தோழர்கள் 66 – ஸுஹைல் இபுனு அம்ரு (பகுதி-2)

ஸுஹைல் இபுனு அம்ரு – 2سهيل بن عمرو நபியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார் ஸுஹைல். கொல்லப்பட்டுவிட்டதாகக் கருதிய உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு ஹுதைபிய்யாவுக்குத் திரும்பி விட்டதால்,…

Read More

தமிழகம் ஃபாஸிசத்தின் குறி!

முஸ்லிம்களுக்கு எதிராக இந்து முன்னணி திட்டமிட்டு உருவாக்கிய ‘ஜிஹாதிகள்’ என்ற பெயரிலான பொய்ப் பிரச்சாரமடங்கிய குறும்படங்கள் பல தற்போது வலம் வருகின்றன. அதைப் பார்த்துவிட்டு, உணர்ச்சி வேகத்தில்…

Read More

தோழர்கள் 66 – ஸுஹைல் இபுனு அம்ரு (பகுதி-1)

ஸுஹைல் இபுனு அம்ருسهيل بن عمرو குரைஷிகளிடம் திரும்பி வந்தார் உர்வா இப்னு மஸ்ஊத். அவர் சொல்லப்போகும் செய்திக்காக ஆவலுடன் காத்திருந்தனர் அவர்கள். உர்வாவும் செய்தியைச் சொன்னார்….

Read More

இதோ, மீண்டும் அவர்கள் வருகின்றார்கள்!

“அவர்கள்‬ துரத்தப்பட வேண்டியவர்கள் !படையெடுத்தவர்களின் வாரிசுகள் !மன மாற்றக் காரர்கள் !கோமாதாக்களின்  எதிரிகள் ! வெடிப்புகளை நேசிப்பவர்கள் !இணைப்புகளை எதிர்ப்பவர்கள் !தேசப்பற்றுக்குப் பொல்லாதோர் ! ஒற்றுமைக் குணம்…

Read More

வேண்டும், மதுவுக்கெதிரான ஒரு புரட்சி!

முன்னெப்போதைக் காட்டிலும் உரத்த குரலில் தற்போது தமிழகத்தின் பெரும்பான்மை மக்களின் குரலாக மதுவுக்கெதிரான குரல் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. ஆளும் அதிமுக-வைத் தவிர மற்றெல்லாக் கட்சியினரும் ‘தமிழகத்தில் பூரண…

Read More

தோழர்கள் – 65 அபூதர் அல் கிஃபாரி – ابو ذر الغفاري

அபூதர் அல்கிஃபாரி – أبو ذر الغفاري மரணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தார் அந்த முதியவர். மனைவியை அழைத்துச் சொன்னார் “யாராவது பயணிகள் வருகிறார்களா என்று பார். அவர்களிடம்…

Read More

தாமிரா, ஏஆர் ரஹ்மான் – நமக்கான செய்தி..

அண்மையில் சினிமாத் துறையில் நிகழ்ந்த முரண்பட்ட இரு நிகழ்வுகள் இஸ்லாத்தை மீண்டும் பேசுபொருளாக ஆக்கிவிட்டுள்ளன. ஒன்று இஸ்லாத்தின் மேன்மை பற்றியது. அது, ஊடகங்களோடு ஓரளவு தொடர்புடைய முஸ்லிம்களை…

Read More

தேசியக்கொடியில் மோடி கையெழுத்திட்டு சர்ச்சை!

புதுடெல்லி: தேசியக்கொடியின் மீது பிரதமர் மோடி கையெழுத்து போட்டதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், பிரதமர் போன்ற பதவியில் இருப்பவர்கள் தேசியக்கொடிக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என…

Read More

ஒரே அணியில் இணைந்து மதுவைத் துடைத்தெறிவோம்.!

ஆ ங்காங்கு எரிந்து கொண்டிருந்த மதுவுக்கெதிரான கூக்குரல்கள் இப்போது காட்டுத்தீ போல் எங்கும் பரவி விட்டிருக்கின்றது. தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் தங்களது பெயர்களை…

Read More

காந்தியும் பன்முக இந்திய தேசமும்

கி.பி. 1869ல் பிறந்த காந்தியவர்கள் லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்றவர்; தென்னாப்பிரிக்காவில் வழக்குரைஞராகப் பணியாற்றிக்கொண்டே “நேட்டிவ் ஒபினியன்” என்ற சமூக இயக்கத்தைத் தொடங்கி நடத்தியும் வந்தவர். தென்…

Read More

தோழர்கள் – 64 அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் – عبد الله ابن مسعود

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் عبد الله ابن مسعود மரத்தின்மீது ஏறி நின்றிருந்தார் அவர். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தோழர்களும் சூழ்ந்து அமர்ந்திருக்க,…

Read More

உண்மையான முஸ்லிம்களுக்கு ஒரு சவால்! – ஜோதிமணி

இஸ்லாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவு முற்போக்கானது! இந்து, பௌத்தத்திற்குப் பிறகு தற்போது இஸ்லாமை ஆழமாகப் படித்து வருகிறேன். முகமது நபி அடிப்படையில் ஒரு புரட்சியாளரே. மக்களுக்கிடையே…

Read More

பொய்த்தது புத்தம்! (கவிதை)

ரத்தம் குடிக்கிறதுபுத்தம்;மரணம் விதிக்கிறதுசரணம்;கச்சாமியோகைவிடப்பட்டது! ‘ஆசையே அழிவிற்குக் காரணம்’தாரக மந்திரம்தலைகீழாய் மாறிப்போய்அழிவையே ஆசைப்படுகின்றனர் புத்த பிட்சுகள் கலிங்கத்து மண்ணின்போர்முனைக் காட்சியால்அசோகன்பெளத்தம் தழுவினான்;பர்மிய பிட்சுகளோரோமங்களை மழித்துகோரைப்பற்கள் வளர்த்துகுதறிவிட்டனர் புத்தரை ஆயிரமாயிரம்…

Read More

தரமான நிறைவான கல்விக்கு ஒரே வழி!

