புஷிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!
{mosimage}வாஷிங்டன்: சட்ட விரோதமாக அமெரிக்காவினுள் நுழைந்த கத்தரை சேர்ந்த அலி ஸாலிஹ் கஹ்லாஹ் அல்மாரியை நீண்ட காலத்திற்கு குற்றம் சுமத்தாமல் சிறையில் அடைக்க புஷின் அரசுக்கு அதிகாரம்…
{mosimage}வாஷிங்டன்: சட்ட விரோதமாக அமெரிக்காவினுள் நுழைந்த கத்தரை சேர்ந்த அலி ஸாலிஹ் கஹ்லாஹ் அல்மாரியை நீண்ட காலத்திற்கு குற்றம் சுமத்தாமல் சிறையில் அடைக்க புஷின் அரசுக்கு அதிகாரம்…
நதிக்கரைகள் தாலாட்டியநாகரீகத் தொட்டிலில்மனித உரிமைக்களுக்கானமயானக்கொல்லை! ஆலிவ் கிளையொன்றைஅலகில் ஏந்திவந்துபுறா வேடமிடும்புராதனக் கழுகு.
நமது நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறியதாக முஆவியா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். “உலக மக்களில் நீங்கள் 70வது சமுதாயமாக இருக்கிறீர்கள். அந்த 70 சமுதாயங்களில் நீங்கள் தான்…
மாமாவின் வீட்டில் கிடைத்த அனுபவம், அதன் பிறகு ஒரு நிமிடம் கூட என்னை ஊரில் இருக்கவிடவில்லை. அன்று இரவே ஊரை விட்டுப் புறப்பட்ட எனக்கு, இந்த அரபுமண்ணை…
உத்திரபிரதேச மாநிலம் வாரனாசியிலுள்ள தல்லிபுர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் சந்திர வர்மா. இவரது மனைவி சூர்யாபத்தி. இவர்களுக்கு நான்கு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களது மூத்த…
கொழும்பு: இலங்கை அரசாங்கம் அமெரிக்காவுடன் இராணுவ ஒப்பந்தம் செய்து கொள்ள எடுத்த தீர்மானத்திற்கு ஜே.வி.பி. கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்கட்சியான ஜே.வி.பி.யைச் சேர்ந்த…
குஜராத் மாநிலம் கோத்ரா கலவரம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட 4ஆயிரத்து 545 குடும்பங்களைச் சேர்ந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், 81குடியிருப்பு முகாம்களில் மிகப் பரிதாபமான நிலையில் இருந்து…
முன்குறிப்பு: சமீபத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் வெளியான உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி இறுதித்தேர்வு முடிவுகளில் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு மாநில, மாவட்ட அளவில் முஸ்லிம் மாணவ, மாணவிகள்…
அலகாபாத்: மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருந்து அலகாபாத்திற்கு ஜீப்பில் கடத்த முயன்ற பயங்கர வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் கடந்த வியாழன்(24/05/2007) அன்று இரவு வழக்கமான ரோந்து…
உலக அளவில் பக்கச்சார்பு இல்லாமல், துணிச்சலுடன் களத்திலிருந்து நேரடியாக நடுநிலையுடன் செய்திகள் தந்து தனக்கெனத் தனி இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் அல்ஜஸீரா அரபு தொலைக்காட்சியின் ஆங்கில…
ஆர்.எஸ்.எஸ்ஸின் மூத்த தலைவர் எம்.ஜி.வைத்தியா, “70 வயதுக்கு மேற்பட்ட பா.ஜ.க. தலைவர்களுக்கு ஓய்வு கொடுங்கள்” எனப் பேசியுள்ளார். அவர் வேண்டுகோள் படி, பா.ஜ.க,வில் 70 வயதுக்கு மேற்பட்ட…
ஹைதராபாத்: “மக்கா பள்ளிவாசலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பைக் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்; தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமான காவலர்களுக்கு எதிராக நடவடிக்கை…
ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மக்கா பள்ளிவாசலில் இன்று (18/05/2007) மதியம் தொழுகை வேளையின் போது பயங்கர குண்டு வெடித்தது. இதில் 5 பேர் அநியாயமாக…
சத்தியமார்க்கம்.காம் தளத்தில் ஓரிரு நாட்களாக ஒரு குறிப்பிட்ட ஐ.பி முகவரியிலிருந்து அநாகரிகமான கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளன. சத்தியமார்க்கம்.காம் தளத்தின் விவாத அரங்கம் பகுதியில் விதிமுறைகளுக்குக் கட்டுப்படுவதாக…
விஞ்ஞானம் வளர்ந்து கொண்டே செல்கின்ற இன்றைய காலகட்டத்தில் மனிதன் இயந்திரமாக மாறி விட்டான். காலை எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்கின்ற வரை மனித வாழ்க்கை இயந்திரமாகவே…
ஐந்து வருடங்களுக்கு முன்பு கேரளத்தில் பிளவுற்ற முஜாஹித் அமைப்புக்கள் தற்போது ஒன்றிணைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. முஸ்லிம் லீக் தலைவர்களின் தலைமையில் நடக்கின்ற இந்த ஒற்றுமைக்கான முயற்சிகள்…
{mosimage}என்ன பார்க்கிறாய்?என்னைப் பார்க்கும்போதுஎன்னில் என்ன பார்க்கிறாய்? நான் சுதந்திரப் பறவையா?கட்டுக்கோப்புக்குள் அடங்கியவளா?இயந்திர உலகில் மாட்டியவளா? கண்ணால் ஊடுருவி முகம் சுளிக்கிறாய்கண்ணாடியாக என் மேனி தெரியாததாலோ? கட்டுக்கோப்புடன் நானிருப்பதாலோ?
