கல்விக்கடன்: இஸ்லாமிய முறைக்கு மாறுமா வங்கிகள்?
ஒளவை சொல்கிறாள்: “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே’. வங்கிகளில் கல்விக் கடன் வாங்குவதைப் பிச்சை என்று சொல்ல முடியாதுதான். ஆனால் மாணவர்களையும்…
ஒளவை சொல்கிறாள்: “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே’. வங்கிகளில் கல்விக் கடன் வாங்குவதைப் பிச்சை என்று சொல்ல முடியாதுதான். ஆனால் மாணவர்களையும்…
கடந்த சில தினங்களுக்கு முன் ஆசிய மனித உரிமைக் குழு அவசரச் செய்தியறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் பாகிஸ்தானைச் சேர்ந்த டாக்டர் ஆஃபியா சித்திக்கீ கடந்த நான்கு…
கத்தரிக்காய் இதில் பல வண்ணங்கள் உண்டு என்றாலும் அனைத்திலும் உள்ள சத்து ஒன்றேதான். பிஞ்சு கத்தரிக்காய் சமைப்பதற்கு நல்லது. முற்றிய கத்தரிக்காய் அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கைக்…
சத்தியமார்க்கம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்ற கட்டுரை. – சத்தியமார்க்கம் நடுவர் குழு
அஹமதாபாத் குண்டு வெடிப்புகளைக் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸே முஷவ்வரா (AIMMM) கோரிக்கை விடுத்துள்ளது.
முஸ்லிமாகப் பிறந்தது பாவமா? விஷ விதை விழுந்தது எப்படி? – (ஆனந்த விகடன் 20-08-08) "இந்திய தேசத்தில் முஸ்லிமாக இருப்பதுதான் இப்போது உலகில் ரிஸ்க்கான விஷயம்!" –…
அண்மையில் நாட்டை உலுக்கிய அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்புகள் நடப்பதற்குச் சற்று முன்பு, ‘இந்தியன் முஜாஹிதீன்‘ என்ற போலிப் பெயரில் குண்டுவைக்கப்போவதாகப் மின்னஞ்சல் அனுப்பப்பட்ட கணினியின் உரிமையாளரான…
“எனக்கு முஸ்லிம் பத்திரிகையாளர்கள் அதிக அளவில் தேவைப்படுகிறார்கள்”
ஒரு நாட்டின் தலைவிதியையே மாற்றத் தக்கவை ஊடகங்கள் என்றால் மிகையில்லை. ஆனால், அவையே தகாதவர்களின் கரங்களில் சிக்கும்போது விளைவு படுமோசமடைவதையும் மறுப்பதற்கில்லை.
ஒருநாடு முன்னேற வேண்டும் எனில், அந்நாட்டு மக்கள் கல்வியறிவில் தன்னிறைவு பெற்றிருக்க வேண்டும். அதிலும் குறிப்பாகத் தொழிற்கல்வியில் மக்களிடையே தெளிவான கண்ணோட்டமும் உயர் தொழில் நுட்பங்களைக் கற்பதற்கான…
ஏகாதிபத்திய வெள்ளையர்களின் கீழ் அடிமைப்பட்டு கிடந்த இந்தியா, சுதந்திரக்காற்றைச் சுவாசித்து 61 வருடங்கள் கடந்து விட்டன. இன்று இந்தியர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு 61 -வது சுதந்திர தினத்தைக்…
மாமல்லபுரம்: கல்பாக்கம் அருகே பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்துப் பொது சொத்துக்களுக்கு நாசம் விளைவித்த விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினரை, முஸ்லிம்கள் ஓட ஓட விரட்டியடித்தனர். இதனைத் தொடர்ந்து விடுதலை…
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தொழுகையாளிகள் அரபுத் தீபகற்பத்தில் தன்னை இபாதத் செய்வார்கள் – வணங்குவார்கள் – எனும் விஷயத்தில் ஷைத்தான் நிராசை அடைந்து விட்டான். எனினும்,…
“உங்களுக்கு இடையில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு கொள்வதும் உங்களின் தாய், சகோதரிகளை இவ்விதம் நடப்பதற்கு சம்மதிப்பதும் பூர்வ ஆச்சாரமாக இருந்து வருகின்ற நிலையில்,…
வாஷிங்டன்: அமெரிக்கச் சிறைச்சாலைகளில் பெண் கைதிகள் ஆண் அதிகாரிகளால் மானபங்கப் படுத்தப்படுதல் பரவலாக நடக்கின்றது என சர்வதேச மனித உரிமை கழகமான ஆம்னஸ்டி கூறியுள்ளது. புதிதாகச் சிறைசாலைகளில்…
