இந்தியச் சிறைகளில் அதிக அளவில் முஸ்லிம்கள்!

இந்திய முஸ்லிம்களின் மக்கள்தொகை விகிதத்திற்கும் அதிகமான அளவில் முஸ்லிம்கள் இந்தியச் சிறைகளில் இருப்பதாக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. – 10.6 விழுக்காடு முஸ்லிம்களைக் கொண்ட…

Read More

ரகுநாத் கோவில் தாக்குதல்: உண்மைக் குற்றவாளி யார்?

{mosimage}ஜம்மு நீதிமன்றம் ரகுநாத் கோவில் தாக்குதல் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட ஆறு பேரை தகுந்த ஆதாரம் இல்லாததால் விடுதலை செய்தது. கடந்த 2002 மார்ச் 30 அன்று…

Read More

கைதேர்ந்த கட்டிடக் கலைப் பொறியாளர்களைப் போல் கூடு கட்டும் சிறிய பறவைகள்

மரக்கிளைகளிலோ, கட்டிடங்களிலோ, சிலவேளைகளில் உங்களது வீட்டுப் பால்கனியின் மூலையிலோ சிறிய பறவைகள் கூடுகள் கட்டியிருப்பதை நிச்சயமாக நீங்கள் பார்த்திருக்க வேண்டும். இவைகள் எல்லாம் நீங்கள் அறிந்திருக்கும் சில…

Read More

தன்னை அழகு பார்த்துக் கொண்ட ‘பெரும்’புள்ளிகள்!

வாஷிங்டன்: தன்னை ஆளுயரக் கண்ணாடியின் முன் நின்று அழகுபார்த்துத் தன்னைச் சீர்படுத்திக் கொள்வது மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமா என்ன? சில ‘பெரும்’புள்ளிகளும் இந்தப் பட்டியலில் தற்போது இணைந்துள்ளனர்….

Read More

அப்சலுக்கு தூக்கு-அதிர்ச்சியூட்டும் உண்மைகள்! அருந்ததி ராய்!!

உண்மையில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்வதற்கு முன்பு முகமது அப்சலை தூக்கில் இடுவது மறக்கவோ மன்னிக்கவோ முடியாத ஒரு பிழையாக இருக்கும் ! ‘அப்சல் குருவை…

Read More

தமிழகத்தை அச்சுறுத்திய புயல் கரையைக் கடந்தது

கடந்த சில நாட்களாக வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று உருவாகி வந்ததும், அது  தமிழகத்திலும் புதுவையிலும் பரவலாக பெரும் கனமழை பெய்யக் காரணமாக…

Read More

பாஜகவினர் என்னைக் கொல்லத் திட்டமிட்டனர் – உமாபாரதி

சத்தர்பூர்: பாஜகவினர் தன்னைக் கொலை செய்யத் திட்டமிட்டதாக முன்னாள் மத்தியபிரதேச முதல்வரும், முன்னாள் பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரும், பாரதீய ஜனசக்தி கட்சியின் தலைவருமான உமாபாரதி குற்றம்…

Read More

தமிழகத்தில் தொடரும் கனமழை!

தமிழகத்திலும் புதுச்சேரியிலும் கடந்த சில நாட்களாகப் பரவலாகப் பெருமழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் கன மழையால் சென்னையின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

Read More

மொழிபெயர்க்கும் கணினிகள்!

நீங்கள் பேசுவதை வேறொரு மனித மொழிபெயர்ப்பாளர் உதவி இன்றி அப்படியே இன்னொரு மொழியில் பெயர்க்க வேண்டும் என்று எப்போதாவது நீங்கள் நினைத்ததுண்டா? இது போன்று மொழிபெயர்க்கும் கணினிகள்…

Read More

ஆப்கனில் ஜெர்மானியப் படையினரின் ‘அமைதி காக்கும்’ பணி!

