தேர்தல் பிரச்சார குறுந்தகடு: பாஜக தடைசெய்யப்படுமா?

சர்ச்சைக்குரிய தேர்தல் பிரசார குறுந்தகடு(CD) தொடர்பாக பாரதீய ஜனதா கட்சி மீது தேர்தல் ஆணையம் வழக்கு தொடர்ந்து உள்ளது. மேலும் கட்சியை ஏன் தடை செய்யக்கூடாது என்று…

Read More

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தாக்குதலில் 55 காவலர் பலி

{mosimage}சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆயுதம் தரித்த நக்ஸலைட்டுகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 55 காவலர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். இவர்களில் 16 பேர் சத்தீஸ்கர் ஆயுதப் படையைச் சேர்ந்தவர்கள் பிற…

Read More

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு: பஜ்ரங்தள் செய்ததாக ஒப்புதல்?

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் பிப்ரவரி 19 அன்று 67 பேர் கொடூரமாக மரணமடையக் காரணமான குண்டு வெடிப்பிற்கான காரணம் தாங்கள் தான் என இந்துத்துவ இயக்கங்களில் ஒன்றான…

Read More

காஷ்மீரில் நடக்கும் அரச பயங்கரவாதத்தைக் காட்ட இருக்கும் பாலிவுட் திரைப்படம்

{mosimage}காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளை வேட்டையாடுகிறோம் என்ற போர்வையில் அரசு நிகழ்த்தும் அரச பயங்கரவாதத்தை வெளிக்கொணரும் வகையில் ஒரு திரைப்படம் எடுக்கவிருப்பதாக பிரபல பாலிவுட் இயக்குனரும் தயாரிப்பாளருமான திரு. மஹேஷ் பட் தெரிவித்துள்ளார்….

Read More

மஹாராஷ்டிரா குண்டுவெடிப்புகள்: சங் பரிவாரின் முகமூடி கிழிகிறது – ஓர் அதிர்ச்சி தகவல்

மஹாரஷ்டிராவில் அடிக்கடி நடக்கும் குண்டுவெடிப்புகளுக்கு பின்னால் RSS உள்ளிட்ட சங் பரிவார சக்திகள் என்பதற்கான அதிக ஆதாரங்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் நடந்த நாந்தேட் குண்டுவெடிப்பு தொடர்பாக…

Read More

கொடூர கலவர நினைவலைகள் மறைய நம்பிக்கையுடன் எதிர்காலத்தை நோக்கியுள்ள சிறார்கள்

{mosimage}ஐந்து ஆண்டுகளுக்கு முன் இந்துத்துவ ஆட்சியாளர்களின் துணையுடன் இந்துத்துவ வெறியர்களால் கடும் கலவரத்துக்குள்ளாகி சின்னாபின்னப்படுத்தப்பட்ட குஜராத் முஸ்லிம் சிறார்கள் அந்த கொடூர நினைவு இன்னும் நினைவுகளில் அலைபாய…

Read More

கண்ணீர் வடிக்கும் காஷ்மீர் ரோஜாக்கள்

காஷ்மீரத்து ரோஜாக்கள் ரத்தக் கண்ணீர் வடிப்பது புதிதல்ல. ஆனால், இப்போது இதயம் இடிந்து விடும் அளவிற்கு அதிர்ச்சிச் செய்தி வந்திருக்கிறது. எல்லை தாண்டி வரும் எதிரிகளோடு நேருக்கு…

Read More

காஷ்மீர்: தொடரும் தீவிரவாதி வேட்டையின் மறுபக்கங்கள்

காஷ்மீர் அடிவாரங்களில் சாதாரண அப்பாவிப் பொதுமக்களைத் தீவிரவாதிகள் என்று முத்திரைகுத்தி இராணுவ எதிர்தாக்குதலில் தீவிரவாதிகள் பலி என பொய் கதைகள் உருவாக்கிக் கொலை செய்வதில் மூன்று தனி…

Read More

ஹிந்துக்கள் ஒன்றிணைந்து இஸ்லாத்தை அழித்தொழிக்க வேண்டும் – பால்தாக்கரே

{mosimage}மொழி மற்றும் மாநில வேறுபாடுகளை மறந்து நாடுமுழுவதும் ஹிந்துக்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவ்வாறு ஒன்றிணைந்தால் மட்டுமே இஸ்லாத்தை இந்தியாவில் இருந்து ஒழிக்க முடியும் என்றும் சிவசேனா…

Read More

பயங்கர வெடிபொருள்களுடன் நால்வர் மும்பையில் கைது

மும்பையில் இன்று அதிகாலை ஆறரை கிலோ எடையுள்ள TNT என அறியப்படும் ட்ரைநைட்ரோடொலுவீன் (Trinitrotoluene) என்ற பயங்கர வெடி பொருட்களுடன் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்….

