
சிவலிங்கத்தை உடைத்து மதக்கலவரம் செய்த நிஷாதேவி கைது!
ஹிமாச்சலப் பிரதேசம் (30 செப் 2024) : ஹிமாச்சலப் பிரதேசத்தின் நக்ரோட்டா (Nagrota) பகுதியில் உள்ள கோயிலில், கடந்த செப்டம்பர் 26, 2024 அன்று சிவலிங்க சிலை,…
ஹிமாச்சலப் பிரதேசம் (30 செப் 2024) : ஹிமாச்சலப் பிரதேசத்தின் நக்ரோட்டா (Nagrota) பகுதியில் உள்ள கோயிலில், கடந்த செப்டம்பர் 26, 2024 அன்று சிவலிங்க சிலை,…
பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து உ.பி.யில் முஸ்லிம்களுக்கு எதிரான மதக் கலவரங்கள் தொடர்ந்து நடைபெறுவது அனைவரும் அறிந்ததே!
கன்னியாகுமரி (12 ஜனவரி 2024): கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேவாலயம், பள்ளிவாசல் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு கடிதம் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த புவியூர் பகுதியை சேர்ந்த…
உத்தரபிரதேசம் (04 ஜனவரி 2023): உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தைக் கொல்வோம் என்றும் அயோத்தியில் திறக்கப்பட உள்ள ராமர் கோவிலை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என்று முஸ்லிம்…
கள்ளக்குறிச்சி (டிசம்பர் 30, 2023): அகில பாரத இந்து மகா சபையின் மாநில பொதுச்செயலாளர் வீட்டில் சில நாட்களுக்கு முன்னர் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும்…
பாஜக – இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் இடையே கொலை வெறித் தாக்குதல். தாராபுரத்தில் நடந்தது என்ன? திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையத்தில் இந்து மக்கள்…
கும்பகோணம் அருகே பாஜக நிர்வாகி வீட்டில் பயங்கர ஆயுதங்கள், வெடிகுண்டு தயாரிக்கும் பொருட்கள் உள்ளிட்டவையை போலிசார் பறிமுதல் செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சாக்கோட்டையை சேர்ந்தவர்…
கண்ணூர் (14 ஏப்ரல் 2023): கேரளாவில் பயங்கரவாதச் செயல் நடத்த, வீட்டுக்குள் வைத்து வெடிகுண்டு தயாரித்த போது எதிர்பாராதவிதமாக அது வெடித்து சிதறியதில் பாஜக தொண்டர் ஒருவர்…
கோவை (26 மார்ச், 2023): மேட்டுப்பாளையம் நகரில் பாஜக கட்சியில் பெரிய பதவி வேண்டி, தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றிக்கொண்டு கொலை முயற்சி என நாடகமாடிய பாஜக நிர்வாகியை…
கோவை, செப்.28- இந்து இளைஞர் முன்னணியின் நிர்வாகியின் கார் கண்ணாடி உடைத்து சமூக பதட்டத்தை ஏற்படுத்திய வழக்கில் இந்து முன்னணியின் நிர்வாகி இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை…
மே 26-ம் தேதி ஒரு டி.வி விவாதத்தில் நுபுர் ஷர்மா அந்தச் சர்ச்சைக்குரிய கருத்தைச் சொன்னார். நவீன்குமார் ஜிண்டால் அதே நாளில் ட்விட்டரில் அப்படி ஒரு கருத்தைப்…
வரும் ஏப்ரல் 6, 2021 ல் நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல், இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் அளவுக்கு முக்கியமான தேர்தலாக கருதப்படுகிறது. கடந்த 6 ஆண்டுகளாக…
திருப்பூரில் கட்சியில் செல்வாக்குப் பெறுவதற்காக தம்மை தாமே கத்தியால் கிழித்துக் கொண்டு இந்து மக்கள் கட்சி பிரமுகர் நந்து, நாடகமாடியதை போலீசார் அம்பலப்படுத்தியுள்ளனர்.
