ஏகாதிபத்தியத்தின் எதிர்விளைவே தீவிரவாதம் – நீதிபதி ரஜீந்திர ஸச்சார்

{mosimage}ஏகாதிபத்தியத்தின் எதிர்விளைவே தீவிரவாதமாகிறது என்று நீதிபதி ரஜீந்திர ஸச்சார் கூறியுள்ளார். கேரளத்தில் உள்ள கொச்சியில் நடக்கும் இந்திய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் ஏழாவது தேசிய மாநாட்டில் பேசும்போது அவர்…

Read More

கோத்ரா தீ விபத்து – ஆதாரங்களை மோடி அழித்ததாக வாக்குமூலம்!

குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி கோத்ரா தீ விபத்து நடந்தவுடன், சம்பவ இடத்தைப் பார்வையிட்டு முக்கியமான ஆதாரங்களை அழித்ததாக குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் அமைப்பான ஜனசங்கர்ஷ் மஞ்சின்…

Read More

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (Popular Front of India): பிரபல சமூக அமைப்புக்கள் ஒன்றிணைகின்றன

{mosimage}ஒடுக்கப்படும் சமூகங்களின் சமத்துவ, சுதந்திர முன்னேற்றத்தை இலட்சியமாகக் கொண்டு தென்னிந்திய பிரதேசங்களில் செயல்பட்டுக் கொண்டிருந்த பிரபல சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (Popular…

Read More

ஸச்சார் அறிக்கையில் என்ன தான் சொல்லப்பட்டுள்ளது?

ஓய்வுபெற்ற தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி ரஜிந்தர் ஸச்சார் தலைமையில் இதுவரை எந்த ஒரு பிரதமரும் செய்யாத ஒரு முயற்சியான இந்திய முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலையில்…

Read More

ஸச்சார் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல்

பிற சமுதாயத்தினரை விட இஸ்லாமியர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலை பின்தங்கி இருப்பது குறித்து ஆய்வு செய்த ஸச்சார் குழுவின் அறிக்கை மாநிலங்களவையில் இன்று தாக்கல்…

Read More

ஸச்சார் அறிக்கை: முஸ்லிம்கள் சலுகைபெற சங்பரிவார் கடும் எதிர்ப்பு

புதுதில்லி: முஸ்லிம்களின் பின்தங்கிய நிலையைக் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்த நீதிபதி ரஜிந்தர் ஸச்சார் அவர்களின் அறிக்கைக்கு எதிராக சங்பரிவார் அமைப்புகள் பல்வேறு மிரட்டல்களைத் தெரிவித்துள்ளன. ஸச்சார்…

Read More

இந்திய முஸ்லிம்கள் கல்வி வேலைவாய்ப்பில் மிகவும் புறக்கணிக்கப்பட்டவர்கள் – அறிக்கை

புதுதில்லி: இந்திய முஸ்லிம்கள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றம் இவைகளில் பிற சமுதாயத்தினரை விட மிகவும் பின்தங்கி இருப்பதாகப் பிரதமர் மன்மோகன்சிங் நியமித்த ஓய்வுபெற்ற தில்லி…

Read More

உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் எப்போதுமே சரியாக இருக்கமுடியாது – தலைமை நீதிபதி

{mosimage}உச்சநீதிமன்றம் குழந்தைகள் தினத்தை ஒட்டி பள்ளிக் குழந்தைகளை இன்று (14/11/2006) தனது வளாகத்தினுள் அனுமதித்தது. அப்போது பள்ளிக் குழந்தைகளின் கேள்விகளுக்கு இந்திய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சபர்வால் தலைமையில் பல…

Read More

அரசு உயர்மட்டத்தில் தொடரும் நாட்டிற்கெதிரான துரோகங்கள்

புதுதில்லி: தேசியப் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இந்திய இராணுவ இரகசியத்தைப் பணம் பெற்றுக் கொண்டு அந்நிய சக்திகளுக்கு விற்றதாக முன்னாள் கடற்படை அதிகாரியாக பதவி…

Read More
பெற்றோரைத் தேடி..

பூஜா இங்கே… பெற்றோர் எங்கே?

பூஜா என்ற நான்கு வயதுள்ள இச்சிறுமி பிச்சைக்காரன் ஒருவனால் கடத்தப்பட்டு பிச்சை எடுக்க நிர்பந்திக்கப்பட்ட நிலையில், கேரளக் காவல் துறையினரால் மீட்கப்பட்டுள்ளார். கடத்திய பிச்சைக்காரன் ஒரு செவிட்டு…

Read More

இந்திய உளவுத்துறைக்கு முஸ்லிம்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை-அதிர்ச்சித் தகவல்!

