முன்னாள் பாக் பிரதமர் பேநஸீர் கொல்லப்பட்டார்!

{mosimage}இருமுறை பாகிஸ்தான் பிரதமர் பதவி வகித்த திருமதி. பேநஸீர் புட்டோ இன்று ராவல்பிண்டியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். கொலையாளி அவரை முதலில்…

Read More

இஸ்லாமும் இணையமும்!

சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் சகோதரர்களுக்கான முதற்பரிசை வென்ற கட்டுரை. – சத்தியமார்க்கம் நடுவர் குழு இறைவனின் பெயரால்… இறையச்சமும் தொழில்நுட்பமும் கைகோர்க்கும் இணையத்தில் இஸ்லாம்!இணைய…

Read More

இஸ்ரேலின் தொடரும் அன்னாபொலிஸ் வாக்குமீறல்கள்!

இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பின் கீழ் இருக்கும் பாலஸ்தீனப் பகுதிகளான கிழக்கு ஜெருஸலம் மற்றும் மேற்குக் கரைப் பகுதிகளில் புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டத் திட்டமிட்டுள்ளது. இவற்றில் கிழக்கு…

Read More

IIT நுழைவுத் தேர்வு குறித்த விபரம்!

IIT நுட்பக்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு ஏப்ரல் மாதம் 13-ந் தேதி நடக்கிறது. இந்த நுழைவுத்தேர்வுக்கு ஜனவரி 4-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.   இந்தியாவில்…

Read More

அமைதியாகக் கழிந்த ஜமராத் கல்லெறிதல் நிகழ்ச்சி!

{mosimage}ஒவ்வோர் ஆண்டு ஹஜ் கிரியைகளின் போதும் மிகக் கவலையுடனும் எச்சரிக்கையுடனும் எதிர்கொள்ளும் நிகழ்வாகிய 'ஜமராத்தில் கல்லெறிதல்' நிகழ்ச்சி இவ்வாண்டு எவ்வித அசம்பாவிதங்கள் இல்லாமல் கழிந்துள்ளது. ஜமராத்தில் கல்லெறியும்…

Read More

ஒற்றுமையும் தமிழக முஸ்லிம் இயக்கங்களும்!

சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் சிறப்புப் பரிசை வென்ற கட்டுரை. – சத்தியமார்க்கம் நடுவர் குழு அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்!…

Read More

சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப் போட்டி முடிவுகள்!

அன்பு மிக்க சத்தியமார்க்கம்.காம் வாசக சகோதர சகோதரிகளுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). எண்பதுகளின் இறுதியில் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக ஒரு பொட்டுப் போல் தொடங்கிய இணைய உலகு,…

Read More

தியாகப் பெருநாள் செய்தி!

அன்புமிக்க சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). இதழியலிலும் எழுத்தியலிலும் முன்னெப்போதையும்விடக் கூடுதல் முனைப்புக் காட்ட வேண்டியக் காலக் கட்டத்தை சமகால முஸ்லிம் சமுதாயம் சந்தித்துக் கொண்டிருக்கிறது….

Read More

தொழுகையில் தக்பீருக்குப் பின் திக்ர் கூறுவது கூடுமா? ஃதனா எப்போது ஓதவேண்டும்?

ஐயம்: தக்பீர் கட்டியபின் 10 முறை அல்லாஹூ அக்பர், 10 முறை அல்ஹம்துலில்லாஹ், 10 முறை சுப்ஹானல்லாஹ், 10 முறை லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறியபின் சூராபாத்திஹா…

Read More

தேவையான சேவைகள்!

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் முழுக்க முழுக்க இஸ்லாமிய அடிப்படையில் கட்டப்பட்ட பொது மருத்துவமனை ஒன்று சென்ற மாதம் மிகவும் சிறப்பான முறையில் திறக்கப்பட்டது. இந்த மருத்துவனை, முற்றிலும்…

Read More

பிரிட்டன் மஸ்ஜிதில் தீவிரவாதம் கற்பிக்கப்படுவதாக வந்த செய்தி வெறும் புரளியே!