{mosimage}குவாண்டனாமோவிலும், அபூகுரைபிலும் மனித உரிமைகளை நிலைநாட்டுவதாகக் கூறிக்கொள்ளும் யுஎஸ் அங்குள்ள கைதிகளிடம் சற்றும் மனிதத்தன்மையற்ற சித்திரவதைகளை விசாரணை என்ற பெயரில் அரங்கேற்றி வருகிறது. இது ஒருபுறமிருக்க, தற்போது…

Read More

பிரணாப் முகர்ஜி இந்தியாவின் புதிய வெளியுறவு அமைச்சர்

{mosimage}புதுதில்லி: இந்தியாவின் புதிய வெளியுறவு அமைச்சராக திரு.பிரணாப் முகர்ஜி நியமிக்கப் பட்டுள்ளார். உணவுக்கு எண்ணெய் திட்டத்தில் வோல்கர் அறிக்கையில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு முந்தைய வெளியுறவு அமைச்சர்…

Read More

இராக் விவகாரத்தில் US முட்டாள்தனம் – US உயர் அலுவலர்

பக்தாத்: US, இராக் விவகாரத்தில் பெரும் முட்டாள்தனத்துடனும் முரட்டுத்தனமாகவும் நடந்து கொண்டதாக US வெளியுறவு அமைச்சக அலுவலர் ஒருவர் ஒப்புதல் அளித்துள்ளார். US வெளியுறவு அமைச்சக உயர்…

Read More

புத்துணர்ச்சி தரும் இளநீர்!

{mosimage}இவ்வுலகைப் படைத்த இறைவன் மனிதனை உயர்ந்த படைப்பினமாக்கி, மற்ற பெரும்பாலான படைப்பினங்களை அவனது தேவைகளை நிறைவேற்றுவதாகவே அமைத்துள்ளான். இவ்வகையில் இறைவன் அளித்த அருட்கொடைகளில் ஒன்றான இளநீரைப் பற்றி…

Read More

ஈகைப் பெருநாள் தொழுகை!

முஸ்லிம்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட இஸ்லாம் வருடத்தில் இரண்டு பெருநாட்களை வழங்கியுள்ளது. இந்த நாட்களைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள். ”நபி(ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வருகை…

Read More

ஒருவரைப் பார்த்து, அழகானவர் அல்லது அழகற்றவர் என்றழைக்கலாமா?

கேள்வி: ஒருவரைப் பார்த்து இவர் அழகாக இருக்கிறார், இவர் அழகற்றவராக இருக்கிறார் என்று மகிழ்ச்சியாகவோ அல்லது கோபமாகவோ கூறுவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா? இப்படித் தரம்பிரிப்பதை எல்லாவற்றையும்…

Read More

இறைமறுப்பிற்குக் காரணம் இறைவனா? நிராகரிப்பாளரா?

கேள்வி: இறைவன் நிராகரிப்பவர்களின் இதயங்களை முத்திரை வைத்துவிட்டதாகக் கூறுகிறான். அப்படியெனில் நிராகரிப்பவர்கள் தங்களின் இறைமறுப்புக்கு எப்படி குற்றவாளிகள் ஆவார்கள்?.     பதில்: அல் குர்ஆன் (2: 6-7) வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அரபி வார்த்தைகளான ‘அல்லதீன…

Read More

ஒருவர் தனது சித்தப்பா அல்லது பெரியப்பாவின் பேத்தியை மணம் முடிக்க இயலுமா?

பதில்: இரத்த சம்பந்தமான உறவுகளில் உடன் பிறந்த சகோதரியின் மகளும் உடன் பிறந்த சகோதரனின் மகளும் திருமணம் செய்யத் தடை செய்யப்பட்டவர்கள். மணம் முடிக்க விலக்கப்பட்டவர்களை அல்லாஹ்…

Read More

இராக்கிலிருந்து பிரிட்டிஷ் இராணுவம் வெளியேற வேண்டும் – பிரிட்டிஷ் இராணுவ தளபதி

{mosimage}இலண்டன்: இராக்கிலிருந்து கூடிய விரைவில் பிரிட்டிஷ் இராணுவத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று பிரிட்டிஷ் இராணுவத் தளபதி ஜெனரல் ரிச்சர்ட் டன்னாட் தெரிவித்துள்ளார். இராக் மீதான பேரழிவு…

Read More

பாக்கியம் பெற்ற ஆலிவ்!

{mosimage}மனிதர்களும் ஜின்களும் இன்னும் பிற உயிரினங்களும் தன்னை வணங்குவதற்காகவே அன்றி வேறெதற்காகவும் படைக்கப்படவில்லை என அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான். அவ்வாறு படைக்கப்பட்ட உயிரினங்களில் மனிதன் உயர்ந்த படைப்பாக…

Read More

ஜகாத்துல் ஃபித்ர் எனப்படும் நோன்புப் பெருநாள் தர்மம்!

