பா.ஜ.க வையே கலைத்து விடலாம்!

ஆர்.எஸ்.எஸ்ஸின் மூத்த தலைவர் எம்.ஜி.வைத்தியா, “70 வயதுக்கு மேற்பட்ட பா.ஜ.க. தலைவர்களுக்கு ஓய்வு கொடுங்கள்” எனப் பேசியுள்ளார். அவர் வேண்டுகோள் படி, பா.ஜ.க,வில் 70 வயதுக்கு மேற்பட்ட…

Read More

ஹிஜாப் தரும் சுதந்திரம்!

{mosimage}என்ன பார்க்கிறாய்?என்னைப் பார்க்கும்போதுஎன்னில் என்ன பார்க்கிறாய்? நான் சுதந்திரப் பறவையா?கட்டுக்கோப்புக்குள் அடங்கியவளா?இயந்திர உலகில் மாட்டியவளா? கண்ணால் ஊடுருவி முகம் சுளிக்கிறாய்கண்ணாடியாக என் மேனி தெரியாததாலோ? கட்டுக்கோப்புடன் நானிருப்பதாலோ?

Read More

பெரியார் தலித்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரியா? – அ.மார்க்ஸ்

{mosimage}பெரியார் இறந்து கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகியும் அவர் மீதான தாக்குதல்களும் அவதூறுகளும் தொடர்கின்றன. கன்னடர், தமிழ்த் தேசத்துரோகி, மார்வார்களிடமிருந்து காசு வாங்கியவர் என்றெல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்…

Read More

நீதியைத்தேடி..!

கண்ணீரை மையாக்கி, வேதனையெனும்தூரிகை கொண்டு வரையப்பட்டஓவியமோ காவியமோ அல்ல இது!எங்களது உடலில் இன்னும்உயிர் உள்ளது என்ற மறக்கப்பட்ட உண்மைக்கு எஞ்சியுள்ள ஒரே சான்று!

Read More

புவியை ஒத்த புதிய வெளிக்கோள் கண்டுபிடிப்பு

நாம் வாழும் புவி அங்கம் வகிக்கும் சூரியக் குடும்பம் (Solar system) பங்குபெறும் பால்வழித்திரள் (The Milky Way)  எனும் பேரண்டத்திலிருந்து (Galaxy) சுமார் 20.5 ஒளியாண்டுகள்…

Read More

பாலையில் வருமா சோலை? (பகுதி -2)

கடிதத்தைப் படித்துக் கொண்டிருந்த என் இதயம் நொறுங்கக் காரணம்……. மாமா மகள் ஸாஜிதாவின் கணவர் மவ்த்தாகி விட்டாராம்! இன்னா லில்லாஹ் … ஸாஜிதா விதவையாகி விட்டாளா? யா…

Read More

மிஸ்டு கால்…

ஃபஜர் எனும் அதிகாலை தொழுகையை முடித்துக்கொண்டு பள்ளிவாசலை விட்டு வெளியே வந்தேன். பள்ளியில் கூட்டம் அவ்வளவு அதிகமாக இல்லை. அரசாங்க பணிக்கு செல்பவர்கள், டாக்ஸி ஓட்டுனர்கள், சில…

Read More

பாலையில் வருமா சோலை?

வைகறைக் குழந்தையைப் பெற்றுப் போட்டு விட்டு இரவுத்தாய் ஓய்வெடுத்துக் கொண்டாள். வேலைக்குப் புறப்பட ஆயத்தம் செய்து கொண்டிருந்த ஆட்களை அழைத்துச் செல்வதற்காக கேம்ப் வாசலில் வந்து நின்ற…

Read More

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

மதசார்பற்ற அரசியில் கட்சிகளுக்கே முஸ்லிம்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்காக கடந்த காலங்களில் எனது செல்வாக்கை பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால் மதசார்பற்ற அரசியல் கட்சிகள் முஸ்லிம்களுக்கு செய்த துரோகம், மேற்கண்ட…

Read More

திருமறை கூறும் வாழ்வியல் தீர்வுகள்! (பகுதி-3)

பெண்களுக்குரிய உரிமைகளை வழங்குவதை “ஆண்களின் கடமை!” எனப் பிரகடனப்படுத்திய சித்தாந்தம் மனிதகுல வரலாற்றில் எங்காவது உண்டா எனத் தேடினால், இஸ்லாம் என்ற மார்க்கம் அறியப்படும்வரை எங்குமே காணப்பட…

Read More

கைதியின் கதை – PDP தலைவர் மதானி பற்றிய குறும்படம்!