{mosimage}புதுதில்லி: பத்தாயிரத்துக்கும் அதிகமான உளவு அதிகாரிகள் பணிபுரியும் RAW (Research and Analysis Wing) என்று அறியப்படும் வெளிநாடுகளில் உளவறியும் இந்திய உளவு நிறுவனத்தில் ஒரு முஸ்லிம்…

Read More

அரசு, தனியார் வேலைவாய்ப்புகளில் சிறுபான்மையினருக்கு உதவி – பிரதமர்

இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் நலன் கருதி அவர்களுக்கு தனியார், அரசு வேலைவாய்ப்புகளில் மத்திய அரசு உதவும் என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியிருக்கிறார். புதுதில்லியில் நேற்று…

Read More

இந்தியச் சிறைகளில் அதிக அளவில் முஸ்லிம்கள்!

இந்திய முஸ்லிம்களின் மக்கள்தொகை விகிதத்திற்கும் அதிகமான அளவில் முஸ்லிம்கள் இந்தியச் சிறைகளில் இருப்பதாக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. – 10.6 விழுக்காடு முஸ்லிம்களைக் கொண்ட…

Read More

ரகுநாத் கோவில் தாக்குதல்: உண்மைக் குற்றவாளி யார்?

{mosimage}ஜம்மு நீதிமன்றம் ரகுநாத் கோவில் தாக்குதல் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட ஆறு பேரை தகுந்த ஆதாரம் இல்லாததால் விடுதலை செய்தது. கடந்த 2002 மார்ச் 30 அன்று…

Read More

பாஜகவினர் என்னைக் கொல்லத் திட்டமிட்டனர் – உமாபாரதி

சத்தர்பூர்: பாஜகவினர் தன்னைக் கொலை செய்யத் திட்டமிட்டதாக முன்னாள் மத்தியபிரதேச முதல்வரும், முன்னாள் பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரும், பாரதீய ஜனசக்தி கட்சியின் தலைவருமான உமாபாரதி குற்றம்…

Read More

பிரணாப் முகர்ஜி இந்தியாவின் புதிய வெளியுறவு அமைச்சர்

{mosimage}புதுதில்லி: இந்தியாவின் புதிய வெளியுறவு அமைச்சராக திரு.பிரணாப் முகர்ஜி நியமிக்கப் பட்டுள்ளார். உணவுக்கு எண்ணெய் திட்டத்தில் வோல்கர் அறிக்கையில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு முந்தைய வெளியுறவு அமைச்சர்…

Read More

மங்களூரில் பதற்றநிலை தொடர்கிறது

மங்களூர்: பெரும்பாலும் மதக்கலவரங்களின்றி அமைதியாக இருக்கும் மங்களூரில் வலதுசாரி பஜ்ரங் தள் உறுப்பினர்கள் சிலரின் வன்முறையால் கலவரம் வெடித்துள்ளது. அக்டோபர் 3ஆம் தேதி இரவன்று, எருமை மாடுகளை ஏற்றிச் சென்ற…

Read More

நாடாளுமன்றத் தாக்குதல் – அஃப்ஸலின் கடிதம்!

புது டெல்லி: நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் காஷ்மீர் சிறப்பு அதிரடிப் படை (Special Task Force) அதிகாரிகள் சதி செய்து தன்னை வலையில் வீழ்த்தியதாக மரணதண்டனையை எதிர்பார்த்து…

Read More

ஜைனுல் ஆபிதீன்!

{mosimage}கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டத்திலுள்ள MES பொறியியல் கல்லூரியில் MCA சமீபத்தில் முடித்துள்ள 24 வயதான துடிப்பான இளைஞரான இவரது புதிய கண்டுபிடிப்பிற்கு ரெயின்போ டெக்னாலஜி (Rainbow…

Read More

தீவிரவாதம் முஸ்லிம்களின் தனி உரிமையா?-விளாசுகிறார் டாக்டர் ஜாகிர் நாயக்

{mosimage}தீவிரவாதத்தை முஸ்லிம்களின் ஏகபோக உரிமையாக சித்தரிக்கும் போக்குக்கு உலகப்புகழ் பெற்ற இஸ்லாமிய அழைப்பாளர் டாக்டர் ஜாகிர் நாயக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய ஆய்வு மையம் (Islamic…

Read More

தீவிரவாதம் என்ற பெயரில் முஸ்லிம்களைக் குறிவைப்பதை நிறுத்துக-பிரதமர் அறிவுரை!

