தஸ்பீஹ் தொழுகை – ஓர் ஆய்வு (பகுதி 5)

தஸ்பீஹ் தொழுகைக்கு ஆதாரமாகக் கொள்ளப்படும் செய்திகளில் முக்கியமான மற்றொன்று நான்காவது கலீஃபாவான நபித்தோழர் அலி(ரலி) அவர்கள் தெரிவிப்பதாக அறிவிக்கப்படும் ஹதீஸாகும். தற்போது இச்செய்தியினைக் குறித்து காண்போம். நபி…

Read More

கேரளா – வகுப்பறையிலும் தீண்டாமை!

இந்தியாவிலேயே கல்வியறிவில் முதலிடம் வகிக்கும் கேரள மாநிலத்தில் தீண்டாமைக் கொடுமை அரங்கேறிக்கொண்டிருக்கிறது. அதுவும் தீண்டாமைக்குத் தீர்வை கற்றுத்தரும் பள்ளி வகுப்பறையிலேயே என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. கேரள…

Read More
நூலாசிரியர் ஹூக் மைல்ஸ்

லெபனான் விவகாரம்: அமெரிக்க ஊடகங்களின் பாரபட்சம்!

லெபனான் மீது இஸ்ரேல் புரிந்து வரும் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. ஹிஸ்புல்லாஹ் படையினருக்கு எதிராக தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில் இஸ்ரேல், லெபனானின்…

Read More

மார்க்கம் என்பது பிறர் நலம் பேணுவதே!

ஒருவருக்கொருவர் கூடி வாழும் ஒற்றுமையான வாழ்க்கை முறைக்கு உதாரணமாக இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் மிக அழகாக மனித உடலை உதாரணம் காட்டுகிறார்கள். தங்களிடையே கருணை காட்டுவதிலும் தங்களிடையே…

Read More

வாழ்க்கைக்குத் தேவையான ஐந்து

நீங்கள் எப்படி இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறீர்கள்? என்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தைச் சொல்வார்கள். ஒருவர் தனக்குப் பிடித்த உணவை ருசித்துச் சாப்பிடுவது சந்தோஷம் தரும் என்பார். இன்னொருவரோ…

Read More
இஸ்ரேலின் கொடுஞ்செயல்

பாலஸ்தீனும் மேற்கத்திய ஊடகங்களும் – 7

ஊடகங்களின் வலிமை என்ன என்பதையும் அதனை வைத்து ஒரு நாட்டையே அழிக்க மேற்கத்திய ஊடகங்கள் எவ்வாறு துணை புரிகின்றன என்பதையும் இஸ்ரேலின் தற்போதைய லெபனான் மீதான அத்துமீறிய…

Read More

காவிமயமாக்கப்பட்ட பாடப்பகுதிகள் நீக்கப்படும் – கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

ஹிந்துத்துவ சிந்தனைகளைப் பிஞ்சு நெஞ்சங்களில் விதைக்கும் நோக்கத்துடன் இடைச்செருகலாக சேர்க்கப்பட்ட பாடப்பகுதிகள், பள்ளி பாடப்புத்தகங்களிலிருந்து உடனடியாக நீக்கப்படும் என்று கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் அறிவித்துள்ளார்.

Read More
உமாபாரதி

வாஜ்பாய் மற்றும் அத்வானிக்கு மாபியா குழுக்களுடன் தொடர்பு – உமாபாரதி

முன்னாள் பிரதமர் வாஜ்பாயிக்கும் முன்னாள் உள்துறை அமைச்சர் எல். கே. அத்வானிக்கும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு இருக்கிறது என பாரதீய ஜனதாவிலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் மத்தியப்…

Read More

சந்தேகம் கொள்ளாதீர்கள் (நபிமொழி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சந்தேகப்படுவதிலிருந்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் சந்தேகம் கொள்வது மிகப்பெரிய நோயாகும். பிறரின் குறைகளை ஆராயாதீர்கள். பிறரைக் குறை தேடும் நோக்கத்துடன்…

Read More

காலித் பின் வலீத் (ரலி)

இஸ்லாமிய படைத்தளபதிகள் காலித் பின் வலீத் (ரலி) இஸ்லாமிய வரலாற்றில் காலித் பின் வலீத் (ரழி) ஒரு தனிச்சிறப்பிடம் உண்டு. உயரமான மலை போன்ற உறுதியான தோற்றம்,…

Read More

இஸ்லாத்தில் பெண்களை பர்தா அணிய கட்டாயப்படுத்துவது ஏன்?

