![தப்லீக் அன்றும் இன்றும்](https://satyamargam.com/wp-content/uploads/2006/05/question1.jpg)
தப்லீக் அன்றும் இன்றும்
ஆசிரியர் : ஓட்டமாவடி அறபாத் – கணனியாக்கம் : S.B. பாத்திமா ருக்ஷானா தவிர்க்க முடியாத சில குறிப்புகள் புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே, சாந்தியும் சமாதானமும் இறுதித்தூதர்…
ஆசிரியர் : ஓட்டமாவடி அறபாத் – கணனியாக்கம் : S.B. பாத்திமா ருக்ஷானா தவிர்க்க முடியாத சில குறிப்புகள் புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே, சாந்தியும் சமாதானமும் இறுதித்தூதர்…
வீட்டை விட்டு வெளியில் கிளம்பும்போது இன்றைய வானிலை குறித்த தகவல் இப்போது கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறீர்கள்; ஆனால் செய்தித்தாள் பார்க்கவோ, தொலைக்காட்சியின் வானிலை…
அறிவியல் சம்பந்தமான ஆக்கங்களைத் தொடராக எழுத விரும்பும் வாசகர்கள் தொடர்பு கொள்க: -நிர்வாகி
மனிதன் உலகில் பிறந்தவுடன் அவனுக்கு மரணம் நிச்சயம் என்பது இறைவனால் வகுக்கப்பட்ட நியதி. ஒருவர் மரணித்து விட்டால் அந்த மைய்யத்திற்கு செய்யப்பட வேண்டிய கடமைகளான குளிப்பாட்டுதல், கபனிடல்,…
ஆசிரியர் : கே. எம். முகம்மது முகைதீன் – கணனியாக்கம் : S. B. பாத்திமா ருக்ஷானா அனைத்து மக்களிடமும் நேர்ச்சை செய்தல் எப்படி வழக்கமாக உள்ளதோ,…
சத்தியமார்க்கம்.காம் : சுவனத்தில் பெண்கள் தொடரின் முதல் பகுதியை வாசித்துக் கொள்ளுங்கள்: http://www.satyamargam.com/0015 3- சுவர்க்க இன்பங்கள் ஆண்களுக்கு மட்டும் உரியவைகள் அல்ல. மாறாக அது ”பயபக்தி…
நம்முடைய சருமத்தை மூன்று வகையாக பிரிக்கலாம். சாதாரண சருமம், எண்ணைப் பசை சருமம், வறண்ட சருமம். இதில் சாதாரண சருமம் உள்ளவர்களுக்கு அதிக பாதிப்பு இருக்காது. ஆனால்…
அந்த ஊரில் ஒரு உழவன் இருந்தான். அவன் அன்று ஒரு நாள் சந்தைக்குச் சென்றான். சந்தையில் ஆயிரம் ருபாய் கொடுத்து ஒரு மாடு வாங்கினான். ஊர் திரும்பும்…
வதோதரா வன்முறை சம்பவத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை நேற்று (02-05-2005) ஐந்தாக உயர்ந்தது. நிலைமை சீரடைந்ததால் ஒரு சில மணி நேரம் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. குஜராத்தில்…
There are an estimated 1,476,233,470 Muslims on the face of the planet: one billion in Asia, 400 million in Africa,…
எச்.டி.எம்.எல். (HTML) டாகுமெண்ட் என்றால் என்ன? பதில்: சுருக்கமாகச் சொல்வதென்றால் அது ஓர் வெப் பேஜ் என்று சொல்லப்படும் இணைய தளம் ஆகும். வெப்பேஜ் என்பது இன்னொரு…
ஒரு மனிதன் தன் வாழ்க்கைத்தரத்தை பெருக்குவதற்காக என்னென்னவோ குறுக்கு வழிகளையெல்லாம் கையாளுகின்றான். தான் மட்டுமே இந்த உலகில் வாழவேண்டுமென்ற அற்ப ஆசைதான் அதற்கு காரணம். பிற மனிதரும்…
''மனிதன் தன்னையே தான் புகழ்ந்து உயர்வுபடுத்திக் கொண்டு பெருமையடித்துக் கொள்வதில் எப்பொழுதும் ஈடுபட்டுள்ளான். எனவே அவனுடைய பெயரை அநியாயக்காரர்களான பெருமைக்காரர்கள் என்று (ஃபிர்அவ்ன், ஹாமான், காரூண் ஆகியவர்களின்…
'' 'உங்களின் தலைவர்களில் நல்லோர் யார், தீயோர் யார் என்பதனை நான் உங்களுக்கு அறிவிக்க வேண்டாமா? எவர்களை நீங்கள் நேசிக்கின்றீர்களோ அவர்களும், எவர்கள் உங்களை நேசிக்கின்றீர்களோ அவர்களும்…
'' 'என்னை நேரில் கண்ட முஸ்லிமையும், இவரை எவர் கண்டாரோ அவரையும் நரகம் தீண்ட மாட்டாது' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.'' அறிவிப்பவர்: ஜாபிர்…
நம் நாட்டில் ஒவ்வொரு இரண்டு விநாடி காலத்திலும் யாராவது ஒருவருக்கு அவரின் உயிர் காத்திட இரத்தம் தேவைப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டிலும் இந்தியாவில் 4 கோடி யூனிட் ரத்தம்…
“பருவத்தே பயிர் செய்” என்பது ஆன்றோர் வாக்கு. காலம் கடந்த ஞானோதயத்திற்கு எவ்விதப் பலனும் இல்லை என்பதை இன்று முஸ்லிம் சமுதாயம் கண்கூடாகக் கண்டு அனுபவித்துக் கொண்டிருக்கிறது….
