திருமண நோக்கம்

இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள் : முதலாவதாக அவளுடைய செல்வத்திற்காக, இரண்டாவதாக அவளுடைய குடும்ப(வம்ச)பாரம்பரியத்திற்காக, மூன்றாவதாக அவளுடைய அழகிற்காக நான்காவதாக அவளுடைய மார்க்க(நல்லொழுக்க)த்திற்காக. எனவே,…

Read More

சைனீஸ் சிக்கன் ஃபிரை

{mosimage} தேவையான பொருள்கள் 1/4 தேக்கரண்டி அஜின மோட்டோ ஸால்ட்1 கிலோ சுத்தம் செய்யப்பட்ட கோழி1 கப் ஸோயா ஸாஸ்1/2 கப் வினிகர்2 தேக்கரண்டி நல்லெண்ணெய்தேவையான அளவு…

Read More

ஸச்சார் அறிக்கை: முஸ்லிம்கள் சலுகைபெற சங்பரிவார் கடும் எதிர்ப்பு

புதுதில்லி: முஸ்லிம்களின் பின்தங்கிய நிலையைக் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்த நீதிபதி ரஜிந்தர் ஸச்சார் அவர்களின் அறிக்கைக்கு எதிராக சங்பரிவார் அமைப்புகள் பல்வேறு மிரட்டல்களைத் தெரிவித்துள்ளன. ஸச்சார்…

Read More

இந்திய முஸ்லிம்கள் கல்வி வேலைவாய்ப்பில் மிகவும் புறக்கணிக்கப்பட்டவர்கள் – அறிக்கை

புதுதில்லி: இந்திய முஸ்லிம்கள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றம் இவைகளில் பிற சமுதாயத்தினரை விட மிகவும் பின்தங்கி இருப்பதாகப் பிரதமர் மன்மோகன்சிங் நியமித்த ஓய்வுபெற்ற தில்லி…

Read More

ஸ்பெயினின் மத்தியகிழக்கு அமைதி முயற்சிக்கு இஸ்ரேல் எதிர்ப்பு

{mosimage}மத்தியகிழக்கில் தொடரும் இரத்தக்களரியை நிறுத்தும் முயற்சியாக ஸ்பெயின் இன்று (16/11/2006) வெளியிட்ட அமைதி முயற்சியை பலஸ்தீனர்கள் வரவேற்றுள்ள போதிலும் இஸ்ரேல் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஸ்பெயின், ஃபிரான்ஸ்,…

Read More

அல்ஜஸீரா ஆங்கில ஒளிபரப்பு தொடக்கம்!

இதுவரை ஆங்கிலத்தில் உலகச் செய்திகள் மேற்குலகிலிருந்து மட்டுமே உலகம் முழுவதும் ஒளிபரப்பப்பட்டு வந்தன. பத்து ஆண்டுகளுக்கு முன் சிறு வளைகுடா நாடான கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவிலிருந்து…

Read More

பைனாப்பிள் ரசம்

{mosimage} தேவையான பொருள்கள் 1 கப் துவரம் பருப்பு3 தேக்கரண்டி புளி2 தக்காளி1 தேக்கரண்டி முழு மிளகு1 தேக்கரண்டி சீரகம்1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்1 தேக்கரண்டி நெய்1…

Read More

உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் எப்போதுமே சரியாக இருக்கமுடியாது – தலைமை நீதிபதி

{mosimage}உச்சநீதிமன்றம் குழந்தைகள் தினத்தை ஒட்டி பள்ளிக் குழந்தைகளை இன்று (14/11/2006) தனது வளாகத்தினுள் அனுமதித்தது. அப்போது பள்ளிக் குழந்தைகளின் கேள்விகளுக்கு இந்திய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சபர்வால் தலைமையில் பல…

Read More

தொடரும் இஸ்ரேலின் பயங்கரவாதம்!

{mosimage}ஜெரூஸலம்: கடந்த புதனன்று (8-11-2006) இஸ்ரேலிய இராணுவம் காஸா கரையிலிருக்கும் பலஸ்தீனக் குடியிருப்புகளின் மீது நடத்திய மூர்க்கத்தனமான தாக்குதலால் 8 குழந்தைகள் உள்பட 18 அப்பாவிப் பொதுமக்கள் இறந்த சம்பவம்…

Read More

இஸ்லாத்தில் நுழைந்து விட்ட கட்டுக்கதைகள்

அறிமுகம்: இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகள் அனைத்தும் அரபி நூற்களில் இருந்தது. குர்ஆனும் அரபி மொழியில் இருந்தது. எனவே, அரபி மொழி என்பது இறைவனின் மொழி, அதை மொழியாக்கம்…

Read More

பான் கேக் செய்வது எப்படி?