{mosimage}காஸாவின் நப்லூஸ் பகுதியில் உள்ள ஃபலஸ்தீன் அகதிகள் முகாமினுள் அத்துமீறி நுழைந்து, இஸ்ரேல் இராணுவம் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் மஹா அல் கத்தூமி என்ற 30 வயது ஃபலஸ்தீன்…
{mosimage}பெரியார் இறந்து கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகியும் அவர் மீதான தாக்குதல்களும் அவதூறுகளும் தொடர்கின்றன. கன்னடர், தமிழ்த் தேசத்துரோகி, மார்வார்களிடமிருந்து காசு வாங்கியவர் என்றெல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்…
அன்பார்ந்த சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… கடந்த சில நாட்களாக சத்தியமார்க்கம்.காம் தளத்தின் பின்னூட்டங்களில் விரும்பத்தகாத சில நிகழ்வுகள் நடைபெறுவதால் சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகம் ஓர் தன்னிலை…
ஹைதராபாத்திற்கு செல்லும் வழியில் தீவிரவாத தடுப்புப் படையினரால் கடத்திச் செல்லப்பட்டு போலி என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்ட சொக்ராபுத்தீன், அவர் மனைவி மற்றும் அவர்களுடன் பயணம் செய்திருந்த துளசிராம்…
கண்ணீரை மையாக்கி, வேதனையெனும்தூரிகை கொண்டு வரையப்பட்டஓவியமோ காவியமோ அல்ல இது!எங்களது உடலில் இன்னும்உயிர் உள்ளது என்ற மறக்கப்பட்ட உண்மைக்கு எஞ்சியுள்ள ஒரே சான்று!
மாலை நேரம்…ஆதவன் தன் வான் ஆதிக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க நிலவைத் தேடிக்கொண்டிருந்தான். பள்ளியிலிருந்து தன் பேரன், பேத்தியின் வருகைக்காக கடிகாரத்தை பார்த்துக்கொண்டிருந்த பெரியவரின் முகத்தில் காலம் தன்…
விண்வெளிக்குச் செல்லும் முஸ்லிம் ஒருவர் தனது இஸ்லாமியக் கடமைகளை எவ்வாறு நிறைவேற்றுவது எனக் குறிப்பிடும் கையேடு ஒன்றை மலேசிய அரசு பல்வேறு இஸ்லாமிய அறிஞர்களைக் கலந்தாலோசித்து வழங்கியுள்ளது….
கொழும்பு: இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு கோவிலின் மீது நடத்திய தாக்குதலில் 5 விடுதலைப் புலிகள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். யாழ்ப்பாணத் தீவுப்பகுதியில் கேத்ஸ்…
லஷ்கரே தொய்பா தீவிரவாதி எனக் காரணம் கூறி கொலை செய்யப்பட்ட சொக்ராபுதீன் போலி என்கவுண்டர் விவகாரத்தின் தொடர் விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன….
{mosimage}புஷ் தலைமையிலான அமெரிக்க அரசு ஐநா ஒப்புதல் இல்லாமலேயே தான்தோன்றித்தனமாக இராக் மீது போர் தொடுத்துவிட்டுப் பழியைத் தன் மீது போடுவதாக அமெரிக்க உளவுத்துறையான CIA-வின் முன்னாள்…
{mosimage}மதரஸாவில் பணிபுரியும் இமாம் காவல்துறையினரின் கடும் தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளார். இறந்த இமாமின் உடம்பில் இருந்த காயங்கள், அவர் மீது போலீஸ் நிகழ்த்திய கொடூரத் தாக்குதலை வெளிப்படுத்தியதைத்…
நாம் வாழும் புவி அங்கம் வகிக்கும் சூரியக் குடும்பம் (Solar system) பங்குபெறும் பால்வழித்திரள் (The Milky Way) எனும் பேரண்டத்திலிருந்து (Galaxy) சுமார் 20.5 ஒளியாண்டுகள்…
புதுடில்லி: மாநில காவல்துறை நடத்திய போலி என்கவுண்டர் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையினை ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்க குஜராத் அரசிற்கு உச்சநீதி மன்றம்…