பேராசிரியர். ஆஷிஷ் நந்தி

பேராசிரியர் ஆஷிஷ் நந்தியைக் கண்டு நரேந்திரமோடி அஞ்சி நடுங்குவது ஏன்?

இந்தியாவின் முதன்மையான அறிவுஜீவிகளுள் ஒருவர் எனவும் பின் காலனித்துவ ஆய்வுகளை துவக்கியவர் எனவும் மதிக்கப்படும் பேராசிரியர் ஆஷிஷ் நந்தி தற்போது ஒரு புதிய ‘அடையாள’த்தைப் பெற்றிருக்கிறார்.  குஜராத்…

Read More

பாம்புக்கு வார்த்த பால்!

{mosimage}பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் பழங்குடி மக்கள் நிறைந்து வாழும் பிரதேசத்தின் மீது அமெரிக்கக் கூட்டுப்படையினர் நடத்திய விமானத்தாக்குதலில் 11 பாகிஸ்தான் இராணுவத்தினர் உட்பட 21 பேர் அநியாயமாகக் கொல்லப்பட்டுள்ளனர்….

Read More
ஊடக விமர்சகர் ஜான் பிராட்லே!

ஆ! அல்-ஜஸீரா!!

  ஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்ற வல்லவை ஊடகங்கள் என்றால் மிகையில்லை. அரசியலமைப்பின் நான்காவது தூண் என்று ஊடகங்களின் ஒன்றான பத்திரிகைகள் பேசப் படுகின்றன. தொலைக் காட்சி…

Read More
குருதியில் தோய்ந்த வரலாற்றைக்் கொண்ட நாடு!

குருதி நாற்றம் அடிக்கும் நாடு!

“உலகின் அதிகுரூரமான ஆக்ரமிப்பு நாட்டின் அதிபர்…” என்ற மிகக் கடுமையான இந்த வாசகம் ஏதோ ஒரு முஸ்லிமின் நாவிலிருந்து வெளியானவை என நீங்கள் கருதினால், உங்கள் எண்ணம்…

Read More

திருக்குர்ஆன் உருவாக்கிய சமுதாயம்!

  சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்ற கட்டுரை. – சத்தியமார்க்கம்.காம் நடுவர் குழு   அளவற்ற அருளாளன், நிகரற்ற  அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால்…

Read More
உதவிக்கரம் நீட்டுவோம்!

உதவிக் கரம் நீட்டுவோம்!

கடந்த ஜூன் 9ஆம் தேதி, “உயர்கல்வி பயில உதவியை எதிர்பார்க்கும் மாணவி” என்ற தலைப்பிட்டு அப்போது நமக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சகோதரி ஸாஜிதாவைப் பற்றிய செய்தி…

Read More
தற்போதைய அதிவிரைவுக் கணினி ரோட்ரன்னரின் ஒரு பகுதி!

உலகின் அதிவேக விரைவுக் கணினி (Fastest Supercomputer) அறிமுகம்!

நொடிக்கு ஒரு பெட்டாஃப்ளாப்ஸ் (Petaflops) கணக்கீடுகளை நிகழ்த்தும் அதிவிரைவுக் கணினி (Supercomputer) களை உருவாக்கும் ஆய்வில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்த அமெரிக்க நிறுவனம் IBM, தற்போது…

Read More

இறைஞ்சியது அர்ஷை எட்டியதோ?

உலக இஸ்லாமிய வரலாற்றில் முக்கியமான திருப்பமாகக் கடந்த பத்து தினங்களுக்கு முந்தைய சமுதாய நிகழ்வொன்றில், சமுதாய ஒருங்கிணைப்பை முக்கிய நோக்கமாகக் கொண்டு ஷியா-ஸுன்னீ முஸ்லிம்கள் இணைந்து ஒரே…

Read More
போர் வெறியன் பட்டத்திற்காக வருத்தப் படும் புஷ்!

போர் வெறியன் பட்டத்திற்காக வருத்தப் படும் புஷ்!

‘அமைதி விரும்பி’ எனப் பெயர் எடுப்பதற்காகத் தான் செய்த முயற்சிகள் உலகத்தினரால் ‘போர் வெறியன்’ என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்துள்ளதற்காக US அதிபர் புஷ் வருத்தம் தெரிவித்துள்ளார்….

Read More
தெளிவான தீவிரவாதி...!

தெளிவான தீவிரவாதி…!

தெளிவான தீவிரவாதி…! இருபதாம் நூற்றாண்டிற்கு மேற்குலகம் கண்டு பிடித்தளித்து, விசித்திரமாகத் தமிழ்ப்படுத்தப் பட்ட சொற்கள்தாம் Terrorism/Terrorist முறையே தீவிரவாதம்/தீவிரவாதி!

