மேற்குலகின் வயிற்றில் புளியைக் கரைக்கும் அல்ஜஸீரா!
கடந்த 15-11-2006 முதல் தன் ஆங்கில ஒளிபரப்பைத் துவங்கிய அல்ஜஸீரா தொலைக்காட்சி தனது புதியதொரு சேவையான அல்ஜஸீரா டாக்குமெண்டரி சேனலை, கடந்த ஜனவரி 1ந்தேதி அன்று 12.00…
சர்வதேச, இந்திய மற்றும் தமிழ்நாட்டு நடப்புகள், சூடான தகவல்கள் மற்றும் நிகழ்வுகள் குறித்த பார்வைகள் இப்பகுதியில் அலசப்படும்.
கடந்த 15-11-2006 முதல் தன் ஆங்கில ஒளிபரப்பைத் துவங்கிய அல்ஜஸீரா தொலைக்காட்சி தனது புதியதொரு சேவையான அல்ஜஸீரா டாக்குமெண்டரி சேனலை, கடந்த ஜனவரி 1ந்தேதி அன்று 12.00…
தேசிய மனித உரிமை கழகத்தின் சமீபத்திய அறிக்கை ஒவ்வொரு வருடமும் நாட்டில் 45,000 குழந்தைகள் காணாமல் போவதாக தெரிவிக்கிறது. இவ்வாறு காணாமல் போகும் குழந்தைகள் சம்பந்தமான 10…
தண்டனைக் காலத்தை விட கூடுதல் நாட்கள் விசாரணைக் காலத்தில் சிறைவாசம் அனுபவித்தவர்களுக்கு அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. முன்னதாக 109 பேரை…
ஜெருசலம்: ஃபலஸ்தீனில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹமாஸ் அரசை தகர்க்க அதிபர் மஹ்மூத் அப்பாஸின் பிரஸிடென்ஸியல் கார்ட்(Presidential Gaurds)ஸிற்கு எகிப்து ஆயுதங்கள் வழங்கியது. ஹமாஸை தனிமைப்படுத்தி தகர்ப்பதற்கு 2000…
{mosimage}ஈராக்கிற்கு பிறகு மத்திய ஆசியாவில் தங்களுக்கு மிகப்பெரிய சவாலாக விளங்கும் சக்தியைத் தகர்ப்பதற்கு அமெரிக்கா தயாராகி வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுதப் பரிசோதகராக பணியாற்றிய ஸ்காட் ரிட்டர்…
{mosimage}மேற்கு ஈராக் நகரமான ஹதீஸாவில் 24 அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொன்ற வழக்கில் 8 அமெரிக்க படையினர் குற்றவாளிகள் என விசாரணையின் முடிவில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவத்தினர்…
{mosimage}ஏகாதிபத்தியத்தின் எதிர்விளைவே தீவிரவாதமாகிறது என்று நீதிபதி ரஜீந்திர ஸச்சார் கூறியுள்ளார். கேரளத்தில் உள்ள கொச்சியில் நடக்கும் இந்திய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் ஏழாவது தேசிய மாநாட்டில் பேசும்போது அவர்…
குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி கோத்ரா தீ விபத்து நடந்தவுடன், சம்பவ இடத்தைப் பார்வையிட்டு முக்கியமான ஆதாரங்களை அழித்ததாக குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் அமைப்பான ஜனசங்கர்ஷ் மஞ்சின்…
யூதர்களுக்கெதிரான நாஜி கொடுமைகளின் (ஹோலோகாஸ்ட்) வரலாற்று சாத்தியக்கூறுகளை கேள்விக்குட்படுத்தும் கருத்தரங்கம் தெஹ்ரானில் நேற்று முன்தினம் ஆரம்பமானது. ஈரான் அரசு முன்வந்து நடத்தும் இக்கருத்தரங்கத்தில் 30 நாடுகளில் உள்ள யூத ரப்பிகள்…
{mosimage}ஒடுக்கப்படும் சமூகங்களின் சமத்துவ, சுதந்திர முன்னேற்றத்தை இலட்சியமாகக் கொண்டு தென்னிந்திய பிரதேசங்களில் செயல்பட்டுக் கொண்டிருந்த பிரபல சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (Popular…
{mosimage}இராக் ஆய்வுக்குழு தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது முதல் புஷ் தலைமையிலான US நிர்வாகத்திற்கு இராக்கில் அதன் நிலை குறித்து குழப்பம் நிலவுவது தற்போது தெரிய வந்துள்ளது. இராக்கில்…
ஈரான் தன்னைச் சுற்றியுள்ள அணுஆயுத நாடுகளின் மிரட்டலைச் சமாளிக்கவே அணு ஆயுதம் தயாரிக்க முனைவதாக US-ன் புதிய வெளியுறவு அமைச்சர் திரு ராபர்ட் கேட்ஸ் தெரிவித்துள்ளார். கிழக்கில்…
{mosimage}இராக்கின் US நிலை குறித்த விரிவான ஆய்வு மேற்கொண்ட 'இராக் ஆய்வுக் குழு' தனது அறிக்கையை நேற்று சமர்ப்பித்தது. இந்த அறிக்கை தயாரிக்கும் குழுவில் முன்னாள் US…
ஓய்வுபெற்ற தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி ரஜிந்தர் ஸச்சார் தலைமையில் இதுவரை எந்த ஒரு பிரதமரும் செய்யாத ஒரு முயற்சியான இந்திய முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலையில்…
