அக்னி-3 வெற்றி: இந்தியாவிற்கு அமெரிக்கா, ஜப்பான் மிரட்டல்!

இந்தியாவின் 'அக்னி-3' ஏவுகணை சோதனை வெற்றியடைந்ததை தொடர்ந்து, ஆசியப் பகுதியின் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் சீர்குலைக்கும் வகையில் எதுவும் நடக்காது என்று நம்புவதாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.

Read More

இஸ்ரேல் சிறைகளில் துன்புறுத்தப்படும் பாலஸ்தீனச் சிறார்கள்

{mosimage}பாலஸ்தீனப் பகுதிகளில் தீவிரவாதத்தை ஒழிப்பதாகக்கூறி பொதுமக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் கொடுமை ஒருபுறமிருக்க, பாலஸ்தீனச் சிறார்கள் அபுகுரைபுக்கும் குவாண்டனாமோவுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லாத கொடுமைகளுக்கு இஸ்ரேல் இராணுவத்தினரால்…

Read More

தொழுகையைப் பாழ்படுத்தும் குறைகளும் தவறுகளும்

“வணங்கத் தகுதியானவன் இறைவன் ஒருவனே! முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதராவார்கள்” எனும் பொருள் படும் லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்ற உறுதிமொழியை ஒருவர் முன்மொழிந்து இஸ்லாத்தைத் தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு…

Read More

கைதியின் கதை – PDP தலைவர் மதானி பற்றிய குறும்படம்!

{mosimage}கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் அரசியல் அதிகாரத்தில் தனி இடஒதுக்கீடு கேட்டு முஸ்லிம் சமூகம் போராடிக் கொண்டிருக்கிறது. மறுபுறம் இருண்ட சிறையறைகளில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை இந்திய…

Read More

ஆக்ரமிப்பிற்கு வயது நான்கு: ஈராக்கில் வலுக்கும் அமெரிக்க எதிர்ப்பு!

அமெரிக்கப் படைகள் ஈராக்கை ஆக்ரமித்து நான்கு ஆண்டுகள் ஓடி விட்டன. கடந்த 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி பாக்தாத் தெருக்களில் அமெரிக்க டாங்குகள்…

Read More

சல்மான் ருஷ்டி என்ற சாத்தான் (பகுதி 4)

மௌலானா மௌதூதி மற்றும் சர் சையத் அஹமத் கான் அவர்களது முயற்சியால் உண்மைகளை உணரத்துவங்கினர் – ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள். அவர்களும் இதை பகுத்து ஆராயத் தலைப்பட்டனர். Professor…

Read More

சல்மான் ருஷ்டி என்ற சாத்தான் (பகுதி 3)

இதன் முதல் பகுதி மற்றும் இரண்டாம் பகுதி வாசித்து விட்டு தொடருங்கள், இங்கே: ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் பலரும் இந்த சாத்தானிக் வெர்ஸஸ்-ஐ கையிலெடுத்டுக் கொண்டு, இஸ்லாத்தைப் பற்றிப்…

Read More

சல்மான் ருஷ்டி என்ற சாத்தான் (பகுதி 2)

இதன் முதல் பகுதியைப் படித்த பின்னர் தொடருங்கள். நபிகள் பொய் பேசாதவர் என்ற நற்பெயரைக் கெடுக்க வேண்டும். இந்த உத்தியின் முதல் கட்டமாக அவர்கள் செய்தது –…

Read More

சல்மான் ருஷ்டி என்ற சாத்தான் (பகுதி 1)

ஆதாரமில்லாமல் அபாண்டமாக திருமறை மீதும் நபி (ஸல்) அவர்களின் மீதும் இட்டுக்கட்டி “சாத்தானின் கவிதைகள்” என்ற பெயரில் அவதூறு புனைந்த சல்மான் ருஷ்டியின் அறிவீனத்தையும், அதற்கு காரணமாக அமைந்த…

Read More

தமிழகத்தை உலுக்கிய திண்டிவனம் குண்டுவெடிப்பு!

சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி நேற்று (7/4/2007) காலை TCQ 3033 என்ற எண்பலகை தாங்கிய ஒரு மஹிந்திரா ஜீப் சென்று கொண்டிருந்தது. அந்த காரில் மூவர்…

Read More

தேர்தல் பிரச்சார குறுந்தகடு: பாஜக தடைசெய்யப்படுமா?

சர்ச்சைக்குரிய தேர்தல் பிரசார குறுந்தகடு(CD) தொடர்பாக பாரதீய ஜனதா கட்சி மீது தேர்தல் ஆணையம் வழக்கு தொடர்ந்து உள்ளது. மேலும் கட்சியை ஏன் தடை செய்யக்கூடாது என்று…

Read More

உலகிற்கு வழிகாட்டியாக ஈரான்!

ஈரானின் கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்தபொழுது கைதுசெய்யப்பட்ட 15 பிரிட்டிஷ் கடற்படையினரை எவ்விதபிரதிபலனுமின்றி மன்னித்து ஈரான் விடுதலை செய்தது. ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதி நிஜாத் பத்திரிக்கையாளர்கள்…

Read More

நண்பனின் நினைவில்…..!

ஆயிரம் நண்பர்கள் என் வாழ்க்கைப்படகில் அருகிலிருந்து பயணத்திருந்தாலும்ஆதரவாக உடனிருந்து துடுப்பு அதிகம் போட்டவன் நீ மட்டும்தான்!

Read More

நேசம்!

நேசம் – அன்பு என்பது உணர்வுப்பூர்வமானது. அது இல்லாமல் இவ்வுலகம் இல்லை எனலாம். இவ்வுலகத்தின் இயக்கமே உயிர்கள் தங்களுக்கிடையில் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளும் நேசத்தால்தான் நிர்ணயிக்கப்படுகிறது என்றால்…

Read More

ரணில் விக்ரமசிங்காவை கண்டிக்கும் அகில இலங்கை முஸ்லிம் உலமாக்கட்சி!

மத்திய ஆசியாவில் இஸ்லாம் மதம் இராணுவ ரீதியாக பரப்பப்பட்டது என்றும் மத்திய ஆசியாவில் புத்தமதம் அழிக்கப்பட அதுவே காரணம் என்றும் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியுள்ள இலங்கை ஐக்கிய…

Read More

RSS இன் 13 கட்டளைகள்!

காலை தினசரியைக் கையில் எடுத்துப் பார்க்கையில் “இஸ்ரேலிய படைவீரர்கள் மூலம் இன்று இறந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை வெறும் ஐம்பது பேர்தானாம்” என்று நிதம் காணும் செய்திகளில், அநீதியாகக் கொல்லப்படும் மனித உயிர்களின் எண்ணிக்கை கண்டு புளித்துப்போனாலும்,…

Read More

அமெரிக்க – இஸ்ரேலிய கூட்டால் அழிந்து கொண்டிருக்கும் பாலஸ்தீனம்!

{mosimage}பாலஸ்தீனியர்களைப் பட்டினி போட்டுப் பணியவைக்க அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டணி முன்னணியில் உள்ளது. கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்பு பாலஸ்தீனத்தில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பாலஸ்தீன மக்கள் ஹமாஸ்…

Read More

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தாக்குதலில் 55 காவலர் பலி

{mosimage}சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆயுதம் தரித்த நக்ஸலைட்டுகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 55 காவலர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். இவர்களில் 16 பேர் சத்தீஸ்கர் ஆயுதப் படையைச் சேர்ந்தவர்கள் பிற…

Read More

அக்ஸா பள்ளியைச் சுற்றித் தோண்டும் பணியை இஸ்ரேல் நிறுத்தவேண்டும் – யுனெஸ்கோ

{mosimage} ஐநாவின் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ (UNESCO), அல்அக்ஸா பள்ளியைச் சுற்றி இஸ்ரேல் செய்துவரும் பள்ளம் தோண்டும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. பிப்ரவரி…

Read More

கனவில் கிடைக்கும் நீதி!

நீதி தேடும் இதயங்களே! உறக்கம் உங்களைத் தேடி வராது!   உறங்கிக் கொண்டிருக்கும் சதாமின் மண்ணறையில் உருட்டியவனின் தலை அர்ப்பணிக்கும் வரை!