புது தில்லி: கடந்த சில தினங்களுக்கு முன்னர் குஜராத்திலுள்ள அகமதாபாத்தில் தொடர் குண்டுகள் வெடித்த அடுத்தத் தினங்களில் சூரத்திலிருந்து வெடிக்காத பல குண்டுகளைக் குஜராத் காவல்துறை கண்டுபிடித்து…
இந்தியர்களுக்கு, குறிப்பாக விளையாட்டு இரசிகர்களுக்கு இன்றொரு பொன்னாள்!. இருபத்தெட்டு ஆண்டு ஏக்கம் நிறைந்த கனவு, நனவான இனிய நாள்!. சீனத் தலைநகர் பீஜிங்கில் நடைபெறும்…
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… இஸ்லாத்தின் அடிப்படையில் அவ்ரத் மறைக்கப்பட்டு ஒரு ஆண் ஜனாஸா நீராட்டப்படும் வீடியோ படத்தை, எந்தவொரு பெண்ணும் மார்க்க விளக்கம் பெறும் வகையில்…
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… பெண் மையித்தின் முகத்தை வருபவர்களுக்கெல்லாம் (ஆண், பெண்) திறந்து காட்ட இஸ்லாம் அனுமதிக்கின்றதா? – சகோதரி. ஜியா சித்தாரா
{mosimage}நாட்டில் நடக்கும் எந்தவொரு பயங்கரவாத செயலுக்கும் சிறு பான்மை முஸ்லிம்கள் மீது பழி போடுவது ஓர் வாடிக்கையாகி விட்டது. எங்கே குண்டு வெடிப்புகள் நடந்தாலும் உண்மைக் குற்றவாளிகளை…
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் ஏக இறைவனின் பெயரால் ஆரம்பம் செய்கின்றோம். இறைவனின் மாபெரும் அருளால் கடந்த 2007-08 ஆம் ஆண்டு சர்வதேச அளவிலான இஸ்லாமியக்…
பொதுவாக இடுகாடுகளில் எந்தவொரு கல்லறையுமே, புதைக்கப்பட்டவர்களின் பெயர், பிறந்த தேதி, இறந்த தேதியுடன்தான் காணப்படும். அல்லது அந்தக் கல்லறையில் புதைக்கப்பட்டிருப்பது யார் என்ற விவரமாவது உறவினர்களுக்குத் தெரிந்திருக்கும்….
திறனாய்வு தேர்வு எழுதி உதவித் தொகையுடன் உயர்படிப்பு வரை படிப்பது எப்படி? என்பது குறித்த தகவல்களை தருகிறார் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் ப.சுரேஷ்குமார்….
‘மார்க்கத் தீர்ப்பு வழங்குவதற்குப் பெண் நீதிபதிகளை நியமிக்கும் திட்டத்தை விரைவில் செயல்படுத்தப் போகிறோம்’ என்ற சிரியாவின் தலைமை நீதிபதி (முஃப்தீ) அல்-ஷைக் அஹ்மத் பத்ருத்தீன் ஹஸ்ஸூனின் அண்மை…
டெல்லி: 'கடவுளே இறங்கி வந்தாலும் இந்த நாட்டை அரசியல்வாதிகளிடமிருந்து காப்பாற்ற முடியாது' – இம்முறை இப்படி வாய்ஸ் கொடுத்திருப்பது ரஜினிகாந்த் அல்ல உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.என்….
இந்திய முஸ்லிம் மாணாக்கரிடையே இஸ்லாமிய சிந்தனையுடன் இந்திய வரலாற்றைப் போதித்து வந்த இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம்(சிமி – Students Islamic Movements of India) என்ற முஸ்லிம்…
பெஹ்ராம்பூர்: முர்ஷிதாபாத்தில் ரிக்ஷா இழுப்பவரின் மகள், ஆண்டில் ஒரு புத்தாடையும் நாளுக்கு இருவேளை உணவைவிட அதிகம் பெறுவது அரிதான நிலையில் இருந்த மாணவி கல்கத்தாவிலுள்ள மருத்துவக் கல்லூரியில்…
மனிதர்கள் பெரும்பாலும் பாவங்களைச் செய்ய விரும்பாதவர்களாக, பாவத்தில் ஈடுபட்டாலும் பாவம் என்று அறிந்த நிலையில் அதை செய்தவர்களாக, செய்பவர்களாக, அதை நினைத்து மனம் வருந்திடக் கூடியவர்களாக, அவற்றில்…
பெயர்: ஜெகந்நாதன் த.பெயர்: தொப்லோடு தாயார் : தனலட்சுமி மனைவி : சரஸ்வதி ஊர் : மாயனூர் கிராமம் திருப்பூர் போஸ்ட், உளுந்தூர் பேட்டை தாலுகா.
பெங்களூரு, அகமதாபாத் நகரங்கள் வெடிகுண்டுகளால் அதிர்ந்த அடுத்த கணமே, ஷேக் அப்துல் கபூர், ஹீரா ஆகியோரைக் கைது செய்து `தீவிரவாதிகளிடம் இருந்து சென்னை நகரைக் காப்பாற்றி விட்டோம்’…