
தீதின்றி வந்த பொருள்!
அவர் ஒரு வடை விற்பனையாளர். (இல்லையில்லை, நீங்கள் நினைக்கிற அந்த ‘அவர்’ அல்லர், இவர் வேறு). தள்ளுவண்டியில் வைத்து மிகவும் பக்குவமாகச் சுட்டெடுத்த வடைகளை விற்பவர்.
அவர் ஒரு வடை விற்பனையாளர். (இல்லையில்லை, நீங்கள் நினைக்கிற அந்த ‘அவர்’ அல்லர், இவர் வேறு). தள்ளுவண்டியில் வைத்து மிகவும் பக்குவமாகச் சுட்டெடுத்த வடைகளை விற்பவர்.
கோவை, செப்.28- இந்து இளைஞர் முன்னணியின் நிர்வாகியின் கார் கண்ணாடி உடைத்து சமூக பதட்டத்தை ஏற்படுத்திய வழக்கில் இந்து முன்னணியின் நிர்வாகி இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை…
நரக மாளிகை 1.0 நூல் அறிமுகம் : ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்தும் சாகாவிற்கு ஐந்துவயதிலே அவரது தாயாரால் தூக்கிக் கொண்டு விடப்பட்ட குழந்தை சுதீஷ் மின்னி.
கல்வி வியாபாரி டெல்லிக்குச் சென்றது ஏன்? ஐந்து நாட்களாகக் காவல்துறை முடங்கிக் கிடந்தது ஏன்? ஆயுள் தண்டனை பெற்ற பார்ப்பனக் கொலைக் குற்றவாளிகள் 11 பேர் விடுதலை…
55. இனாப் யுத்தம் இரண்டாம் சிலுவைப்போரின் தோல்விக்கான காரணங்களாகச் சிலுவைப்படை சிலவற்றை அடுக்கியது. சிரியாவில் இருந்த பரங்கியர்களுக்கு இடையே நிலவிய ஒற்றுமையின்மை; எலினோர் தம் சிற்றப்பாவுடன் கொண்டிருந்த…
ஹிஜ்ரீ ஆண்டு தெரியுமா? முஸ்லிம்களின் திருமண அழைப்பிதழ்களில் பார்த்திருக்கலாம். நோன்பு காலங்களில் ஸஹர் நேரம், நோன்பு துறக்கும் நேரம் அடங்கிய அட்டவணைகள் பள்ளிவாசல்களில் வினியோகிப்பார்களே அதில் இருக்கும்….
54. இரண்டாம் சிலுவைப்போர் – பகுதி 2 வந்துவிட்டது சிலுவைப்படை. “போருக்குப் புறப்படுங்கள்!” என்ற அழைப்புக் கேட்டதும் விரைந்து வந்தார் ஒரு முதியவர். பெயர் அல்-ஃபின்தலாவி.
இரண்டாம் சிலுவைப்போர் – பகுதி 1 பைஸாந்திய சக்கரவர்த்தி முதலாம் மேனுவெலுக்கு (Manuel I Komnenos) சிலுவைப்படை கிளம்பி வரும் செய்தி எட்டியது.
“குர்பானியின் இறைச்சியோ, அவற்றின் இரத்தமோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக, உங்களின் இறையச்சமே அவனை அடைகிறது” (அத்தியாயம் 22: வசனம் 37)”
12-ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் அனைத்தும் நடந்து முடிந்த நிலையில், அடுத்து என்ன படிக்கலாம்? கல்லூரியில் எந்த கோர்ஸ் சேரலாம்? எந்தப் படிப்பு படித்தால் உடனடியாக வேலை…
மே 26-ம் தேதி ஒரு டி.வி விவாதத்தில் நுபுர் ஷர்மா அந்தச் சர்ச்சைக்குரிய கருத்தைச் சொன்னார். நவீன்குமார் ஜிண்டால் அதே நாளில் ட்விட்டரில் அப்படி ஒரு கருத்தைப்…
மானம் கெட்ட மனித குல விரோதிகளே! நிறைய அனுபவிப்பீர்கள்! அமித் ஷாவின் அரவணைப்பு Attached the video of Nupur Sharma saying that she has…
புனித ரமளான் மாதம் நிறைவுற்ற பிறகு, குறிப்பாக விலங்கிடப்பட்ட ஷைத்தான்கள், பிணைகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு மெல்ல வெளியே வரும்போது என்ன செய்வது? ரமளான் மாதம் முழுக்கப்…
எம்ஜே எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன எம்.டி. இல்யாஸின் அலுவலக அறைக்குள் நுழைந்த ஹஸன், அங்கு மேசையில் இருந்த இரண்டு தண்ணீர் பாட்டில்களைப் பார்த்துவிட்டு “என்ன ஆச்சரியம்?” என்றார்.