பிற சமுதாயத்தினரை விட இஸ்லாமியர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலை பின்தங்கி இருப்பது குறித்து ஆய்வு செய்த ஸச்சார் குழுவின் அறிக்கை மாநிலங்களவையில் இன்று தாக்கல்…
நான்கு நாள் அரசுமுறைப் பயணமாகத் துருக்கி தலைநகர் அன்காரா சென்றுள்ள போப் 16-ஆம் பெனடிக்ட் இஸ்லாமும் கிறிஸ்தவமும் சகோதர மார்க்கங்கள் என்றும், இரண்டும் ஒரே இறைவனையே வணங்கச்…
காஸாவில் இஸ்ரேலுக்கும் பலஸ்தீனப் போராளிகளுக்கும் இடையேயான போர்நிறுத்தம் இன்று (26/11/2006) காலை முதல் நடைமுறைக்கு வந்தது. இது தொடங்கிய முதல் மணிநேரத்தில் பலஸ்தீனத் தரப்பிலிருந்து ராக்கெட் குண்டுகள்…
{mosimage}ஜெனிவா: ஸ்விஸ் நாட்டில் மினார்கள் வைத்து மஸ்ஜித்கள் கட்டுவதற்குத் தடை விதிக்கக் கோரித் தொடரப்பட்ட வழக்குகளை பிராந்திய நீதிமன்றம் ஒன்று தள்ளுபடி செய்து மினார்கள் வைத்துக் கட்டுவதற்கு…
{mosimage}பிரஸ்ஸல்ஸ்: பன்னாட்டுப் பணப் பரிமாற்றங்களை உலகின் 200 நாடுகளில் கையாளும் பெல்ஜிய நாட்டு SWIFT (Society for Worldwide Inter-bank Financial Transactions) எனும் நிறுவனம் அதன்…
ஜெனீவா: உலகில் 21.8 கோடி குழந்தைத் தொழிலாளிகள் இருப்பதாக சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (ILO) வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச குழந்தைகள்…
{mosimage}இவ்வாண்டு அக்டோபர் 9 அன்று உலகின் பல நாடுகளின் எதிர்ப்பை மீறி வட கொரியா அணு ஆயுதத்தை வெடிக்கச்செய்து செய்த சோதனைகள் வெற்றி அடைந்தததாக அறிவித்து இருந்தது….
புதுதில்லி: முஸ்லிம்களின் பின்தங்கிய நிலையைக் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்த நீதிபதி ரஜிந்தர் ஸச்சார் அவர்களின் அறிக்கைக்கு எதிராக சங்பரிவார் அமைப்புகள் பல்வேறு மிரட்டல்களைத் தெரிவித்துள்ளன. ஸச்சார்…
புதுதில்லி: இந்திய முஸ்லிம்கள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றம் இவைகளில் பிற சமுதாயத்தினரை விட மிகவும் பின்தங்கி இருப்பதாகப் பிரதமர் மன்மோகன்சிங் நியமித்த ஓய்வுபெற்ற தில்லி…
{mosimage}மத்தியகிழக்கில் தொடரும் இரத்தக்களரியை நிறுத்தும் முயற்சியாக ஸ்பெயின் இன்று (16/11/2006) வெளியிட்ட அமைதி முயற்சியை பலஸ்தீனர்கள் வரவேற்றுள்ள போதிலும் இஸ்ரேல் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஸ்பெயின், ஃபிரான்ஸ்,…
இதுவரை ஆங்கிலத்தில் உலகச் செய்திகள் மேற்குலகிலிருந்து மட்டுமே உலகம் முழுவதும் ஒளிபரப்பப்பட்டு வந்தன. பத்து ஆண்டுகளுக்கு முன் சிறு வளைகுடா நாடான கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவிலிருந்து…
{mosimage}உச்சநீதிமன்றம் குழந்தைகள் தினத்தை ஒட்டி பள்ளிக் குழந்தைகளை இன்று (14/11/2006) தனது வளாகத்தினுள் அனுமதித்தது. அப்போது பள்ளிக் குழந்தைகளின் கேள்விகளுக்கு இந்திய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சபர்வால் தலைமையில் பல…
{mosimage}ஜெரூஸலம்: கடந்த புதனன்று (8-11-2006) இஸ்ரேலிய இராணுவம் காஸா கரையிலிருக்கும் பலஸ்தீனக் குடியிருப்புகளின் மீது நடத்திய மூர்க்கத்தனமான தாக்குதலால் 8 குழந்தைகள் உள்பட 18 அப்பாவிப் பொதுமக்கள் இறந்த சம்பவம்…
1991ஆம் ஆண்டில் இராக்கியப் படைகள் குவைத்தைக் கைப்பற்றியபோது US தலைமையிலான கூட்டுப்படைகள் குவைத்தை மீட்கும் பொருட்டு இராக்கியப் படைகளைத் தாக்கின. அப்போது தான் US படைகள் உலக…
ஐக்கிய நாடுகள் சபை: பலஸ்தீன் எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து சர்வதேச ஒழுங்குகளுக்கு எதிராக சட்ட விரோதமாக ஆக்ரமித்துக் கொடூரமாக பொதுமக்களை கொலை செய்வதைத் தொடர்ந்து செய்துவரும் இஸ்ரேலைத் தீவிரவாத…
புதுதில்லி: தேசியப் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இந்திய இராணுவ இரகசியத்தைப் பணம் பெற்றுக் கொண்டு அந்நிய சக்திகளுக்கு விற்றதாக முன்னாள் கடற்படை அதிகாரியாக பதவி…