Read More

உல்ஃபா தீவிரவாதப் பிரச்னை பற்றிப் பேச பிரணாப் முகர்ஜி மியான்மர் பயணம்

{mosimage}சமீப காலமாக அசாமில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அங்குப் பணி புரிவதைத் தடுத்து அவர்கள் அசாமை விட்டு வெருண்டோடுவதற்காக அவர்களை அச்சுறுத்தும் விதமாக உல்ஃபா(ULFA) இயக்கத்தைச்…

Read More

கைலார்ஞ்சியில் இந்துத்துவாவின் மற்றுமொரு குஜராத் பாணி வெறியாட்டம்.

2002 ஆம் வருடம் குஜராத்தில் ஹிந்துத்துவவாதிகள் முஸ்லிம்களை கொலை செய்ததை போன்று கைலார்ஞ்சியில் மேல் ஜாதிக்காரர்கள் தலித்களை படுகொலை செய்தனர். மேல்ஜாதிக்காரர்களின் கைகளில் இருந்த ஓர் நிலத்தை…

Read More

விசாரணைக் கைதிகள் விவகாரம்: அரசின் நிலைப்பாட்டிற்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

தண்டனைக் காலத்தைவிட அதிக காலம் விசாரணைக் கைதிகளாக சிறையில் இருந்த கைதிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும், ஒரு நபருக்கு அதிக பட்சம் எவ்வளவு கொடுக்க இயலும்…

Read More

வருடத்திற்கு 45,000 குழந்தைகள் காணாமல் போகின்றனர் – மனித உரிமை கழகம்.

தேசிய மனித உரிமை கழகத்தின் சமீபத்திய அறிக்கை ஒவ்வொரு வருடமும் நாட்டில் 45,000 குழந்தைகள் காணாமல் போவதாக தெரிவிக்கிறது. இவ்வாறு காணாமல் போகும் குழந்தைகள் சம்பந்தமான 10…

Read More

விசாரணைக் கைதிகளுக்கு நஷ்டஈடு – கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு

தண்டனைக் காலத்தை விட கூடுதல் நாட்கள் விசாரணைக் காலத்தில் சிறைவாசம் அனுபவித்தவர்களுக்கு அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. முன்னதாக 109 பேரை…

Read More

ஏகாதிபத்தியத்தின் எதிர்விளைவே தீவிரவாதம் – நீதிபதி ரஜீந்திர ஸச்சார்

{mosimage}ஏகாதிபத்தியத்தின் எதிர்விளைவே தீவிரவாதமாகிறது என்று நீதிபதி ரஜீந்திர ஸச்சார் கூறியுள்ளார். கேரளத்தில் உள்ள கொச்சியில் நடக்கும் இந்திய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் ஏழாவது தேசிய மாநாட்டில் பேசும்போது அவர்…

Read More

கோத்ரா தீ விபத்து – ஆதாரங்களை மோடி அழித்ததாக வாக்குமூலம்!

குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி கோத்ரா தீ விபத்து நடந்தவுடன், சம்பவ இடத்தைப் பார்வையிட்டு முக்கியமான ஆதாரங்களை அழித்ததாக குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் அமைப்பான ஜனசங்கர்ஷ் மஞ்சின்…

Read More

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (Popular Front of India): பிரபல சமூக அமைப்புக்கள் ஒன்றிணைகின்றன

{mosimage}ஒடுக்கப்படும் சமூகங்களின் சமத்துவ, சுதந்திர முன்னேற்றத்தை இலட்சியமாகக் கொண்டு தென்னிந்திய பிரதேசங்களில் செயல்பட்டுக் கொண்டிருந்த பிரபல சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (Popular…

Read More

ஸச்சார் அறிக்கையில் என்ன தான் சொல்லப்பட்டுள்ளது?