முதலில் ஒரு அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாம், மாற்றங்களை ஒரு மனிதனின் மனதிலிருந்து எதிர்பார்க்கிறது. எந்த ஒரு விஷயத்தையும் கட்டாயப்படுத்தித் திணிப்பதை இஸ்லாம் விரும்பவில்லை. விருப்பமின்றிச் செய்யும் செயல்களில் மனப்பூர்வமான ஈடுபாடு இருக்காது என்பதை அறிந்த இஸ்லாம் கட்டாயப்படுத்துதலை ஏற்படுத்தாமல்…

Read More

தஸ்பீஹ் தொழுகை – ஓர் ஆய்வு (பகுதி 4)

தஸ்பீஹ் தொழுகை என்ற பெயரில் ஒரு தொழுகையை நபி(ஸல்) அவர்கள் தொழுததாகவோ அல்லது மற்றவருக்கு அதனை செய்ய கற்று கொடுத்ததாகவோ நாம் அறிந்தவரை ஒரு ஆதாரப்பூர்வமான செய்தி…

Read More

அல்லாஹ்வின் பெயரால் சத்தியப்பிரமாணம் எடுக்கலாம்! – கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு

இஸ்லாமிய சமூகத்தில் உள்ளவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து சத்தியபிரமாணம்(உறுதிமொழி) எடுப்பதில் எவ்விதத் தடையுமில்லை என கேரள உயர்நீதி மன்றம் நேற்று (21-07-2006) ஒரு வழக்கில் தீர்ப்பு…

Read More

ஏவுகணைத் தொழில் நுட்பத்தின் முன்னோடி – திப்புசுல்தான் (இந்திய பாதுகாப்புத்துறை அறிவிப்பு)

18ம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசரான திப்புசுல்தானின் (மைசூரில் இருந்து 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டினத்தில் அமைந்திருக்கும்) கோட்டையிலுள்ள போர்ப்படையின் ஏவுகணைத் திடலைப் பார்வையிட்ட இந்திய பாதுகாப்புத்துறையின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப்பிரிவின் (Defence…

Read More
குரானா

இனக்கலவரம் உண்டாக்கவே பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டது – குரானா

1991 ல் அத்வானி ரதயாத்திரை நடத்தியது அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவதற்காக அல்ல என நியூடெல்லியில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் முன்னாள் நியூடெல்லி முதல்வரும் பி.ஜே.பியின் மூத்த தலைவருமான திரு. மதன் லால் குரானா…

Read More

பாலஸ்தீனும் மேற்கத்திய ஊடகங்களும் – 6

கடந்த 15-07-2006 முதல் தொடரும் இஸ்ரேலின் பாலஸ்தீன் மற்றும் லெபனான் மீதான சமீபத்தியத் தாக்குதல்கள் உலகில் தன்னை கட்டுப்படுத்த யாரும் இல்லை என்ற அகம்பாவத்தின் பிரதிபலிப்பாகும். இச்செயல்…

Read More
இந்தோனேஷியாவில் மீண்டும் பூகம்பம்!

இந்தோனேஷியாவில் மீண்டும் பூகம்பம்!

இந்தோனேஷியாவில் உள்ள ஜாவாவின் மேற்குக் கடற்கரை பகுதியில் இருந்து 240 கி.மீ. தூரத்தில் கடலுக்கடியில் நேற்று(17-06-2006) திங்கள்கிழமை மதியம் பயங்கரமான பூகம்பம் ஏற்பட்டது. இதன் விளைவால் இரண்டு…

Read More

மறுமைக்காக வாழ்வோம்!

இம்மை எனும் இவ்வுலக வாழ்க்கையின் முடிவு, மரணமே (இதை மறுப்பவர் எவரும் இலர்). மரணம் எனும் சத்தியத்தை சந்தித்த பின்னர் மனிதர்கள் அனைவரும் தன்னை படைத்தவனிடம் மீள…

Read More

வீட்டு வைத்தியம்!

பரபரப்பு மிகுந்த அவசர உலகத்தில் வாழ்ந்து கொண்டு வருகிறோம். அன்பைப் பரிமாறும் இதயங்கள், அளவான சாப்பாடு, போதிய உடற்பயிற்சி அத்துடன் போதுமென்ற மனமும் கொண்டிருந்தாலே பெருமளவு நோய்கள்…

Read More

ஹிந்துத்துவவாதிகளால் சூறையாடப்பட்டது சூரத் பள்ளிவாசல்

கடந்த வியாழன்(13.07.2006)அன்று, சூரத் – குஜராத் மாநிலத்தில் மும்பை தொடர் குண்டு வெடிப்புகளை எதிர்த்து விஷ்வஹிந்து பரிஷத்-பஜ்ரங்தள் தனது எதிர்ப்புப் பேரணியை நடத்தியது. இப்பேரணி உத்னதர்வாஸா பகுதியை கடந்தபோது அப்பகுதியிலுள்ள…

