![மெளனமாய் உதிர்ந்த மகுடம்! http://www.satyamargam.com/images/stories/news2015/king_abdullah.jpg](https://satyamargam.com/wp-content/uploads/2015/01/king_abdullah.jpg)
மெளனமாய் உதிர்ந்த மகுடம்!
மு டியரசின் மன்னரவர்மரணத்தைச் சந்திக்கதுடிதுடித்து மக்களெல்லாம்துயரத்தைக் கொண்டாலும்
மு டியரசின் மன்னரவர்மரணத்தைச் சந்திக்கதுடிதுடித்து மக்களெல்லாம்துயரத்தைக் கொண்டாலும்
ஹஜ்-2015 (ஹிஜ்ரி 1436) குறித்து, செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கீழ்க்கண்டவாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் அங்கத இதழான ‘சார்லி ஹெப்டோ’வை குறிவைத்துத் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் கொல்லப்பட்ட முதல் நபர் அப்பாவியான அகமது மெராபத். இந்தப் பத்திரிகையின் தலைமையகத்தின் சைட்வாக்கில் அந்தப்…
சென்னை வேளச்சேரி பயிலகம் ஏழை பட்டதாரிகளுக்கு முற்றிலும் (எந்த மறைமுகக் கட்டணமும் இல்லாமல்) இலவசக் கணினிப் பயிற்சி வகுப்புகளைத் தொடங்கவுள்ளது.
ஈரோடு : முஸ்லிம் பெண்களுக்கு எதிராக சுவரொட்டி தயாரித்த வழக்கில் இந்து முன்னணி மாவட்ட செயலாளரை போலீசார் கைது செய்தனர்.
அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும், அல்லாஹ்வின் பேரருளால் பைத்துல் முகத்தஸ் தலைமை இமாம் அவர்களால் கடந்த (2013) ஆண்டு துவக்கப்பட்ட ILMI தனது கல்விப்பணியில் வெற்றிப் பாதையில் பயணிப்பது…
தாருல் ஹிக்மா HOUSE OF WISDOM – 2 மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்ற ஆரம்ப நாட்களிலேயே தொழுகைக்கான முதல் பள்ளிவாயில் கட்டப்பட்டது. இஸ்லாமிய மீளெழுச்சியின் வரலாற்றுத் துவக்க…
வள்ளியூர். ஜன.3 – குமரி மாவட்டம் மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பார்வதிபுரத்தை சேர்ந்தவர் வேல்சந்திரன் (வயது 44) இவர் பாரதீய ஜனதா கட்சியில் வர்த்தகர் பிரிவு…
வாஷிங்டன், ஜனவரி-1, 2015. உலகின் மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பாக ஆர்.எஸ்.எஸ் உருவெடுத்து வருவதாக அமெரிக்காவை சேர்ந்த இடர் மேலாண்மை ஆலோசனை நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருப்பதாக…
பெங்களூரு: இன்னும் இரண்டு நாட்களில் இரு குண்டுகள் வெடிக்கும் என பெங்களூரு குண்டுவெடிப்புக்குப் பின்னர் மிரட்டல் விடுத்திருந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளான்.
பாரத மாதாவுக்கொரு ‘ஜே’ சொல்லிபார்ப்பனப் புத்தகம்பகவத் கீதையைதேசிய நூலாக்கு.
தொழிற்கல்வி பயில லண்டன் சென்ற ஜின்னா அங்கு என்ன செய்தார் என்பதைப் பார்க்கும்முன், அவர் சகோதரி பாத்திமா ஜின்னா குறித்து சிறிது அறிந்துகொள்வோம். அது யார் பாத்திமா…
நாளொரு அறிக்கையும் பொழுதொரு சர்ச்சையுமாக மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு இயங்கி வருவதைப் பார்த்து வருகிறோம். கட்டுரையின் முதல் பகுதியில் குறிப்பிட்டிருந்ததைவிட இந்திய ரூபாயின் மதிப்பு இவ்வாரம்…
முஸ்லிம் அல்லாதவர்களிடம் இஸ்லாம் போய்ச் சேர்வதற்கு நாம் பலவகையான வழிகளில் மார்க்கப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறோம். ஏன், இஸ்லாத்தைப் பற்றி நாம் அதிகமாக தெரிந்து வைத்திருக்கிறோம் என்ற…
சமீபத்தில் மாணவர் சார்ந்த பிரச்சினைகள் சமூகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலைக்குரியது. அதிலும், அப்பிரச்சினைகளை மாணவர்களே ஏற்படுத்துவதுதான் மிகுந்த வேதனை.