ஓய்வுபெற்ற தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி ரஜிந்தர் ஸச்சார் தலைமையில் இதுவரை எந்த ஒரு பிரதமரும் செய்யாத ஒரு முயற்சியான இந்திய முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலையில்…

Read More

ஸச்சார் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல்

பிற சமுதாயத்தினரை விட இஸ்லாமியர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலை பின்தங்கி இருப்பது குறித்து ஆய்வு செய்த ஸச்சார் குழுவின் அறிக்கை மாநிலங்களவையில் இன்று தாக்கல்…

Read More

ஸச்சார் அறிக்கை: முஸ்லிம்கள் சலுகைபெற சங்பரிவார் கடும் எதிர்ப்பு

புதுதில்லி: முஸ்லிம்களின் பின்தங்கிய நிலையைக் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்த நீதிபதி ரஜிந்தர் ஸச்சார் அவர்களின் அறிக்கைக்கு எதிராக சங்பரிவார் அமைப்புகள் பல்வேறு மிரட்டல்களைத் தெரிவித்துள்ளன. ஸச்சார்…

Read More

இந்திய முஸ்லிம்கள் கல்வி வேலைவாய்ப்பில் மிகவும் புறக்கணிக்கப்பட்டவர்கள் – அறிக்கை

புதுதில்லி: இந்திய முஸ்லிம்கள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றம் இவைகளில் பிற சமுதாயத்தினரை விட மிகவும் பின்தங்கி இருப்பதாகப் பிரதமர் மன்மோகன்சிங் நியமித்த ஓய்வுபெற்ற தில்லி…

Read More

உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் எப்போதுமே சரியாக இருக்கமுடியாது – தலைமை நீதிபதி

{mosimage}உச்சநீதிமன்றம் குழந்தைகள் தினத்தை ஒட்டி பள்ளிக் குழந்தைகளை இன்று (14/11/2006) தனது வளாகத்தினுள் அனுமதித்தது. அப்போது பள்ளிக் குழந்தைகளின் கேள்விகளுக்கு இந்திய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சபர்வால் தலைமையில் பல…

Read More

அரசு உயர்மட்டத்தில் தொடரும் நாட்டிற்கெதிரான துரோகங்கள்

புதுதில்லி: தேசியப் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இந்திய இராணுவ இரகசியத்தைப் பணம் பெற்றுக் கொண்டு அந்நிய சக்திகளுக்கு விற்றதாக முன்னாள் கடற்படை அதிகாரியாக பதவி…

Read More
பெற்றோரைத் தேடி..

பூஜா இங்கே… பெற்றோர் எங்கே?

பூஜா என்ற நான்கு வயதுள்ள இச்சிறுமி பிச்சைக்காரன் ஒருவனால் கடத்தப்பட்டு பிச்சை எடுக்க நிர்பந்திக்கப்பட்ட நிலையில், கேரளக் காவல் துறையினரால் மீட்கப்பட்டுள்ளார். கடத்திய பிச்சைக்காரன் ஒரு செவிட்டு…

Read More

இந்திய உளவுத்துறைக்கு முஸ்லிம்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை-அதிர்ச்சித் தகவல்!

{mosimage}புதுதில்லி: பத்தாயிரத்துக்கும் அதிகமான உளவு அதிகாரிகள் பணிபுரியும் RAW (Research and Analysis Wing) என்று அறியப்படும் வெளிநாடுகளில் உளவறியும் இந்திய உளவு நிறுவனத்தில் ஒரு முஸ்லிம்…

Read More

அரசு, தனியார் வேலைவாய்ப்புகளில் சிறுபான்மையினருக்கு உதவி – பிரதமர்

இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் நலன் கருதி அவர்களுக்கு தனியார், அரசு வேலைவாய்ப்புகளில் மத்திய அரசு உதவும் என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியிருக்கிறார். புதுதில்லியில் நேற்று…

Read More

இந்தியச் சிறைகளில் அதிக அளவில் முஸ்லிம்கள்!

இந்திய முஸ்லிம்களின் மக்கள்தொகை விகிதத்திற்கும் அதிகமான அளவில் முஸ்லிம்கள் இந்தியச் சிறைகளில் இருப்பதாக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. – 10.6 விழுக்காடு முஸ்லிம்களைக் கொண்ட…

Read More

ரகுநாத் கோவில் தாக்குதல்: உண்மைக் குற்றவாளி யார்?

{mosimage}ஜம்மு நீதிமன்றம் ரகுநாத் கோவில் தாக்குதல் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட ஆறு பேரை தகுந்த ஆதாரம் இல்லாததால் விடுதலை செய்தது. கடந்த 2002 மார்ச் 30 அன்று…

Read More

பாஜகவினர் என்னைக் கொல்லத் திட்டமிட்டனர் – உமாபாரதி

சத்தர்பூர்: பாஜகவினர் தன்னைக் கொலை செய்யத் திட்டமிட்டதாக முன்னாள் மத்தியபிரதேச முதல்வரும், முன்னாள் பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரும், பாரதீய ஜனசக்தி கட்சியின் தலைவருமான உமாபாரதி குற்றம்…

Read More