பிரிட்டனின் வலது சாரி அமைப்புகளில் ஒன்றான பாலிஸி எக்ஸ்சேஞ்ச் (Policy Exchange) என்ற அமைப்பு பிரிட்டனில் இருக்கும் பல மஸ்ஜிதுகளில் தீவிரவாதமும் வன்முறையும் கற்பிக்கப்படுவதாகவும், முஸ்லிமல்லாத சக…

Read More

அன்னாபொலிஸ் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிடும் இஸ்ரேல்!

அமெரிக்கா, சவூதி அரேபியா போன்ற நாடுகளின் முன்னிலையில் பாலஸ்தீனத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும் பாலஸ்தீனப் பகுதிகளில் தொடரும் குடியேற்ற நடவடிக்கைகளையும் நிறுத்தப் போவதாக வாக்களித்த இஸ்ரேல் அந்த…

Read More

கொடூரச் சித்திரவதை விசாரணை வீடியோக்களை CIA அழித்தது!

{mosimage}CIA-வின் முன்னாள் மற்றும் இந்நாள் உயர் அலுவலர்களை மேற்கோள் காட்டி தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கைதிகளை விசாரணை செய்யும் முறைகளைப்…

Read More

மோடி அரசைத் தூக்கி எறிய வேண்டும்:பூரி சங்கராச்சாரியார்

புதுதில்லி: சிறுபான்மை சமூகத்தினர் மீது துவேசம் கொண்டு நடந்து வரும் நரேந்திர மோடி அரசால், இந்து சமுதாயத்திற்கே கெட்ட பெயர் ஏற்பட்டு விட்டது. இனியும் மோடி அரசு…

Read More

மிக அதிக நபர்களைச் சிறையிலடைத்து அமெரிக்கா சாதனை

உலகிலேயே மிக அதிகமான நபர்களைச் சிறையில் அடைத்து கொடுங்கோன்மையில் முதல் இடத்தை அமெரிக்கா பிடித்துள்ளது என மனித உரிமைக் கண்காணிப்புக் கழகம் (Human Rights Watch) தெரிவித்துள்ளது….

Read More

அடுத்த ஆண்டு இராக்கிலிருந்து ஆஸி துருப்புகள் வெளியேறும்: கெவின் ரூட்

{mosimage}ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் வலதுசாரி பிரதமராக இருந்த ஜான் ஹோவர்டின் கட்சியைப் பெரும் தோல்வி அடையச் செய்து வெற்றி பெற்று புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள…

Read More

முஸ்லிம்களுடன் இஸ்லாம், கிறிஸ்தவம் குறித்துப் பேச்சு நடத்த போப் ஒப்புதல்

{mosimage}வாட்டிகன்: கிட்டத்தட்ட இரு மாதங்களுக்கு முன் ஜோர்டான் இஸ்லாமியச் சிந்தனைக் கழகத் தலைவரும்  அந்நாட்டின் இளவரசருமான காஸி பின் முஹம்மத் பின் தலால் தலைமையில் 138 முஸ்லிம்…

Read More

என்கவுண்டர் கொலைகள் குறித்த தகவல் பட்டியல் திரட்ட தேசிய மனித உரிமைக் கழகம் முடிவு

புதுதில்லி: என்கவுண்டர் என்ற பெயரில் காவல்துறை செய்யும் கொலைகள் குறித்து ஒரு விரிவான பட்டியல் தயாரிப்பது என தேசிய மனித உரிமைக் கழகங்களின் கூட்டமைப்பு (National Confederation…

Read More

இஸ்லாம் கூறும் எளிய தர்மம் – புன்னகை!

புன்னகையின் சிறப்பும் அதன் பயன்களும் அதனைக் குறித்தப் பல மேற்கத்திய அறிஞர்களின் கூற்றுகளும் சமீப காலங்களில் புன்னகைக் குறித்து வெளியாகி வரும் மருத்துவ அறிக்கைகளும் அனைத்துச் சமூகங்களிலும்,…

Read More

இயற்கை மார்க்கத்திற்கு மீண்ட சகோதரிகள்!

{mosimage}தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை அருகே உள்ள குச்சிப்பாளையம், ஒரு குட்டி ‘மீனாட்சிபுரமாக’ பரிணமித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கே மூன்று அக்காள், தங்கைகள் உள்பட நான்கு பெண்கள் திடீரென…

Read More

நினைத்துப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது… எப்படி இதைச் சாதித்தார்கள் என்று!

ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகம் மற்ற மூன்று தூண்களான நீதித்துறை, நிர்வாகத்துறை, ஆட்சித் துறையால் சாதிக்க முடியாததைச் சாதித்துள்ளது.  தெஹல்கா என்ற ஆங்கில வார இதழின் ஆஷிஷ்…

Read More

பள்ளிகளில் பாலியல் கல்வி – ஒரு கண்ணோட்டம்!

பள்ளிகளில் பாலியல் கல்வி போதிக்கப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பும் ஆதரவும் ஒருங்கே கிளம்பியுள்ளது. இதை எதிர்க்கும் குஜராத், மத்தியப் பிரதேசம், மகாரஷ்டிரம், கர்நாடகம்,…

Read More

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு : விசாரணையே தண்டனை

குஜராத் மாநிலம் கோத்ரா தொடர் வண்டி நிலையத்தில் பிப்.27, 2002 அன்று சபர்மதி விரைவு வண்டியின் S6 பெட்டி எரிந்து போனதையும்; அத்தீவிபத்தில் 58 பேர் இறந்து…

Read More

செங்கோட்டையை அசத்தும் இளம் ‘கலைக்களஞ்சியம்’!

{mosimage}தமிழகத்தின் தென்மாவட்ட ஊர்களில் ஒன்றான செங்கோட்டையில் 4 வயது சிறுமி பல தகவல்களை கேட்டவுடன் சொல்லி அசத்தி வருகிறார். திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை மின்சாரவாரியக் குடியிருப்பில் வசித்து…

Read More

துபையில் எளிய முறையில் குர்ஆன் ஓதக் கற்பிக்கும் பயிற்சி!

தற்செயலாகவோ அல்லது திட்டமிட்டோ வளைகுடா நாட்டினுள் அடியெடுத்து வைக்கும் பலர், பணியில் இணைந்தபிறகு தமது நிலை என்ன? தமக்குள் புதைந்துள்ள திறமைகள் என்ன? தம்மைச் சுற்றியுள்ள போட்டி…

Read More

மனிதநேயப் பிரச்னைகளுக்கான தீர்வு – அமைதி (இணக்கம்) பற்றிய மாநாடு!

{mosimage}ஒரு தனிமனிதனாகட்டும் அல்லது முழு மனிதச்சமூகமாகட்டும், அவரவர் தன்னுள்ளும், தனது செயல்பாடுகளின் மூலம் அண்டை, சுற்றுச்சூழல்களின் உள்ளும், புறமும் அமைதியைத் தவழச் செய்வதே சமூகத்தில் சக மனிதர்களுடனான…

Read More

வரதட்சணையா வேண்டும்? இந்தா… மணவிலக்கு!

திருமணமான சில மணிநேரத்திலேயே அத்திருமணத்தை ரத்து செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஒரு முஸ்லிம் மணமகள். பீஹார் மாநிலத்தின் ராஞ்ச்சி நகரத்திலிருந்து 270 கிலோ மீட்டர் தொலைவில்…

Read More

வளைகுடாவின் தலைசிறந்த ஆசியத் தொழிலதிபர் : சலாஹுத்தீன் இறுதிச் சுற்றில்!

{mosimage}வளைகுடாவின் மிகச் சிறந்த ஆசியத் தொழிலதிபரைத் தேர்ந்தெடுக்க நடந்து வரும் இணைய வாக்கெடுப்பில் தமிழகத்தைச் சேர்ந்தவரும் ETA அஸ்கான் ஸ்டார் நிறுவனங்களின் அதிபருமான சையது முஹம்மது சலாஹூத்தீன்…

Read More

“வேலைவாய்ப்புகளில் உயர்சாதியினருக்கே முன்னுரிமை”-அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!

இந்தியா பல்வேறு இன, மொழி, கலாச்சார மக்கள் ஒருங்கிணைந்து வாழும் ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாடாகும். இங்கு, சுமார் 105 கோடி மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையாக, இந்துக்கள்,…

Read More