Read More

தஸ்பீஹ் தொழுகை – ஓர் ஆய்வு (பகுதி 3)

தஸ்பீஹ் தொழுகைக்கு ஆதாரமாக கருதப்படும் ஹதீஸ்களில் நபித்தோழர் அபூ ராஃபிவு(ரலி) மற்றும் பிரபல நபித்தோழரான அனஸ்(ரலி) போன்றவர்கள் அறிவிப்பதாக வரும் ஹதீஸ்களின் தரத்தினைக் குறித்து கண்டோம். அடுத்து…

Read More
உமர்தம்பி

ஒருங்குறி (Unicode) எழுத்துரு முன்னோடி உமர்தம்பி மறைந்தார்

தமிழ் இணைய வளர்ச்சியில் மிகப் பெரும்பங்கு வகிக்கும் தேனீ எனப்படும் ஒருங்குறி இயங்கு எழுத்துரு உருவாக்கிய தமிழகத்தின் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த யுனிகோடு உமர்  என அறியப்படும் உமர்தம்பி…

Read More
மும்பையில் பயங்கர குண்டுவெடிப்பு!

மும்பையில் பயங்கர குண்டுவெடிப்பு!

இந்திய வணிகத் தலைநகரான மும்பையில் நேற்று மாலை இந்திய நேரம் சுமார் 6:20 மணியளவில் 11 நிமிட இடைவெளிக்குள் அடுத்தடுத்து 7 இடங்களில் 8 குண்டுகள் வெடித்தன. இத்தாக்குதல்கள் மேற்கு ரயில்வேயின் புறநகர் ரயில்களைக் குறிவைத்து நடத்தப்பட்டன. இறுதியாகக்…

Read More

திசை மாறும் இயக்கங்கள்

இஸ்லாமிய இயக்கங்களின் தோற்றம் இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் விட்டுச்சென்ற நற்பணியை தொடர்வதற்கே ஆகும். நபியவர்கள் இறைக்கட்டளைகளை பல சிரமங்களுக்கு முகம் கொடுத்தும், சில சறுக்கல்களின் போது இறைவனின் கண்டனத்திற்கும் ஆளாகி…

Read More

நன்மையான காரியம்! (நபிமொழி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நன்மையான காரியங்களில் எதையும் அற்பமாகக் கருதிவிடாதீர். அது உம்முடைய சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதாயினும் சரியே.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

Read More

முஸ்லிமல்லாதோரைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்ல இஸ்லாம் சொல்கிறதா?

பதில்: இஸ்லாமியர்களின் மீது அக்கிரமங்களும் அட்டூழியங்களும் கட்டவிழ்த்து விடப்படும் பொழுது இஸ்லாத்தை முழுமையாக விளங்கிக் கொள்ளாத சிலர் தற்காப்பு என்ற பெயரில் செய்யும் அத்துமீறல்களை இஸ்லாத்துடன் தொடர்பு…

Read More
அக்னி-3 சோதனை வெற்றி

அக்னி 3 ஏவுகணை சோதனை வெற்றி! (Updated)

இந்தியாவின் அதிநவீன ஏவுகணைக் குடும்பத்தின் மற்றொரு மிக முக்கிய உறுப்பினரான அக்னி-3 ஏவுகணை ஜூலை 9 இந்திய நேரம்  முற்பகல் 11:05 மணியளவில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. முழுக்க…

Read More
தேவை கொஞ்சம் தேன்

தேவை கொஞ்சம் தேன்

…தேனீயின் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர்…

Read More

இஸ்லாத்தில் நற்பண்புகளின் முக்கியத்துவம்

ஒழுக்கம் என்பது இஸ்லாமிய கலாச்சாரத்தோடு பின்னிப் பிணைந்த விஷயமாகும். மரணத்திற்குப் பின்னர் வரும் மறுமை நாளில் இவ்வுலகத்தில் தான் செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கும் நன்மை, தீமை கணக்கிடப்பட்டு…

Read More

தஸ்பீஹ் தொழுகை – ஓர் ஆய்வு (பகுதி 2)

சென்ற பகுதியில் தஸ்பீஹ் தொழுகைக்கு ஆதாரமாக வைக்கப்படும் ஹதீஸ்களில் நபித்தோழர் அபூ ராஃபிவு (ரலி) அவர்கள் அறிவிப்பதாக வரும் செய்தியின் தரத்தினைக் குறித்து கண்டோம். இப்பகுதியில் பிரபல…

Read More