இன்று டிசம்பர் 13. 2001-இல் பாஜக வின் வாஜ்பேயி ஆட்சி காலத்தில் நாடாளுமன்ற வளாகம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இரையான நாள்.
மதவெறியைத் தூண்டி ஓட்டுப் பொறுக்கியும், அதற்காக மூன்றாம் தர ரவுடிகளாகவும் செயல்பட்டு வந்த பாஜகவின் உயர்மட்டத் தலைவர்களில் பலர், ஆட்சிக்கு வந்தவுடனே பக்குவப்பட்ட மனிதர்கள் போன்று வேஷம்…
கடந்த 6 மாதங்களாக மத்தியில் ஆட்சி புரிந்து வரும் பா.ஜ.க அரசு, இந்தியாவின் ஜனநாயகத்தையும் இறையாண்மையையும் குழி தோண்டிப் புதைக்கும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது இந்தியர்களிடையே…
முந்தைய பகுதியில் ஜின்னா பிறப்பு மற்றும் அவர் குடும்பம் குறித்து பார்த்தோம்… அடுத்த கட்டம் என்ன? பள்ளிபடிப்பு! படிப்பு என்றதும், ”அவ்வளவு பெரிய அறிவாளி; பார் போற்றும்…
கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்களின் வரலாற்றை விளக்கும் ஆவணப்படம், கடந்த 04-12-2014 அன்று அபுதாபியில் அய்மான் மற்றும் காயிதே மில்லத் பேரவையினரால் வெளியிடப்பட்டது. முஸ்லீம் லீக் பதிப்பகம் சார்பாக…
ஆற்றாமையின் அர்த்தமான ஆறாம் தேதிஅந்த நாளில்தான் இந்தியாவின் இறையாண்மைகடப்பாறைகளுக்கு இரையானது! மதிலுடன் சேர்த்து மனிதமும் இடிக்கப் பட்டது!
இடிக்கத் திட்டமிட்டார்கள்; இடித்தார்கள்! உடைக்கக் கூடினார்கள்; உடைத்தார்கள்!
இந்தியாவுக்குள் அந்நிய செலவாணியைக் கொண்டு வருபவர்களில் முதன்மையானவர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் NRI எனப்படும் வெளிநாடுவாழ் இந்தியர்கள். இதில், ஏற்றுமதியாளர்களை விடவும் கூடுதலாக நாட்டின் அந்நியச் செலவாணி இருப்பை…
கள்ளக்குறிச்சி, நவ.29– கள்ளக்குறிச்சி அருகே கல்வராயன்மலை பகுதியை சேர்ந்த பலர் அனுமதியின்றி கள்ள துப்பாக்கியை வைத்துக் கொண்டு பறவைகள் மற்றும் வனவிலங்குகளை வேட்டையாடி வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்….
உலகின் மிகப்பெரிய கால்நடை பலி திருவிழா நேபாளத்தில் நேற்று தொடங்கியது. 2 நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் 5 லட்சம் எருமை, ஆடு, மாடுகள் வெட்டப்படுகின்றன.
சண்டிகர்: ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள பர்வாலா டவுணில் சர்ச்சைக்குரிய சாமியார் ராம்பாலின் ஆசிரமம் உள்ளது. ராம்பால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட பிறகு…
ஜின்னா… பள்ளிப்பாடம் சொல்லிக் கொடுத்ததைத் தவிர கூடுதலாக அவரைப் பற்றிய அறிமுகம் இல்லாததால், எல்லோரையும் போல எனக்கும் அவர் எதிரியாகியே போயிருந்தார்… ஆனால் அவரைப் பற்றிய தேடலில்…
அவசர நிலை காலத்தின் இருபத்தி ஐந்தாவது ஆண்டை அனுசரிக்கும் விதத்தில் கூட்டங்கள் நடத்தப் போவதாக பாஜக சொல்லியிருப்பது கேலிக் கூத்து, நல்ல நகைச்சுவை நாடகம். 1975-77 காலத்தில்…
திறந்து கிடப்பதுதான் சிறந்தது என்றால் அந்தச் சிறப்பு எம் பெண்டிர்க்குத் தேவையில்லை! கணவன் காண வேண்டியதைக்கண்டவனும் காண்பதுதான் சுதந்திரம் என்றால் என் மனைவி அடிமையாகவே இருக்கட்டும்!
சென்னையில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: கும்மிண்டிபூண்டியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் செல்போனுக்கு கடந்த 10-ஆம் தேதி…