{mosimage}கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் அரசியல் அதிகாரத்தில் தனி இடஒதுக்கீடு கேட்டு முஸ்லிம் சமூகம் போராடிக் கொண்டிருக்கிறது. மறுபுறம் இருண்ட சிறையறைகளில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை இந்திய…

Read More

சல்மான் ருஷ்டி என்ற சாத்தான் (பகுதி 4)

மௌலானா மௌதூதி மற்றும் சர் சையத் அஹமத் கான் அவர்களது முயற்சியால் உண்மைகளை உணரத்துவங்கினர் – ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள். அவர்களும் இதை பகுத்து ஆராயத் தலைப்பட்டனர். Professor…

Read More

சல்மான் ருஷ்டி என்ற சாத்தான் (பகுதி 3)

இதன் முதல் பகுதி மற்றும் இரண்டாம் பகுதி வாசித்து விட்டு தொடருங்கள், இங்கே: ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் பலரும் இந்த சாத்தானிக் வெர்ஸஸ்-ஐ கையிலெடுத்டுக் கொண்டு, இஸ்லாத்தைப் பற்றிப்…

Read More

சல்மான் ருஷ்டி என்ற சாத்தான் (பகுதி 2)

இதன் முதல் பகுதியைப் படித்த பின்னர் தொடருங்கள். நபிகள் பொய் பேசாதவர் என்ற நற்பெயரைக் கெடுக்க வேண்டும். இந்த உத்தியின் முதல் கட்டமாக அவர்கள் செய்தது –…

Read More

சல்மான் ருஷ்டி என்ற சாத்தான் (பகுதி 1)

ஆதாரமில்லாமல் அபாண்டமாக திருமறை மீதும் நபி (ஸல்) அவர்களின் மீதும் இட்டுக்கட்டி “சாத்தானின் கவிதைகள்” என்ற பெயரில் அவதூறு புனைந்த சல்மான் ருஷ்டியின் அறிவீனத்தையும், அதற்கு காரணமாக அமைந்த…

Read More

உலகிற்கு வழிகாட்டியாக ஈரான்!

ஈரானின் கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்தபொழுது கைதுசெய்யப்பட்ட 15 பிரிட்டிஷ் கடற்படையினரை எவ்விதபிரதிபலனுமின்றி மன்னித்து ஈரான் விடுதலை செய்தது. ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதி நிஜாத் பத்திரிக்கையாளர்கள்…

Read More

நண்பனின் நினைவில்…..!

ஆயிரம் நண்பர்கள் என் வாழ்க்கைப்படகில் அருகிலிருந்து பயணத்திருந்தாலும்ஆதரவாக உடனிருந்து துடுப்பு அதிகம் போட்டவன் நீ மட்டும்தான்!

Read More

திருமறை கூறும் வாழ்வியல் தீர்வுகள்! (பகுதி-2)

இஸ்லாம் வணக்க வழிபாடுகளை மட்டும் வலியுறுத்தும் ஒரு மதமோ அல்லது சட்டதிட்டங்களை வகுத்தளிக்கும் வெறும் சித்தாந்தமோ அல்ல; அது ஒரு வாழ்க்கை நெறியாகும். இறைவனை வணங்கிவிட்டால் மட்டும்…

Read More

RSS இன் 13 கட்டளைகள்!

காலை தினசரியைக் கையில் எடுத்துப் பார்க்கையில் “இஸ்ரேலிய படைவீரர்கள் மூலம் இன்று இறந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை வெறும் ஐம்பது பேர்தானாம்” என்று நிதம் காணும் செய்திகளில், அநீதியாகக் கொல்லப்படும் மனித உயிர்களின் எண்ணிக்கை கண்டு புளித்துப்போனாலும்,…

Read More

அமெரிக்க – இஸ்ரேலிய கூட்டால் அழிந்து கொண்டிருக்கும் பாலஸ்தீனம்!