Read More
டாக்டர் மாரியா மஹ்மூத் அவர்கள்

ஓர் இலட்சியப்பெண்ணின் காலடித்தடங்கள்…

சத்தியமார்க்கம்.காம் நடத்திய 2007ஆம் ஆண்டுக்கானக் கட்டுரைப் போட்டியில் சகோதரியருள் முதல் பரிசை வென்ற ‘இளைய தலைமுறை எதிர்நோக்கும் பிரச்சினைகளும் தீர்வுகளும்‘ என்ற கட்டுரையை வடித்தளித்த சகோதரி சமீலா…

Read More
இறந்தும் தொடரும் உதவி செய்ய வாரீர்!

உயர்கல்வி பயில உதவியை எதிர்பார்க்கும் மாணவி

சராசரியாக ஒரு மனிதன் இவ்வுலகில் வாழும் காலம் சுமார் 60 வருடங்கள் என நபி(ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். இவ்வுலகிலும் மறு உலகிலும் நிரந்தரமாக வாழ வேண்டும் என்ற…

Read More

பயங்கரவாதமும், மேற்கத்திய உலகமும்!

சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்ற கட்டுரை. – சத்தியமார்க்கம்.காம் நடுவர் குழு     முன்னுரை:   ஐரோப்பிய நாடுகளில், நபி(ஸல்) அவர்கள்…

Read More

இஸ்லாமிய வரலாற்றில் புதுத் திருப்பம்!

இஸ்லாம் எனும் இறைமார்க்கத்தில் எந்தப் பிரிவும் இல்லவே இல்லை. ஆயினும், இறுதி நபி முஹம்மத்(ஸல்) அவர்கள் மரணத்திற்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் தலைமை ஆதரவு/எதிர்ப்பு, விருப்பு/வெறுப்புகள் எனும்…

Read More
திண்மக் கொழுப்புள்ள சில உணவுகள்

கொல்லுமோ கொலெஸ்ட்ரோல்?

கொலெஸ்ட்ரோல் என்பது என்ன? கொலெஸ்ட்ரோல் (Cholestrol) என்பது வெண்மை நிறத்திலான மெழுகு போன்ற, கொழுப்பு வகையைச் சேர்ந்த ஒரு பொருளாகும். இது உடலின் வளர்சிதை மாற்றத்தில் மிகவும்…

Read More

திருமறை, சீறா அறிய டச்சுக் காவலர்கள் ஊக்குவிப்பு!

{mosimage}நெதர்லாந்து காவல்துறையினர் இஸ்லாம் பற்றிய சரியான விளக்கங்களைப் பெறவேண்டி முஸ்லிம்களின் இறைவேதமான குர்ஆனின் பிரதிகளை வாங்கினால் அதன் விலையில் பாதியை நெதர்லாந்து காவல்துறையே வழங்கும் என அதன்…

Read More

மீடியாக்களின் மறைத்தலும் திரித்தலும் – தீர்வு என்ன?

சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்ற கட்டுரை. – சத்தியமார்க்கம்.காம் நடுவர் குழு முன்னுரை: உலகம் நாளுக்கு நாள் மாறி வருகிறது. ஒரு காலத்தில்…

Read More
சர்வதேச அளவில் முஸ்லிம் பெண் விஞ்ஞானிகள் முதலிடம்!

சர்வதேச அளவில் முஸ்லிம் பெண் விஞ்ஞானிகள் முதலிடம்!

தாங்கள் சுயவிருப்புடன் அணியக் கூடிய ஹிஜாபுக்காக உரிமைப் போராட்டம் நடத்தி வரும் மேற்குலக முஸ்லிம் பெண்களின், “என் தலைக்கு உள்ளேயுள்ள அறிவுக்கூர்மையினைக் கொண்டு என்னை மதிப்பிடு; தலைக்கு…

Read More

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்திய முஸ்லிம்கள் அமைப்பு!

2002ஆம் ஆண்டு குஜராத் சபர்மதி எக்ஸ்பிரஸ் தொடர்வண்டியில் இராம பக்தர்களாக வந்த சங் பரிவார் தொண்டர்களையும் அப்பாவி இந்து மக்களையும் தீவைத்துக் கொளுத்திவிட்டு நிமிட நேரத்தில் அதனை…

Read More

அறுபது ஆண்டுகால நோன்புக்கு இஃப்தார் எப்போது?