{mosimage}நைனிடால்: தீவிரவாதம் என்ற பெயரில் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கூட்டு லட்சியத்துடன் சமூகத்தில் மோசமான அபிப்பிராயத்தை உருவாக்கும் விதத்தில் நடைபெறும் செயல்பாடுகளுக்கு எதிராக அகில இந்திய…

Read More

பாட்னாவில் இஸ்லாமியக் கல்விச்சாலைகளில் படிக்கும் இந்து குழந்தைகள்

{mosimage}பாட்னா: "இந்தியாவில் தீவிரவாதிகளை உருவாக்குவது மத்ரசாக்கள்" என முஸ்லிம் கல்விச்சாலைகளுக்கு எதிராக இந்துத்துவவாதிகள் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் வேளையில் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு மத்ரஸாவில்…

Read More

முஸ்லிம் அமைப்புகள் ஓரணியில் இணைகின்றன.

திருவனந்தபுரம்: உலகில் முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக பரவலாக, சொல்லி வைத்தது போல் பல்வேறு ரீதியில் தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் வேளையில் ஆங்காங்கே முஸ்லிம் சமுதாயத்தின் ஒற்றுமையைக் குறித்தும் அதன்…

Read More

மாலேகாவ் மசூதி குண்டு வெடிப்பு: ஒட்டு(கள்ள) தாடியுடன் கூடிய உடல் எங்கே?

மஹாராஷ்டிரா மாநிலம் மாலேகாவில் மஸ்ஜிதில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்கு காரணம் ஹிந்துத்துவ தீவிரவாதிகள் என்ற சந்தேகம் வலுக்கிறது. குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து கண்டுபிடித்த ஒட்டு தாடியுடன் கூடிய…

Read More

முஸ்லிம்களுக்கெதிராக சதியாலோசனை – வீரேந்திரகுமார் எம். பி.

இஸ்லாமிய மதத்தை பின்பற்றுபவர்கள் அனைவரையும் தீவிரவாதிகளாக சித்தரிக்க அமெரிக்காவும் ஒத்த ஏகாதிபத்திய நாடுகளும் சதியாலோசனை செய்கின்றன. இதனை இந்தியாவிலும் பல வழிகளினூடாக அரங்கேற்ற முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

Read More

நாசிக் அருகே உள்ள நகரில் மசூதியில் குண்டு வெடிப்பு

{mosimage}நாசிக் – மஹாராஷ்டிரா மாநிலத்தில் இன்று மதியம் இந்திய நேரம் 1355 அளவில் மூன்று சக்தி வாய்ந்த குண்டுகள் மலேகான் நகரப்பள்ளிவாயில் ஒன்றில் வெடித்தது. இதில் இதுவரை கிடைத்த…

Read More

தேசப்பற்றின் புதிய அளவு கோல்

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்ற சொல் பாஜகவுக்காக உருவாக்கிய பழமொழியாகத் தான் இருக்க வேண்டும். பாஜகவுக்குப் புல் எல்லாம் தேவைப்படாது; ஒரு பாட்டு போதும். மற்ற அரசியல் கட்சிகள் வறுமை,…

Read More

தீவிரவாதம் யாருக்குச் சொந்தம்?

அந்த விமானம், அமெரிக்காவிலிருந்து மும்பை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. வான மண்டலத்தில் மேகக் கூட்டங்கள் வரைந்த ஓவியங்களில் சிலர் லயித்திருந்தனர். இன்னும் சில இளைஞர்கள் கைபேசியில் கலகலப்பாகப்…

Read More

RSS பிரமுகரின் அமெரிக்க அதிகாரிகளுடனான சந்திப்புக்கெதிரான போராட்டம் வலுக்கிறது

வாஷிங்டன் DC: இந்தியாவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர், சீக்கியர்  முதலான சிறுபான்மையினர் மீதான திட்டமிட்ட தாக்குதல்களை நியாயப்படுத்தி அதற்காக ஆட்களைச் சேர்த்து அவர்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கி ஆயத்தப் படுத்தும்…

Read More

பாஜக தலைவர்களுக்குத் தீவிரவாதிகளுடன் தொடர்பு உண்மையா?

புதுடெல்லி: 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற காண்டஹார் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானக் கடத்தலின் போது தீவிரவாதி மசூத் அஸர் இந்தியச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டது தொடர்பாக அப்போதைய ஜம்மு-காஷ்மீர்…

Read More