{mosimage}பாலஸ்தீனியர்களைப் பட்டினி போட்டுப் பணியவைக்க அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டணி முன்னணியில் உள்ளது. கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்பு பாலஸ்தீனத்தில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பாலஸ்தீன மக்கள் ஹமாஸ்…

Read More

தஞ்சை முஸ்லிம்களைக் குறிவைக்கும் சங்பரிவாரங்கள் (பகுதி 3)

இதுவரை சங்பரிவாரங்களின் இரத்த வெறிக்கு இரையான இந்திய முஸ்லிம்களின் நிலையை ஆய்ந்தால், மீரட், பாகல்பூர், மும்பை, குஜராத் போன்ற வடமாநில முஸ்லிம்கள் அந்தத்தப் பகுதியிலேயே பிறந்து, தொழில்…

Read More

கனவில் கிடைக்கும் நீதி!

நீதி தேடும் இதயங்களே! உறக்கம் உங்களைத் தேடி வராது!   உறங்கிக் கொண்டிருக்கும் சதாமின் மண்ணறையில் உருட்டியவனின் தலை அர்ப்பணிக்கும் வரை!

Read More

மாரடைப்புக்கு அருமருந்து இஞ்சி!

{mosimage}மாரடைப்பைத் தடுக்கும் சக்தி இஞ்சிக்கு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.   "இதயத்துக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது. கொழுப்புச்சத்து உள்ள…

Read More

தஞ்சை முஸ்லிம்களைக் குறிவைக்கும் சங்பரிவாரங்கள் (பகுதி 2)

“கலைகள் தந்த தஞ்சை, கவலைகள் தருகிறது” என்ற மலர்மன்னனின் அபத்தக் கட்டுரையில் முஸ்லிம்களின் வழிபாடுகளைக் குறித்த துவேசங்களுக்கான பதில் வினையை முதல் பகுதியில் விரிவாகப் பார்த்தோம்.  அதில்…

Read More

சர்வதேச மகளிர் தினம்-மறைக்கப்படும் உண்மைகள் – டாக்டர்.ஜெ.முஹைதீன்

மார்ச் 8 ஐ சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. எப்படிக் கொண்டாடப்படுகிறது??? தொலைக்காட்சிகளில் பல பல நிகழ்ச்சிகளைக் காணலாம். சினிமா நடிகைகளின் பேட்டிகள் புத்தம் புதிய திரைப்படங்கள்…

Read More

தஞ்சை முஸ்லிம்களைக் குறிவைக்கும் சங் பரிவாரங்கள் (பகுதி 1)

மலர்மன்னன் என்பவரின் “கலைகள் தந்த தஞ்சை, கவலைகள் தருகிறது” தொடர் கட்டுரையை சிஃபி தமிழ்தளத்தில் படிக்க நேர்ந்ததும் அது குறித்து அத்தளத்தினருக்கு நான் எழுதிய மறுப்பு குறித்து…

Read More

பொன்…..!

முத்திரை பசும்பொன் மட்டுமா உலகில் பொன்? இல்லை இல்லை…..முகில் கிழக்கும் ஆதவனின் மூலக்கதிர்கள் அனைத்தும் பொன்னே! வெள்ளி நிலா ஒளியும் பொன்னே! விடியும்வரைவெள்ளமென கண் சிமிட்டும் தாரகையும்…

Read More

தஞ்சை முஸ்லிம்களைக் குறிவைக்கும் சங் பரிவாரங்கள் (முன்னுரை)

மக்களாட்சி நடைபெறும் ஒரு குடியரசின் அடிப்படை நிலைநிற்றலுக்கு அவசியமான தூண்களில் தலையாயது கருத்துச் சுதந்திரமாகும். உண்மைகளை வெளிப்படுத்த எந்தக் கட்டுப்பாடும் இல்லாத நிலை ஓர் இடத்தில் இருந்தால்…

Read More

எரிதங்கள் (Spam) – ஒரு விளக்கம்

20ஆம் நூற்றாண்டின் இறுதிவரை மெதுவாகப் பயணித்துக் கொண்டிருந்த அறிவியல் வளர்ச்சி 21ஆம் நூற்றாண்டில் அசுரவேகத்தில் முன்னேற்றம் கண்டு கொண்டுள்ளது. இணையவசதிகளால் பல தொழில்நுட்பங்கள் சாதாரண மக்களையும் அடைந்தது….

Read More