Read More

தர்க்கம் தரும் துக்கம்…!

தர்க்கம் என்பது இன்று நம்மிடையே பிரிக்கமுடியாத ஒன்றாக மாறிவிட்டது தன்னுடைய கொள்கையை நிலைநாட்ட அல்லது தன் வாதத்தை நிலைநிறுத்த உண்மையா? பொய்யா? என்றுகூட மனிதன் யோசிப்பதில்லை. வாதத்தில்…

Read More

மாரடைப்புக்கு அருமருந்து இஞ்சி!

{mosimage}மாரடைப்பைத் தடுக்கும் சக்தி இஞ்சிக்கு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.   "இதயத்துக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது. கொழுப்புச்சத்து உள்ள…

Read More

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு: பஜ்ரங்தள் செய்ததாக ஒப்புதல்?

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் பிப்ரவரி 19 அன்று 67 பேர் கொடூரமாக மரணமடையக் காரணமான குண்டு வெடிப்பிற்கான காரணம் தாங்கள் தான் என இந்துத்துவ இயக்கங்களில் ஒன்றான…

Read More

காஷ்மீரில் நடக்கும் அரச பயங்கரவாதத்தைக் காட்ட இருக்கும் பாலிவுட் திரைப்படம்

{mosimage}காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளை வேட்டையாடுகிறோம் என்ற போர்வையில் அரசு நிகழ்த்தும் அரச பயங்கரவாதத்தை வெளிக்கொணரும் வகையில் ஒரு திரைப்படம் எடுக்கவிருப்பதாக பிரபல பாலிவுட் இயக்குனரும் தயாரிப்பாளருமான திரு. மஹேஷ் பட் தெரிவித்துள்ளார்….

Read More

சர்வதேச மகளிர் தினம்-மறைக்கப்படும் உண்மைகள் – டாக்டர்.ஜெ.முஹைதீன்

மார்ச் 8 ஐ சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. எப்படிக் கொண்டாடப்படுகிறது??? தொலைக்காட்சிகளில் பல பல நிகழ்ச்சிகளைக் காணலாம். சினிமா நடிகைகளின் பேட்டிகள் புத்தம் புதிய திரைப்படங்கள்…

Read More

மஹாராஷ்டிரா குண்டுவெடிப்புகள்: சங் பரிவாரின் முகமூடி கிழிகிறது – ஓர் அதிர்ச்சி தகவல்

மஹாரஷ்டிராவில் அடிக்கடி நடக்கும் குண்டுவெடிப்புகளுக்கு பின்னால் RSS உள்ளிட்ட சங் பரிவார சக்திகள் என்பதற்கான அதிக ஆதாரங்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் நடந்த நாந்தேட் குண்டுவெடிப்பு தொடர்பாக…

Read More

ஆப்கனில் “ஜனநாயகத்தை” நிலைநாட்டும் அமெரிக்கா!

{mosimage}காபூலுக்கு வடக்கே கபிஸா என்ற இடத்தில் தாலிபான்கள் தனது இராணுவத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதால் திருப்பித் தாக்க "நேர்ந்து" திங்களன்று ஒன்பது பேர் அமெரிக்க இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில்…

Read More

சாவிலிருந்து தப்பியிருக்கக் கூடிய ஒரு மில்லியன் உயிர்கள்!

US தலைமையிலான கூட்டுப்படையினரின் இராக்கிய ஆக்கிரமிப்புக்குப் பின் நான்கு ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் உயிர்கள் அநியாயமாகப் பறிக்கப்பட்டதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட ப்ளூம்பர்க் மருத்துவக்கல்லூரி…

Read More

இராக்கின் அமைதிக்கு நம்பிக்கையூட்டும் சவூதி-ஈரான் மாநாடு

{mosimage}சவூதி அரேபியாவும் ஈரானும் தற்பொழுது இராக்கை அலைக்கழித்து சீரழித்துவரும் ஷியா-சுன்னாஹ் மோதல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தத்தம் பக்கத்திலிருந்து இயன்றவரை வன்முறையைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ள உறுதி பூண்டுள்ளன….

Read More