முன்னாள் பாக் பிரதமர் பேநஸீர் கொல்லப்பட்டார்!
{mosimage}இருமுறை பாகிஸ்தான் பிரதமர் பதவி வகித்த திருமதி. பேநஸீர் புட்டோ இன்று ராவல்பிண்டியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். கொலையாளி அவரை முதலில்…
{mosimage}இருமுறை பாகிஸ்தான் பிரதமர் பதவி வகித்த திருமதி. பேநஸீர் புட்டோ இன்று ராவல்பிண்டியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். கொலையாளி அவரை முதலில்…
சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் சகோதரர்களுக்கான முதற்பரிசை வென்ற கட்டுரை. – சத்தியமார்க்கம் நடுவர் குழு இறைவனின் பெயரால்… இறையச்சமும் தொழில்நுட்பமும் கைகோர்க்கும் இணையத்தில் இஸ்லாம்!இணைய…
இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பின் கீழ் இருக்கும் பாலஸ்தீனப் பகுதிகளான கிழக்கு ஜெருஸலம் மற்றும் மேற்குக் கரைப் பகுதிகளில் புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டத் திட்டமிட்டுள்ளது. இவற்றில் கிழக்கு…
IIT நுட்பக்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு ஏப்ரல் மாதம் 13-ந் தேதி நடக்கிறது. இந்த நுழைவுத்தேர்வுக்கு ஜனவரி 4-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில்…
{mosimage}ஒவ்வோர் ஆண்டு ஹஜ் கிரியைகளின் போதும் மிகக் கவலையுடனும் எச்சரிக்கையுடனும் எதிர்கொள்ளும் நிகழ்வாகிய 'ஜமராத்தில் கல்லெறிதல்' நிகழ்ச்சி இவ்வாண்டு எவ்வித அசம்பாவிதங்கள் இல்லாமல் கழிந்துள்ளது. ஜமராத்தில் கல்லெறியும்…
சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் சிறப்புப் பரிசை வென்ற கட்டுரை. – சத்தியமார்க்கம் நடுவர் குழு அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்!…
அன்பு மிக்க சத்தியமார்க்கம்.காம் வாசக சகோதர சகோதரிகளுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). எண்பதுகளின் இறுதியில் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக ஒரு பொட்டுப் போல் தொடங்கிய இணைய உலகு,…
அன்புமிக்க சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). இதழியலிலும் எழுத்தியலிலும் முன்னெப்போதையும்விடக் கூடுதல் முனைப்புக் காட்ட வேண்டியக் காலக் கட்டத்தை சமகால முஸ்லிம் சமுதாயம் சந்தித்துக் கொண்டிருக்கிறது….
ஐயம்: தக்பீர் கட்டியபின் 10 முறை அல்லாஹூ அக்பர், 10 முறை அல்ஹம்துலில்லாஹ், 10 முறை சுப்ஹானல்லாஹ், 10 முறை லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறியபின் சூராபாத்திஹா…
ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் முழுக்க முழுக்க இஸ்லாமிய அடிப்படையில் கட்டப்பட்ட பொது மருத்துவமனை ஒன்று சென்ற மாதம் மிகவும் சிறப்பான முறையில் திறக்கப்பட்டது. இந்த மருத்துவனை, முற்றிலும்…
பிரிட்டனின் வலது சாரி அமைப்புகளில் ஒன்றான பாலிஸி எக்ஸ்சேஞ்ச் (Policy Exchange) என்ற அமைப்பு பிரிட்டனில் இருக்கும் பல மஸ்ஜிதுகளில் தீவிரவாதமும் வன்முறையும் கற்பிக்கப்படுவதாகவும், முஸ்லிமல்லாத சக…
அமெரிக்கா, சவூதி அரேபியா போன்ற நாடுகளின் முன்னிலையில் பாலஸ்தீனத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும் பாலஸ்தீனப் பகுதிகளில் தொடரும் குடியேற்ற நடவடிக்கைகளையும் நிறுத்தப் போவதாக வாக்களித்த இஸ்ரேல் அந்த…
{mosimage}CIA-வின் முன்னாள் மற்றும் இந்நாள் உயர் அலுவலர்களை மேற்கோள் காட்டி தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கைதிகளை விசாரணை செய்யும் முறைகளைப்…
புதுதில்லி: சிறுபான்மை சமூகத்தினர் மீது துவேசம் கொண்டு நடந்து வரும் நரேந்திர மோடி அரசால், இந்து சமுதாயத்திற்கே கெட்ட பெயர் ஏற்பட்டு விட்டது. இனியும் மோடி அரசு…
உலகிலேயே மிக அதிகமான நபர்களைச் சிறையில் அடைத்து கொடுங்கோன்மையில் முதல் இடத்தை அமெரிக்கா பிடித்துள்ளது என மனித உரிமைக் கண்காணிப்புக் கழகம் (Human Rights Watch) தெரிவித்துள்ளது….
