூன்று குண்டு வெடிப்புகளுக்கும்…

Read More
கடந்த விஜயதசமி அன்று ஆக்ராவில் துப்பாக்கிகளுக்கு பகிரங்கமாகப் பூஜை போடும் பஜ்ரங்தள் உறுப்பினர்கள்!

வெற்றிநடை போடும் குற்றவாளிகள்!

யார் தீவிரவாதி? ஹிந்துத்துவா என்றால் மறைக்கப் படும் பயங்கரவாதம்! என்ற பெயரில் “அவுட்லுக் இந்தியா” இதழில் திருமதி. ஸ்மிதா குப்தா ஆங்கிலத்தில் எழுதிய செய்திக் கட்டுரை! (தமிழில்…

Read More

மாலேகோன் பள்ளிவாசலுக்கருகில் குண்டு வெடிப்பு!

கடந்த 29.09.2008 இரவில் மாலேகோன் பிக்குச் சவ்க் நூரானி மஸ்ஜிதில் அமைதியாகத் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்களின் நிம்மதியை மட்டுமின்றி வரப்போகும் பெருநாள் மகிழ்வையும் குலைத்துப் போட்டது…

Read More

திரை விலகும் ஜாமிஆ நகர் என்கவுண்ட்டர் நாடகம்

நாட்டை உலுக்கிய அஹ்மதாபாத், பெங்களூர், டில்லி தொடர் குண்டு வெடிப்புகளால், எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்குத் தாக்குப் பிடிக்க இயலாமல், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் தலையை ஆளாளுக்கு உருட்டிக்…

Read More

பாஜக தலைவரின் ஷாப்பிங் காம்ப்ளக்ஸிலிருந்து வெடிப் பொருட்கள் வேட்டை!

தெற்குக் கர்நாடகாவிலுள்ள புத்தூர் எனும் இடத்தில் செயல்படும் பாஜக தலைவர் சுரேஷ் காமத்துக்குச் சொந்தமான ஷாப்பிங் காம்ப்ளக்ஸிலிருந்து 397 ஜெலட்டின்குச்சிகள், 1200 டெட்டனேட்டர்கள் மற்றும் வெடிகுண்டு தயாரிப்பதற்குத்…

Read More

தீவிரவாதி(!) ஷமீம் விடுதலை!

கேரள மாநிலத்தின் குளிமாடு பாழூர் சாலிக்குழி வீட்டில் ரஹீம் என்பவரின் மகன் ஷமீம்(22)  ரஹீம்– மரியம் தம்பதிகளின் மூத்த மகனாவார். மர்கஸ் கலைக் கல்லூரியில் இவ்வருடம் பட்டம்…

Read More

பரவும் கிருமிகள்

கர்நாடகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுப் பதவி ஏற்கும் வேளையில், “குஜராத்தை மாதிரியாகக் கொண்டு செயல் படுவோம்” என்று எடியூரப்பா வாக்குறுதி அளித்திருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

Read More

புதுடெல்லியில் தொடர் குண்டு வெடிப்புகள்

டெல்லியின் கரோல்பாக், கன்னாட் ப்ளேஸ், செண்ட்ரல் மார்கெட், க்ரேட்டர் கைலாஷ் மற்றும் பரகம்பா சாலை ஆகிய ஐந்து இடங்களில் 45 நிமிடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் இதுவரை…

Read More

லக்ஷ்மணானந்தா கொலை – வி.ஹெச்.பியைச் சுட்டும் விரல்!

புவனேஸ்வர்: வி.ஹெச்.பியின் செயல்பாட்டு கமாண்டர் லக்ஷ்மணானந்தா சரஸ்வதியைக் கொலை செய்தது யார் என்பதில் இன்றுவரை சந்தேகம் நிலவுகிறது. சுவாமியை ஆகஸ்ட் 23 அன்று ஜலாஸ்பேட்டையிலுள்ள ஆசிரமத்தில் வைத்து…

Read More