இந்திய உளவுத்துறையில் கறுப்பு ஆடுகளா?
புதுடெல்லி : மஹாராஷ்டிரா மாநிலத்திலிருந்து 1984 ஆம் ஆண்டு தேர்வு பெற்ற ஐபிஎஸ் காவல்துறை உயர் அலுவலரான இந்திய புலனாய்வுத்துறையைச் சேர்ந்த திரு. ஃபிரான்ஸிஸ் ஜெ. அரான்ஹா…
புதுடெல்லி : மஹாராஷ்டிரா மாநிலத்திலிருந்து 1984 ஆம் ஆண்டு தேர்வு பெற்ற ஐபிஎஸ் காவல்துறை உயர் அலுவலரான இந்திய புலனாய்வுத்துறையைச் சேர்ந்த திரு. ஃபிரான்ஸிஸ் ஜெ. அரான்ஹா…
கணினி பயன்பாட்டில் பி.டி.எப். என அழைக்கப்படும் தளம்சாரா ஆவணமுறைமைக் கோப்பு (Portable Document Format-PDF) இன்று பரவலாக அனைவராலும் உபயோகிக்கப்படும் மிக்க பயனுள்ள ஓர் செயலியாகும். இது…
தஸ்பீஹ் தொழுகைக்கு ஆதாரமாக காட்டப்படும் ஹதீஸ்களில் முக்கியமான ஒன்று நபி(ஸல்) அவர்களின் மனைவியர்களில் ஒருவரான உம்மு ஸலமா(ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தியாகும். தற்போது இச்செய்தியையும் அதனைக் குறித்த…
{mosimage} இலண்டன் – லெபனானின் மீது இஸ்ரேல் நடத்திய பயங்கரவாத ஆக்ரமிப்பின் போது இஸ்ரேல் லெபனான் பொதுமக்கள் வசிப்பிடங்களைக் குறிவைத்து தாக்கி போர்க்குற்றம் புரிந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக…
புகழனைத்தும் இறைவனுக்கே! அலிஃப், லாம், மீம்!. இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும். இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். {mosimage}(பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா)…
புதுடெல்லி: இந்திய செய்தி ஊடகங்களில் அமெரிக்க-யூத உளவுபடையினர் கலந்துள்ளனர் என்று நேற்று டெல்லியில் கூடிய இந்திய முஸ்லிம் அறிஞர்கள் மற்றும் தலைவர்களின் கூட்டம் கூறியது. தீவிரவாதமும் முஸ்லிம்…
தென் ஆப்ரிக்காவில் ஹிஜாப் அணிந்ததன் பெயரில் வேலை நீக்கம் செய்யப்பட்ட முஸ்லிம் பெண்மணிக்கு மீண்டும் வேலை நியமனம் அளிக்கப்பட்டது. ஹிஜாப் அணிந்து வேலைக்கு வந்ததைக் காரணம் காட்டி வேலையிலிருந்து நீக்கம்…
{mosimage}உலகம் அவ்வாறு நம்பிக்கைக் கொள்ளலாம். இஸ்ரேலும் அவ்விதமே கருதிக் கொள்ளலாம். இன்று காலை(14/08/2006) 6 மணி முதல் நிலுவையில் வரும் வெடி நிறுத்தல் கடந்த 30 நாட்களாக…
வெகு சொற்பமாகவே சிலரிடத்தில் காணப்படும் “பொறுமை” என்ற இக்குணம் பலருக்கு வெறும் வார்த்தையாகவே உள்ளது. பொறுமை என்பது இறைவனிடத்தில் இருந்து வருகின்ற ஓர் அருள் (ரஹ்மத்) ஆகும்….
பரபரப்பான உலகின் இன்றைய சூழலில் தினசரி பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணைய தளங்களின் செய்திகளில் போர் மற்றும் வன்முறைக்கலவரங்களில் பலியாகும் உயிர்களின் பட்டியலே முதன்மை வகிக்கின்றது….