சென்னை வந்த பிரதமர் மோடியை கொல்ல திட்டம் – போனில் மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி கைது (நியூஸ் 18 01-10-2019) சென்னை ஐஐடி பட்டமளிப்பு நிகழ்ச்சிக்கு…
நடைபெறும் நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதில் சிறுபான்மை மக்களிடையே எவ்வித சந்தேகத்துக்கும் இடமில்லாத தெளிவு உண்டு. கடந்த ஐந்தாண்டுகால மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின்…
நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி ஆகிய இரு அணிகளைத் தாண்டி, கூடுதலாக… தினகரன் தலைமையில் அமமுக கூட்டணி சீமானின் நாம் தமிழர் கட்சி …
மத்தியப்பிரதேச மாநிலம் பார்வானியைச் சேர்ந்தவர் மனோஜ் தாக்கரே. பாஜக தலைவர்களுள் ஒருவரான இவர், கடந்த வாரம் நடைப்பயிற்சி சென்றபோது, அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
அன்றாடவாழ்க்கையில் ஒருவர் பயன்படுத்தி வரும் பேட்டரி, வாட்ச், லேப்டாப் ஆகியவற்றை கைவசம் வைத்திருந்து, காவல்துறையிடம் பிடிபட்ட நபர் “முஸ்லிம்” எனில் அவர் அந்த நொடியிலேயே பயங்கரவாதியாகவும், வாயில்…
காந்தியின் பாரம்பரியத்தை அல்ல, கோட்ஸேயின் பாரம்பரியத்தைத்தான் பாஜக வரித்துக்கொண்டுள்ளது. பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் பார்வையிலிருந்து மாறாமல் இருந்துகொண்டே காந்தியின் புகழ்பாடுவது ஒரு கலைதான். இந்தக் கலையைத்தான் செழுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது…
வாரணாசி: வாய்ப்பு கிடைத்தால் ஒவ்வொரு மசூதியிலும் விநாயகர்-கௌரி சிலைகளை வைப்பேன் என்று பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
நான் எப்பொழுதுமே தங்களுடைய ரசிகையாக இருந்ததில்லை என்பதைக் குறிப்பிட்டுவிட்டுத் தொடங்குகிறேன்; ஏனெனில், ஆதரவுப் பாவனையிலும் சர்வாதிகாரப்போக்கிலும் தாங்கள் புரியும் பொதுச் சேவையுடன் நான் உறுதியாக முரண்பட்டிருக்கிறேன்.
“குறிப்பிட்ட மதத்தினரால் பாஜக பிரமுகர்கள் தொடர்ந்து குறி வைத்துக் கொல்லப்பட்டு வருகிறார்கள்!” என்று அரற்றி வரும் தமிழ்நாடு ஆதிக்க சக்திகளின் ஓலம், தொடர்ந்து பொய்யாகிக் கொண்டே வருகிறது.
பெங்களூரு: இன்னும் இரண்டு நாட்களில் இரு குண்டுகள் வெடிக்கும் என பெங்களூரு குண்டுவெடிப்புக்குப் பின்னர் மிரட்டல் விடுத்திருந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளான்.
மதவெறியைத் தூண்டி ஓட்டுப் பொறுக்கியும், அதற்காக மூன்றாம் தர ரவுடிகளாகவும் செயல்பட்டு வந்த பாஜகவின் உயர்மட்டத் தலைவர்களில் பலர், ஆட்சிக்கு வந்தவுடனே பக்குவப்பட்ட மனிதர்கள் போன்று வேஷம்…
கடந்த 6 மாதங்களாக மத்தியில் ஆட்சி புரிந்து வரும் பா.ஜ.க அரசு, இந்தியாவின் ஜனநாயகத்தையும் இறையாண்மையையும் குழி தோண்டிப் புதைக்கும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது இந்தியர்களிடையே…
குன்னூர், ஜூலை 8– நீலகிரி மாவட்டம் குன்னூர் சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகன் மணிகண்டன் (வயது 29). இவருக்கு இன்னும் திருமணம்…
சங்கரன்கோவில் இந்து முன்னணி பிரமுகர் கொலை அரிவாள்மனையால் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி கைது பரபரப்பு தகவல்கள்!
நடைபெற்றுக் கொண்டிருக்கும் 16ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்த பாஜக, முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குப் பல்லாயிரம் கோடிகள் முதலீடு செய்து மோடியை…
நாகர்கோவிலை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (45). இவர் குமரி மாவட்ட பா.ஜ. வர்த்தக அணியின் முன்னாள் செயலாளர் ஆவார். இவருக்கு சொந்தமான தோட்டம் வள்ளியூர் அருகே உள்ள மடப்புரத்தில்…
சமீபத்தில் புதுதில்லியில் நடைபெற்ற மதவாதத்திற்கு எதிரான மாநாட்டில் மக்களவை உறுப்பினர் திரு.தம்பிதுரையால், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உரை வாசிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.