நாட்டின் சட்டங்களில் “கல்வி பெறும் உரிமைச் சட்டம்” மிக முக்கிய ஒன்று. ஆறு முதல் பதினான்கு வயது வரையுள்ள ஒவ்வொரு மாணவனுக்கும் கல்வியை இலவசமாகக் கற்பதற்கான வாய்ப்புதான்…

Read More

கல்வித் துறையில் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு அரசுப் பள்ளிக்கல்வித் துறை சார்பாக அரசுப் பள்ளிகளில் LAB – Assistant பணிக்கு ஏறத்தாழ 4900 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இதற்கான விளம்பரம் அந்தந்த…

Read More

தோழர்கள் – 63 அல் பராஉ பின் மாலிக்

அல் பராஉ பின் மாலிக்  البراء بن مالك கோட்டைச் சுவரின் உச்சியிலிருந்து கீழே தொங்கவிடப்பட்ட நெருப்புக் கொக்கி, அனஸ் பின் மாலிக் ரலியல்லாஹு அன்ஹுவைப் பற்றி…

Read More

தோழர்கள் – 62 காலித் பின் ஸயீத் பின் அல்-ஆஸ் خالد بن سعيد بن العاص

காலித் பின் ஸயீத் பின் அல்-ஆஸ்  خالد بن سعيد بن العاص ரோமர்களின் ஆட்சியின் கீழிருந்த ஷாம் பகுதியை நோக்கி மதீனாவிலிருந்து படையொன்று கிளம்பியது. படை…

Read More

தோழர்கள் – 62 காலித் பின் ஸயீத் பின் அல்-ஆஸ் خالد بن سعيد بن العاص

காலித் பின் ஸயீத் பின் அல்-ஆஸ்  خالد بن سعيد بن العاص ரோமர்களின் ஆட்சியின் கீழிருந்த ஷாம் பகுதியை நோக்கி மதீனாவிலிருந்து படையொன்று கிளம்பியது. படை…

Read More

தோழர்கள் – 61 அபூஸலமா أبو سلمة

அபூஸலமா أبو سلمة ஒட்டகம் ஒன்று பயணத்திற்குத் தயாரானது. மக்காவிலிருந்து மதீனாவிற்குச் செல்ல வேண்டிய நெடுந்தொலைவுப் பயணம். கணவன், மனைவி, அவர்களுடைய ஆண் குழந்தை, பயணிக்க ஒட்டகம்…

Read More

இனிய அணுகுமுறைதான் இன்றைய தேவை!

பேரா. ஜவாஹிருல்லாஹ் நடந்து கொண்ட விதம்! சென்னை புத்தகத் திருவிழா! மாலை நேரம். கூட்டம் நிரம்பி வழிகிறது. ஐ எஃப் டி அரங்கில் அமர்ந்திருந்தேன்.

Read More

பிணத்தைச் சுற்றிய பாம்பு! உண்மை என்ன?

சவூதியில் மரணித்த ஒருவரின் பிணத்தைப் பாம்பு ஒன்று சுற்றிக் கொண்டிருப்பதாகவும் அதனை அகற்ற பல்வேறு முயற்சிகள் செய்தும் அப்பாம்பு விட மறுப்பதாகவும் செய்திகள் கடந்த சில மாதங்களாக…

Read More

பிரமிக்க வைத்த கட்டுமானம்!

மக்காவில் பள்ளிவாசலை இடித்து விட்டார்கள்! கோட்டையின் மதில்போல் உயர்ந்து நின்ற வெளிச் சுவர்கள், நெடுநெடுவென்று உயர்ந்து நின்ற சில மினாராக்கள், பரந்து விரிந்திருந்த பள்ளிவாசலின் மூன்றடுக்கு உள்பரப்பு…

Read More

முஸ்லிம்கள் தலைப்புச் செய்திகளாக்கப்படுவது எப்போது?

பிரான்ஸ் அங்கத இதழான ‘சார்லி ஹெப்டோ’வை குறிவைத்துத் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் கொல்லப்பட்ட முதல் நபர் அப்பாவியான அகமது மெராபத். இந்தப் பத்திரிகையின் தலைமையகத்தின் சைட்வாக்கில் அந்தப்…

Read More

அமாவாசை நிலாக்கள் – 5

தாருல் ஹிக்மா HOUSE OF WISDOM – 2 மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்ற ஆரம்ப நாட்களிலேயே தொழுகைக்கான முதல் பள்ளிவாயில் கட்டப்பட்டது. இஸ்லாமிய மீளெழுச்சியின் வரலாற்றுத் துவக்க…

Read More