நோன்புப் பெருநாளுக்காகவென்றே பிரத்தியேகமாக ஒரு தர்மத்தை இஸ்லாம் முஸ்லிம்கள் மீது கடமையாக்கியுள்ளது. இதன் நோக்கம் பெருநாள் தினத்தில் ஏழைகள் பட்டினி கிடக்கக்கூடாது என்பதாகும். நோன்பின்போது ஏற்பட்ட தவறுகளுக்குப்…

Read More

2006-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு!

2006 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு, வங்காள தேசத்தைச் சேர்ந்த முனைவர் முஹம்மது யூனுஸ் என்கிற பொருளாதார வல்லுனருக்கும் அவர் தோற்றுவித்த கிராமீன் வங்கிக்கும் சமமாகப்…

Read More

சிந்தியுங்கள் அன்பு நெஞ்சங்களே! (கவிதை)

தீவிரவாதம், பயங்கரவாதம், அடிப்படைவாதம்…. தலைதூக்கி உலகை வாட்டுகின்றது.. என்று கூக்குரலிடுகின்றனர்….. தீவிரவாத்தினால் பாதிக்கப் பட்ட அப்பாவிகளும், அதன் பின்விளைவால் இன்றும் பாதிக்கப்பட்டு வரும் சமுதாய அபலைகளும்,.. நிரபராதிகளும்…….

Read More

வடகொரியா அணுஆயுதச் சோதனை!

{mosimage}பியாங்யாங்: பல்வேறு உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே வடகொரியா நேற்று அணுஆயுதப் பரிசோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் அணுஆயுத வல்லமை பெற்ற மிகச் சில…

Read More

மங்களூரில் பதற்றநிலை தொடர்கிறது

மங்களூர்: பெரும்பாலும் மதக்கலவரங்களின்றி அமைதியாக இருக்கும் மங்களூரில் வலதுசாரி பஜ்ரங் தள் உறுப்பினர்கள் சிலரின் வன்முறையால் கலவரம் வெடித்துள்ளது. அக்டோபர் 3ஆம் தேதி இரவன்று, எருமை மாடுகளை ஏற்றிச் சென்ற…

Read More

இறை அருளைத் தேடுங்கள்! (கவிதை)

கலிமாவைக் கருவாக்கி கலந்து நின்றோம் கண்மணிகளாய் கருத்து வேற்றுமையால் கண்டும் காணாமல் போகின்றோம்- தீனில் கற்றதை மறக்கின்றோம்—"ஸலாம்" கூற மறுக்கின்றோம்.!!! 

Read More

ரமளான் இரவு வணக்கங்கள்

புனித ரமளான் மாதத்தில் தனியாக விஷேசமான வணக்கங்கள் ஏதேனும் உள்ளனவா? உள்ளன என்றால் அவை யாவை?இதனை நாம் அறிந்து கொள்வது அவசியமானதாகும். ஏனெனில் புனித ரமளானில் நாம்…

Read More

ஹிஜாப் குறித்த ஸ்ட்ரா கூற்றுக்கு கண்டனம் வலுக்கிறது

{mosimage}ஜாக் ஸ்ட்ரா என்ற முன்னாள் பிரிட்டிஷ் அமைச்சர், பிரிட்டிஷ் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதைத் தவிர்க்க வேண்டும் எனக் கூறிய கருத்துக்கு பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்பு வலுத்து…

Read More

கஸர் தொழுகை – (முன்னுரை)

தொழுகை என்பது முஸ்லிமான ஒருவர் அல்லாஹ் மீது தான் கொண்ட நம்பிக்கையை உலகுக்குப் பறைசாற்றும் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும். இஸ்லாத்தின் மீது நம்பிக்கை கொண்டுவிட்ட ஒருவர் அடுத்து…

Read More

நாடாளுமன்றத் தாக்குதல் – அஃப்ஸலின் கடிதம்!

புது டெல்லி: நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் காஷ்மீர் சிறப்பு அதிரடிப் படை (Special Task Force) அதிகாரிகள் சதி செய்து தன்னை வலையில் வீழ்த்தியதாக மரணதண்டனையை எதிர்பார்த்து…

Read More

போப்புடன் பகிரங்க விவாதத்திற்கு டாக்டர் ஜாகிர் நாயக் அழைப்பு!

ரியாத்: போப் பெனடிக்ட் 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பைசாந்திய மன்னனின் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குக் களங்கம் கற்பிக்கும் கூற்றை மீண்டும் மொழிந்து, உலக முஸ்லிம்களின் கடும்…

Read More