52. இரண்டாம் சூல் கி.பி. 1146 ஆம் ஆண்டின் ஈஸ்டர் நாள். பிரான்சின் வெஸிலே (Vezelay) நகரில் தேவாலயத்திற்கு வெளியே தற்காலிக மேடை அமைக்கப்பட்டிருந்தது.
நோன்பு நம்பிக்கை கொண்டோருக்கு கடமையாக்கி இறைவன் கூறுகிறான்: ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்)…
மனிதகுலம் அனைத்திற்குமான வழிகாட்டியான அருள்மறை குர்ஆன் வழங்கப்பட்ட இரவான லைலத்துல் கத்ர் இரவிற்கான வணக்கங்கள் குறித்த ஐயங்கள் நம் சகோதரர்களிடையே நிலவுகின்றன. இரவில் நின்று வணங்குதல் தவிர…
51. நூருத்தீனின் எடிஸ்ஸா மீட்பு நூருத்தீன் அலெப்போவின் அதிபராகப் பொறுப்பு ஏற்ற போது, இமாதுத்தீன் ஸெங்கியின் மரணத்தை அடுத்துச் சிதைந்து போயிருந்த கட்டுக்கோப்பு ஒரு பிரச்சினை ஆக…
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தில் ‘மதம்’ எனும் பகுதியில் ‘முஸ்லிம்’ என்று குறிப்பிட்டால் மட்டும், “பிறவி முஸ்லிமா, மதம் மாறிய புது முஸ்லிமா?”…
Electronic Voting Machine (EVM) ஐக் கண்டுபிடித்த ஜப்பான் நிறுவனத்திற்குச் சென்று, “நீங்கள் கண்டுபிடித்த வாக்களிக்கும் இயந்திரத்தை ஜப்பானில் பயன்படுத்துவதில்லையே, ஏன்?” என்று திரு. சுப்ரமணியன் சாமி…
மனிதனின் எதிரிகளுள் ஆற்றல் மிக்க எதிரி யாராக இருக்க முடியும் என்றால் அவன் ஷைத்தான் தான்.
50. யார் இந்த நூருத்தீன் மஹ்மூது ஸெங்கி? மக்ரிபு தொழுகையை முடித்துவிட்டு, தொழுகை விரிப்பில் அமர்ந்திருந்தார் மன்னர். முகத்தில் ஆழ்ந்த சிந்தனையின் நிழல். தரையை இலக்கில்லாமல் துழாவியபடி…
தேனி அருகே சாதிய தாக்குதல்களில் இருந்து மீள்வதற்காக 8 குடும்பங்களைச் சேர்ந்த தலித் சமுதாயத்தினர் 40 பேர் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூலிக் கும்பலின் கூச்சல்களுக்கு அஞ்சுவேனோ? இந்தியா டுடே ஆங்கிலச் செய்தி
49. இமாதுத்தீன் ஸெங்கியின் மறைவு முதலாம் சிலுவை யுத்தத்திற்குப் பிறகு அரை நூற்றாண்டுக் காலம் கிறிஸ்தவர்களின் ஆக்கிரமிப்புக்கு எதிராக முஸ்லிம்களின் ஒருங்கிணைந்த, ஒற்றுமையான எதிர்ப்பு என்பதே இல்லாமல்…
48. எடிஸ்ஸா வெற்றி துருக்கியில் சான்லிஉர்ஃபா மாகாணத்தில் யூப்ரடீஸ் நதிப் படுகையில் இன்று உர்ஃபா (Urfa) எனும் பெயரில் அமைந்துள்ள நகரம்தான் பண்டைய எடிஸ்ஸா.
47. விபரீதக் கூட்டணி டமாஸ்கஸ் நகரில் ஷவ்வால் மாத இரவு ஒன்றில் (ஹி. 533/கி.பி. 1139) மூன்று அடிமைகள், அரண்மனையிலுள்ள அதிபரின் படுக்கை அறையினுள் நுழைந்தனர்.
20 நிமிடம் முடங்கிய பிரதமர் மோடி கார்.. யார் செய்த தவறு? உளவுத்துறை சொதப்பியது எப்படி? என்ன நடந்தது? By Shyamsundar டெல்லி: இந்தியப் பிரதமர் மோடியின்…
செம்புலம் தமிழில் அம்பலம் https://youtu.be/L9WMc-yveOU