உலகிலேயே மோசமான மனிதன் யார்? என்ற ஒரு வித்தியாசமான போட்டி மூன்று நண்பர்களுக்குள் ஏற்பட்டது. ஒருவன் அதனை நிரூபிப்பதற்காக, ஒரு பெண்ணைப் பிடித்து அவள் வாயிலுள்ள பற்களெல்லாம்…
{mosimage}அவசரத்திற்கு நாம் சில தேவைகளுக்காகச் சிறு குறிப்புகள் எழுதுவதுண்டு. அது தற்காலிக குறிப்புத்தான். அந்த குறிப்பு தேவையெனில் பின்பு நிரந்தர குறிப்பேட்டுக்கு மாற்றப்படும், தேவையில்லையெனில் அழிக்கப்படும். இதே வேலையை…
{mosimage}லெபனானில் இஸ்ரேல் நடத்தும் அநியாயங்களைக் கண்டித்து இஸ்ரேலுடனான தனது அனைத்து உறவுகளையும் முறித்துக் கொள்ள வெனிசுலா தீர்மானித்துள்ளது. வெனிசுலா ஜனாதிபதி ஹ்யூகோ ஷாவேஸ் இத்தீர்மானத்தை அறிவித்தார். இஸ்ரேலுடனான…
{mosimage}ஈரான் மேற்கொண்டு வரும் அணு ஆயுத எரிபொருள் பரிசோதனை மற்றும் அபிவிருத்திக்கான முயற்சிகளை ஆகஸ்ட் 31-க்குள் நிறுத்திக்கொள்ளவில்லையெனில் கடும் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்ற ஐ.நா. பாதுகாப்புச்…
அமெரிக்கப்படையினர் ஈராக்கில் ஒரு சிறுமியைக் கற்பழித்து அவள் குடும்பத்தினரைக் கொலை செய்த வழக்கில் கண்ணால் கண்ட 3 சாட்சியங்கள் {mosimage}நேற்று முன் தினம் (06-08-2006) நீதிமன்றத்தில் அளித்த…
அனைத்து புகழும் அல்லாஹ்விற்கே. அல்லாஹு தஆலா தனது படைப்புகளில் கண்ணியமிக்க படைப்பாக மனித இனமாகிய நம்மை படைத்து நமக்கு வழிகாட்டியாக நபிமார்களில் கடைசி நபியாகிய முஹம்மத் (ஸல்)…
தொழுகைக்காக முகம், கை, கால் கழுவி ஒளு செய்து வந்தாள் யாஸ்மின். தலைமுடியை முழுவதுமாக மறைத்து முக்காடிட்டிருந்தாள். முகம் பூரணச் சந்திரன் போல இலங்கிக்கொண்டிருந்தது. தொழுகைப்பாயை விரித்து…
கேள்வி: பச்சை குத்திக் கொள்வது ஹராம் என்று கேட்டிருக்கிறேன். எதனால் என்று விளக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். பதில்: அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்). இஸ்லாத்தை புரிந்து பின்பற்றவேண்டும் என்ற…
கால் ஊனமுற்ற ஏழை பெண்ணுக்கு கல்வி உதவி செய்ய இயலுமா? என்று சிங்கப்பூரைச் சேர்ந்த சகோதரர் முஹம்மது அலி ஜின்னா அவர்கள் சத்தியமார்க்கம்.காம் தளத்தின் மன்றம் பகுதியில்…
தஸ்பீஹ் தொழுகைக்கு ஆதாரமாகக் கொள்ளப்படும் செய்திகளில் முக்கியமான மற்றொன்று நான்காவது கலீஃபாவான நபித்தோழர் அலி(ரலி) அவர்கள் தெரிவிப்பதாக அறிவிக்கப்படும் ஹதீஸாகும். தற்போது இச்செய்தியினைக் குறித்து காண்போம். நபி…
இந்தியாவிலேயே கல்வியறிவில் முதலிடம் வகிக்கும் கேரள மாநிலத்தில் தீண்டாமைக் கொடுமை அரங்கேறிக்கொண்டிருக்கிறது. அதுவும் தீண்டாமைக்குத் தீர்வை கற்றுத்தரும் பள்ளி வகுப்பறையிலேயே என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. கேரள…
நீங்கள் எப்படி இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறீர்கள்? என்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தைச் சொல்வார்கள். ஒருவர் தனக்குப் பிடித்த உணவை ருசித்துச் சாப்பிடுவது சந்தோஷம் தரும் என்பார். இன்னொருவரோ…
ஹிந்துத்துவ சிந்தனைகளைப் பிஞ்சு நெஞ்சங்களில் விதைக்கும் நோக்கத்துடன் இடைச்செருகலாக சேர்க்கப்பட்ட பாடப்பகுதிகள், பள்ளி பாடப்புத்தகங்களிலிருந்து உடனடியாக நீக்கப்படும் என்று கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் அறிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயிக்கும் முன்னாள் உள்துறை அமைச்சர் எல். கே. அத்வானிக்கும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு இருக்கிறது என பாரதீய ஜனதாவிலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் மத்தியப்…
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சந்தேகப்படுவதிலிருந்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் சந்தேகம் கொள்வது மிகப்பெரிய நோயாகும். பிறரின் குறைகளை ஆராயாதீர்கள். பிறரைக் குறை தேடும் நோக்கத்துடன்…
இஸ்லாமிய படைத்தளபதிகள் காலித் பின் வலீத் (ரலி) இஸ்லாமிய வரலாற்றில் காலித் பின் வலீத் (ரழி) ஒரு தனிச்சிறப்பிடம் உண்டு. உயரமான மலை போன்ற உறுதியான தோற்றம்,…
முதலில் ஒரு அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாம், மாற்றங்களை ஒரு மனிதனின் மனதிலிருந்து எதிர்பார்க்கிறது. எந்த ஒரு விஷயத்தையும் கட்டாயப்படுத்தித் திணிப்பதை இஸ்லாம் விரும்பவில்லை. விருப்பமின்றிச் செய்யும் செயல்களில் மனப்பூர்வமான ஈடுபாடு இருக்காது என்பதை அறிந்த இஸ்லாம் கட்டாயப்படுத்துதலை ஏற்படுத்தாமல்…
தஸ்பீஹ் தொழுகை என்ற பெயரில் ஒரு தொழுகையை நபி(ஸல்) அவர்கள் தொழுததாகவோ அல்லது மற்றவருக்கு அதனை செய்ய கற்று கொடுத்ததாகவோ நாம் அறிந்தவரை ஒரு ஆதாரப்பூர்வமான செய்தி…
இஸ்லாமிய சமூகத்தில் உள்ளவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து சத்தியபிரமாணம்(உறுதிமொழி) எடுப்பதில் எவ்விதத் தடையுமில்லை என கேரள உயர்நீதி மன்றம் நேற்று (21-07-2006) ஒரு வழக்கில் தீர்ப்பு…
18ம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசரான திப்புசுல்தானின் (மைசூரில் இருந்து 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டினத்தில் அமைந்திருக்கும்) கோட்டையிலுள்ள போர்ப்படையின் ஏவுகணைத் திடலைப் பார்வையிட்ட இந்திய பாதுகாப்புத்துறையின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப்பிரிவின் (Defence…