{mosimage}ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் வலதுசாரி பிரதமராக இருந்த ஜான் ஹோவர்டின் கட்சியைப் பெரும் தோல்வி அடையச் செய்து வெற்றி பெற்று புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள…
{mosimage}வாட்டிகன்: கிட்டத்தட்ட இரு மாதங்களுக்கு முன் ஜோர்டான் இஸ்லாமியச் சிந்தனைக் கழகத் தலைவரும் அந்நாட்டின் இளவரசருமான காஸி பின் முஹம்மத் பின் தலால் தலைமையில் 138 முஸ்லிம்…
புதுதில்லி: என்கவுண்டர் என்ற பெயரில் காவல்துறை செய்யும் கொலைகள் குறித்து ஒரு விரிவான பட்டியல் தயாரிப்பது என தேசிய மனித உரிமைக் கழகங்களின் கூட்டமைப்பு (National Confederation…
புன்னகையின் சிறப்பும் அதன் பயன்களும் அதனைக் குறித்தப் பல மேற்கத்திய அறிஞர்களின் கூற்றுகளும் சமீப காலங்களில் புன்னகைக் குறித்து வெளியாகி வரும் மருத்துவ அறிக்கைகளும் அனைத்துச் சமூகங்களிலும்,…
{mosimage}தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை அருகே உள்ள குச்சிப்பாளையம், ஒரு குட்டி ‘மீனாட்சிபுரமாக’ பரிணமித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கே மூன்று அக்காள், தங்கைகள் உள்பட நான்கு பெண்கள் திடீரென…
ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகம் மற்ற மூன்று தூண்களான நீதித்துறை, நிர்வாகத்துறை, ஆட்சித் துறையால் சாதிக்க முடியாததைச் சாதித்துள்ளது. தெஹல்கா என்ற ஆங்கில வார இதழின் ஆஷிஷ்…
பள்ளிகளில் பாலியல் கல்வி போதிக்கப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பும் ஆதரவும் ஒருங்கே கிளம்பியுள்ளது. இதை எதிர்க்கும் குஜராத், மத்தியப் பிரதேசம், மகாரஷ்டிரம், கர்நாடகம்,…
குஜராத் மாநிலம் கோத்ரா தொடர் வண்டி நிலையத்தில் பிப்.27, 2002 அன்று சபர்மதி விரைவு வண்டியின் S6 பெட்டி எரிந்து போனதையும்; அத்தீவிபத்தில் 58 பேர் இறந்து…
{mosimage}தமிழகத்தின் தென்மாவட்ட ஊர்களில் ஒன்றான செங்கோட்டையில் 4 வயது சிறுமி பல தகவல்களை கேட்டவுடன் சொல்லி அசத்தி வருகிறார். திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை மின்சாரவாரியக் குடியிருப்பில் வசித்து…
தற்செயலாகவோ அல்லது திட்டமிட்டோ வளைகுடா நாட்டினுள் அடியெடுத்து வைக்கும் பலர், பணியில் இணைந்தபிறகு தமது நிலை என்ன? தமக்குள் புதைந்துள்ள திறமைகள் என்ன? தம்மைச் சுற்றியுள்ள போட்டி…
{mosimage}ஒரு தனிமனிதனாகட்டும் அல்லது முழு மனிதச்சமூகமாகட்டும், அவரவர் தன்னுள்ளும், தனது செயல்பாடுகளின் மூலம் அண்டை, சுற்றுச்சூழல்களின் உள்ளும், புறமும் அமைதியைத் தவழச் செய்வதே சமூகத்தில் சக மனிதர்களுடனான…
திருமணமான சில மணிநேரத்திலேயே அத்திருமணத்தை ரத்து செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஒரு முஸ்லிம் மணமகள். பீஹார் மாநிலத்தின் ராஞ்ச்சி நகரத்திலிருந்து 270 கிலோ மீட்டர் தொலைவில்…
{mosimage}வளைகுடாவின் மிகச் சிறந்த ஆசியத் தொழிலதிபரைத் தேர்ந்தெடுக்க நடந்து வரும் இணைய வாக்கெடுப்பில் தமிழகத்தைச் சேர்ந்தவரும் ETA அஸ்கான் ஸ்டார் நிறுவனங்களின் அதிபருமான சையது முஹம்மது சலாஹூத்தீன்…
இந்தியா பல்வேறு இன, மொழி, கலாச்சார மக்கள் ஒருங்கிணைந்து வாழும் ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாடாகும். இங்கு, சுமார் 105 கோடி மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையாக, இந்துக்கள்,…