கோடை விடுமுறை முடிந்து அடுத்த கல்வி ஆண்டு துவங்க விரல் விட்டு எண்ணக்கூடிய நாட்களே மீதம் உள்ளன. புதிதாகத் தங்கள் குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பர்வர்களும் அடுத்த வகுப்புக்குத்…

Read More

கல்வி உதவித்தொகை அறிவிப்பு: பி.எஸ். அப்துல் ரஹ்மான் ஜகாத் நிதி அறக்கட்டளை

நோக்கம்:   சிறந்த மதிப்பெண் பெற்று, ஜகாத் பெறக்கூடிய குடும்ப சூழலில் படிப்பைத் தொடர முடியாத மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல்  தகுதி:   நடந்து…

Read More

‘குண்டு வெடிப்புகளுக்குப் பின்னால் ஹிந்துத்துவ சதி’: பிரபல தலித் சிந்தனையாளர்!

பிரபல தலித் சிந்தனைவாதியும் “தலித் வாய்ஸ்” பத்திரிக்கையின் ஆசிரியருமான V.T. இராஜசேகர் அவர்கள், “நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் வெடிகுண்டு சம்பவங்களுக்குப் பின்னால் முஸ்லிம்களை மோசமானவர்களாகவும் தேச விரோதிகளாகவும் …

Read More

திருமறையை இழிவு செய்ததற்காக மன்னிப்புக் கோரிய US இராணுவம்!

பக்தாத்: அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர் அருள்மறை குர்ஆனை தமது துப்பாக்கிச்சூடு பயிற்சிக்குப் பயன்படுத்தி புனித குர்ஆனுக்குக் களங்கம் கற்பித்ததைத் தொடர்ந்து முஸ்லிம்களின் கோபத்திற்கு அஞ்சி மன்னிப்புக்…

Read More

அல்லாஹ்வுக்கும், அடியானுக்குமுள்ள உறுதிமொழி!

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… சில இயக்கங்கள் தங்கள் தொண்டர்களிடம் "அல்லாஹ்விடம் செய்யும் பைஅத் அல்லாஹ்வின் பெயரில் சத்தியம்" என்று கூறி பைஅத் வாங்கிக் கொள்கிறார்கள். பின்பு அவர்…

Read More

இஸ்லாமோஃபோபியா – ஒரு பார்வை (பகுதி 5)

இஸ்லாத்தையும் அதைப் பின்பற்றும் முஸ்லிம்களையும் தீய சக்தியாக உருவகப்படுத்த இரு செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டன. அவை:- 1. இஸ்லாம் – சகிப்புத்தன்மையற்ற, வன்முறையைத் தூண்டக்கூடிய, மேற்கத்திய கலாச்சாரத்திற்கு…

Read More
ஐ ஏ எஸ்

ஈர்ப்பு விதி செய்வோம்!

தமிழத்தில் வாழும் இந்துச் சமுதாய மக்களுடைய சாதிகளுள் ‘நாடார்’ என்பதொரு சாதியாகும். நாடார் சாதியினருக்கு ‘பரம்பரை’த் தொழிலாக ஒரு காலத்தில் தென்னை-பனை மரங்களிலிருந்து கள் இறக்குவது ‘ஒதுக்கப்…

Read More
இந்திய வரலாற்றுத் திரிப்பின் தந்தை மெக்காலே!

நிறம் மாற்றப்படும் வரலாறுகள்! (பகுதி 3)

எப்படி வாழ்கிறோம் என்பதை மதிப்பிட எப்படி வாழ்ந்தோம் என்கிற வரலாறு தான் அளவுகோல். கடந்த காலத்தைப்பற்றித் தெரிந்துகொள்ள விரும்பாத எந்தச் சமூகமும் தன் முகவரியைத் தொலைத்துவிடும். ‘முதலாம்…

Read More

இஸ்லாமோஃபோபியா: சமரசம் இதழின் தலையங்கம்

ஐ.நா.சபையின் மனித உரிமைக் குழு, முஸ்லிம்களுக்கு எதிராக உலகம் முழுவதிலும் வளர்ந்து வருகின்ற வெறுப்பு உணர்வைக் குறித்து கவலை தெரிவித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. முஸ்லிம் விரோதம்,…

Read More

ஆகுமானவையும் விலக்கப்பட்டவையும்!

அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்: يَا أَيُّهَا النَّاسُ كُلُواْ مِمَّا فِي الأَرْضِ حَلاَلاً طَيِّباً وَلاَ تَتَّبِعُواْ خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ…

Read More

திருமணமும், வலீமாவும் ஒரே நாளில் நிகழ்த்தலாமா?

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ், திருமணமும், வலீமாவும் ஒரே நாளில் செய்யலாமா? இதற்கு விளக்கம் அளிக்கவும். – மின்னஞ்சல் வழியாக சகோதரர் ஃபையாஸ் தெளிவு: வ அலைக்கும்…

Read More