பாஜக-வின் அகில இந்திய பொதுச் செயலாளர் திரு. பிரமோத் மஹாஜன் அவரது சொந்த சகோதரரால் சுடப்பட்டு கவலைக்கிடமான நிலையில் மும்பை இந்துஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது…
இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்….
பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச…
கறிவேப்பிலை, பிரண்டை, கொத்துமல்லி, புதினா, முளைக்கீரை, தண்டுக்கீரை, பொன்னாங் கன்னிக் கீரை, பசலைக் கீரை இவற்றை தினம் ஒவ்வொன்றாக நம் உணவில் சேர்த்துக் கொண்டே இருந்தால், வைட்டமின்…
உண்மை முஸ்லிமின் நற்பண்புகளில் ஒன்று பிறரது குற்றங்குறைகளை மறைத்தலாகும். இஸ்லாமிய சமூகத்தில் கீழ்த்தரமான விஷயங்கள் பரவுவதை அவர் விரும்பமாட்டார். திருமறையும், நபிமொழியும் முஸ்லிம்களின் குற்றம் குறைகளை தூண்டித்துருவி…
துபாய் நிலா வெளிச்சத்தில்நள்ளிரவில்துணையின்றிபூச்சிகளின் ஒலிகளுக்கு நடுவேமூடிய கடைகளை பார்த்தபடி எங்கோ கேட்கும்வாகன சத்தத்தை உணர்ந்தபடிதெரு விளக்கின்பிரகாசத்தை இரசித்தப்படி சுத்தமான அகல தெருவில்நிமிர்ந்த நடையுடனும்நேர் கொண்ட பார்வையுடனும்காசு நிறைந்த…
மொழியாக்கம்: அஷ்ஷெய்க் ஸியாவுத்தீன் மதனி அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கின்றேன். ஸலவாத்தும் ஸலாமும் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின்…
தற்போது கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துபவர்கள் நிறைய பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஒரு கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் நாம் உருவாக்கும் பைல்கள் மற்றும் நமக்கு வந்துள்ள கடிதங்கள் பிறர் கையாளும் வகையில்…
தாய் ஒட்டகமும் குட்டி ஒட்டகமும் பேசிக் கொண்டிருந்தன. ‘‘அம்மா, நமக்கு ஏன் காலெல்லாம் ரொம்ப நீளமா இருக்கு?’’ என்று கேட்டது குட்டி. ‘‘பாலைவன மணல்ல நடக்கணும்னா, கால்…
பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரில் உலகெங்கிலும் உள்ள 130 கோடி இஸ்லாமியர்கள் மனதை புண்படுத்தும் வகையில், டென்மார்க் மற்றும் நார்வே பத்திரிகைகள் இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களின் கற்பனை…
கொடூரம் கொடூரம் கொடூரம் அடுத்தவர் தசை தின்பதிலும்… குடில்களை பிசாசு பண்ணுவதிலும்… பல தசாப்தமாக தலைமை பன்றிக்கும் ஏனைய மற்றும் குட்டிப் பன்றிகளுக்கும் மகிழ்வு. சுனாமி கக்கிய…