{mosimage} தேவையான பொருள்கள் 300 மி.லி மைதாமாவு1/4 தேக்கரண்டி சோடா உப்பு150 கிராம் சர்க்கரை2 முட்டைதேவைக்கேற்ப நெய் சமையல் குறிப்பு விபரம் செய்வது: மிக எளிது நபர்கள்:…

Read More

அமெரிக்கக் குண்டுகளால் இராக்கில் புற்றுநோய் அதிகரிப்பு!

1991ஆம் ஆண்டில் இராக்கியப் படைகள் குவைத்தைக் கைப்பற்றியபோது US தலைமையிலான கூட்டுப்படைகள் குவைத்தை மீட்கும் பொருட்டு இராக்கியப் படைகளைத் தாக்கின. அப்போது தான் US படைகள் உலக…

Read More

இஸ்ரேலைத் தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டும் – ஐநா பலஸ்தீனத் தூதர்

ஐக்கிய நாடுகள் சபை: பலஸ்தீன் எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து சர்வதேச ஒழுங்குகளுக்கு எதிராக சட்ட விரோதமாக ஆக்ரமித்துக் கொடூரமாக பொதுமக்களை கொலை செய்வதைத் தொடர்ந்து செய்துவரும் இஸ்ரேலைத் தீவிரவாத…

Read More

அரசு உயர்மட்டத்தில் தொடரும் நாட்டிற்கெதிரான துரோகங்கள்

புதுதில்லி: தேசியப் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இந்திய இராணுவ இரகசியத்தைப் பணம் பெற்றுக் கொண்டு அந்நிய சக்திகளுக்கு விற்றதாக முன்னாள் கடற்படை அதிகாரியாக பதவி…

Read More
பெற்றோரைத் தேடி..

பூஜா இங்கே… பெற்றோர் எங்கே?

பூஜா என்ற நான்கு வயதுள்ள இச்சிறுமி பிச்சைக்காரன் ஒருவனால் கடத்தப்பட்டு பிச்சை எடுக்க நிர்பந்திக்கப்பட்ட நிலையில், கேரளக் காவல் துறையினரால் மீட்கப்பட்டுள்ளார். கடத்திய பிச்சைக்காரன் ஒரு செவிட்டு…

Read More

இஸ்லாமிய அமர்வின் ஒழுங்குகள் (பகுதி-2)

ஒரு காரியத்தைச் செய்ய விழைவோர் அதனைக் குறித்து தம்முடன் இருப்பவர்களோடு கலந்தாலோசனை செய்து முடிவெடுக்க இறைவன் வலியுறுத்தியுள்ளதையும் அதனைப் பேண தனது தூதருக்கு கட்டளையிட்டதையும் கண்டோம். இவ்வளவு…

Read More

இஸ்லாமிய அமர்வுகளின் ஒழுங்குகள் – புதிய தொடர் (பகுதி-1)

உலகில் மனிதர்கள் தமது வாழ்வை எவ்வாறு அமைத்துக் கொண்டால் இம்மையிலும் மறுமையிலும் அவர்களின் வாழ்க்கை சிறக்கும் என்பதைத் தெளிவாக எடுத்துக் கூறி வழி நடத்துவதே இஸ்லாமிய மார்க்கமாகும்….

Read More

இந்திய உளவுத்துறைக்கு முஸ்லிம்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை-அதிர்ச்சித் தகவல்!

{mosimage}புதுதில்லி: பத்தாயிரத்துக்கும் அதிகமான உளவு அதிகாரிகள் பணிபுரியும் RAW (Research and Analysis Wing) என்று அறியப்படும் வெளிநாடுகளில் உளவறியும் இந்திய உளவு நிறுவனத்தில் ஒரு முஸ்லிம்…

Read More

முன்னாள் இராக் அதிபர் சதாமுக்கு தூக்கு தண்டனை!

{mosimage}பக்தாத்: மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் புரிந்ததாக முன்னாள் இராக்கிய அதிபர் சதாம் ஹுசைனுக்கு இந்தக் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்திவரும் தற்போது US ஆக்கிரமிப்பின் கீழ் இருக்கும்…

Read More

அரசு, தனியார் வேலைவாய்ப்புகளில் சிறுபான்மையினருக்கு உதவி – பிரதமர்

இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் நலன் கருதி அவர்களுக்கு தனியார், அரசு வேலைவாய்ப்புகளில் மத்திய அரசு உதவும் என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியிருக்கிறார். புதுதில்லியில் நேற்று…

Read More

ரகுநாத் கோவில் தாக்குதல்: உண்மைக் குற்றவாளி யார்?

{mosimage}ஜம்மு நீதிமன்றம் ரகுநாத் கோவில் தாக்குதல் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட ஆறு பேரை தகுந்த ஆதாரம் இல்லாததால் விடுதலை செய்தது. கடந்த 2002 மார்ச் 30 அன்று…

Read More

கைதேர்ந்த கட்டிடக் கலைப் பொறியாளர்களைப் போல் கூடு கட்டும் சிறிய பறவைகள்

மரக்கிளைகளிலோ, கட்டிடங்களிலோ, சிலவேளைகளில் உங்களது வீட்டுப் பால்கனியின் மூலையிலோ சிறிய பறவைகள் கூடுகள் கட்டியிருப்பதை நிச்சயமாக நீங்கள் பார்த்திருக்க வேண்டும். இவைகள் எல்லாம் நீங்கள் அறிந்திருக்கும் சில…

Read More

தன்னை அழகு பார்த்துக் கொண்ட ‘பெரும்’புள்ளிகள்!

வாஷிங்டன்: தன்னை ஆளுயரக் கண்ணாடியின் முன் நின்று அழகுபார்த்துத் தன்னைச் சீர்படுத்திக் கொள்வது மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமா என்ன? சில ‘பெரும்’புள்ளிகளும் இந்தப் பட்டியலில் தற்போது இணைந்துள்ளனர்….

Read More

அப்சலுக்கு தூக்கு-அதிர்ச்சியூட்டும் உண்மைகள்! அருந்ததி ராய்!!

உண்மையில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்வதற்கு முன்பு முகமது அப்சலை தூக்கில் இடுவது மறக்கவோ மன்னிக்கவோ முடியாத ஒரு பிழையாக இருக்கும் ! ‘அப்சல் குருவை…

Read More

தமிழகத்தை அச்சுறுத்திய புயல் கரையைக் கடந்தது

கடந்த சில நாட்களாக வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று உருவாகி வந்ததும், அது  தமிழகத்திலும் புதுவையிலும் பரவலாக பெரும் கனமழை பெய்யக் காரணமாக…

Read More

பாஜகவினர் என்னைக் கொல்லத் திட்டமிட்டனர் – உமாபாரதி

சத்தர்பூர்: பாஜகவினர் தன்னைக் கொலை செய்யத் திட்டமிட்டதாக முன்னாள் மத்தியபிரதேச முதல்வரும், முன்னாள் பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரும், பாரதீய ஜனசக்தி கட்சியின் தலைவருமான உமாபாரதி குற்றம்…

Read More

தமிழகத்தில் தொடரும் கனமழை!

தமிழகத்திலும் புதுச்சேரியிலும் கடந்த சில நாட்களாகப் பரவலாகப் பெருமழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் கன மழையால் சென்னையின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

Read More

ஆப்கனில் ஜெர்மானியப் படையினரின் ‘அமைதி காக்கும்’ பணி!

{mosimage}குவாண்டனாமோவிலும், அபூகுரைபிலும் மனித உரிமைகளை நிலைநாட்டுவதாகக் கூறிக்கொள்ளும் யுஎஸ் அங்குள்ள கைதிகளிடம் சற்றும் மனிதத்தன்மையற்ற சித்திரவதைகளை விசாரணை என்ற பெயரில் அரங்கேற்றி வருகிறது. இது ஒருபுறமிருக்க, தற்போது…

Read More

பிரணாப் முகர்ஜி இந்தியாவின் புதிய வெளியுறவு அமைச்சர்

{mosimage}புதுதில்லி: இந்தியாவின் புதிய வெளியுறவு அமைச்சராக திரு.பிரணாப் முகர்ஜி நியமிக்கப் பட்டுள்ளார். உணவுக்கு எண்ணெய் திட்டத்தில் வோல்கர் அறிக்கையில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு முந்தைய வெளியுறவு அமைச்சர்…

Read More