எனக்கு அறிமுகமான ஜின்னா -பகுதி 2!

எனக்கு அறிமுகமான ஜின்னா -பகுதி 2!

ஜின்னா… பள்ளிப்பாடம் சொல்லிக் கொடுத்ததைத் தவிர கூடுதலாக அவரைப் பற்றிய அறிமுகம் இல்லாததால்,  எல்லோரையும் போல எனக்கும் அவர் எதிரியாகியே போயிருந்தார்… ஆனால் அவரைப் பற்றிய தேடலில்…

Read More

துரோகம் செய்த ஆர்.எஸ்.எஸ் – சுப்ரமணிய சாமி குற்றச்சாட்டு

அவசர நிலை காலத்தின் இருபத்தி ஐந்தாவது ஆண்டை அனுசரிக்கும் விதத்தில் கூட்டங்கள் நடத்தப் போவதாக பாஜக சொல்லியிருப்பது கேலிக் கூத்து, நல்ல நகைச்சுவை நாடகம். 1975-77 காலத்தில்…

Read More

அடிமைத்தனமல்ல… அருட்கொடை!

திறந்து கிடப்பதுதான் சிறந்தது என்றால் அந்தச் சிறப்பு எம் பெண்டிர்க்குத் தேவையில்லை! கணவன் காண வேண்டியதைக்கண்டவனும் காண்பதுதான் சுதந்திரம் என்றால் என் மனைவி அடிமையாகவே இருக்கட்டும்!

Read More

ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மனோகரன் கைது: விளம்பரத்திற்காக ஒரு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னையில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: கும்மிண்டிபூண்டியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் செல்போனுக்கு கடந்த 10-ஆம் தேதி…

Read More
எனக்கு அறிமுகமான ஜின்னா-பகுதி 1!

எனக்கு அறிமுகமான ஜின்னா-பகுதி 1!

முஹம்மது அலி ஜின்னா! தவறாக புரிய வைக்கப்பட்ட சிறந்த அரசியல் தலைவர்! குப்பைகள் மட்டுமே அதிகம் நிரப்பப்பட்டதால் அந்த மனிதரைப் பற்றிய துணுக்கு செய்திகளுக்குக் கூட இடம்…

Read More

வலிமையான தேசம் உருவாக …!

முன்னெப்போதையும்விட இப்போது நம் தேசத்தில் படிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகின்றது. கல்வியின் அவசியத்தை உணர்ந்து பெற்றோர்கள் எப்பாடுபட்டாவது தங்கள் பிள்ளைகளைக் கல்விக் கூடத்திற்கு அனுப்பி வைக்கின்றார்கள்.

Read More

என்னைக் கவர்ந்த சொல்லாட்சி (தோழியர் நூல்)

சகோதரர் நூருத்தீன் எழுதி சத்தியமார்க்கம்.காம் வெளியிட்டுள்ள தோழியர் (நபித்தோழியரின் சீரிய வரலாறு) படித்தேன். நூலாசிரியர் பயன்படுத்தியிருந்த சொல்லாடல் என்னைப் பல இடங்களில் கவர்ந்தது. இத்தகைய சொல்லாடல்கள், வரலாற்று…

Read More

சிவசேனாவுக்கு ஓட்டு போடாத பெண் உயிருடன் எரிப்பு

மகாராஷ்டிராவில் பயங்கரம் சிவசேனாவுக்கு ஓட்டு போடாமல் என்சிபிக்கு வாக்களித்த பெண் உயிருடன் தீ வைத்து எரிப்பு நாசிக்: மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு ஓட்டு போடாமல் தேசியவாத காங்கிரசுக்கு வாக்களித்த…

Read More

எச். ராஜாவை, எஸ்.ஐ சுட்டால் எப்படி இருக்கும்?

இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் செய்யதுவை, உதவி ஆய்வாளர் காளிதாஸ், காவல் நிலையத்திலேயே துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்த சம்பவம், தமிழகத்தை கொதிநிலைக்குக்…

Read More

கும்பகர்ணனை போல மோடி அரசு தூங்குகிறது: சுப்ரீம் கோர்ட் குட்டு

புதுடெல்லி: நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு கும்பகர்ணணைப் போல தூங்கிக் கொண்டிருக்கிறது என சுப்ரீம் கோர்ட் விமர்சித்துள்ளது.மத்திய அரசு மிகவும் வலிமையுடன் செயல்பட்டு வருகிறது என்றும், பிரதமர்…

Read More

மோடி அரசில் காவி மயமாகிறது இந்திய கல்வி : நியூயார்க் டைம்ஸ் சாடல்!

நியூயார்க்: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கல்வி கொள்கையானது வலதுசாரி இந்துத்துவா கொள்கையைத்தான் கற்றுத்தரும் என்று அமெரிக்காவின் நாளேடான நியூயார்க் டைம்ஸ் விமர்சித்துள்ளது.

Read More

பட்டாசு வெடிப்பதும் பாட்டில்கள் குடிப்பதும் தானா பண்டிகை?

இந்தியாவில் நடைபெறுகின்ற பல மதத்தவர்களின் பண்டிகைக் கொண்டாடத்தின் உச்சத்தை சாராயக் கடைகளில் தான் பார்க்க முடியும்.

Read More

தியாகப் பெருநாள் செய்தி!

‘தகப்பல் அல்லாஹ் மின்னா வ மின்கும்’ வாசக சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம் குழுமம் தன் நெஞ்சார்ந்த இனிய தியாகப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

Read More

கலவரத்திற்காக இந்துக்களின் வீடுகளை எரித்த பா.ஜ.க தலைவர் கைது!

பரோடா, அக் 4, 2014 மதக்கலவரத்திற்காக இந்துக்களின் வீடுகளை பா.ஜ.க தலைவர் ஒருவரே எரித்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து, அந்த பா.ஜ.க தலைவர் உட்பட 36 பேரை…

Read More

“இந்திய முஸ்லிம்கள் நாட்டுக்காக உயிரையும் கொடுப்பார்கள்! – மோடி பெருமிதம்

“இந்திய முஸ்லிம்கள் நாட்டுக்காக உயிரையும் கொடுப்பார்கள்!” என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

Read More

பா.ஜ.க வேட்பாளர் கடத்தப்பட்டதாக பொய் தகவல்!

டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு மாநில தேர்தல் ஆணையம் கண்டனம்!   தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக…. அரசியல் தலைவரை கண்டித்து புதிய வரலாறு படைத்த தேர்தல் ஆணையம்!

Read More

மும்பையில் கற்பழிக்கப்பட்ட மாணவிக்கு குறை பிரசவத்தில் குழந்தை: சிவசேனா தலைவர் கைது

மும்பை, செப். 6– மும்பையைச் சேர்ந்தவர் வாசுதேவ் நம்பியார். சிவசேனா கட்சியின் துணைத் தலைவரான இவர் சொந்தமாக பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார். இங்கு படிக்கும் 15 வயது…

Read More

யாராக உருவாக்க வேண்டும்? பெற்றோருக்கான வழிகாட்டல்!

பெற்றோர்களின் கவலைகளில் மிக முக்கியமானது குழந்தைகளின் எதிர்காலத்தைக் குறித்ததாக இருக்கும். “கஷ்டமில்லாமல் வாழப் பணம் தேவை; பணம் இருந்துவிட்டால் வாழ்க்கை நன்றாக இருக்கும்” என்ற எண்ணம் மனத்தின்…

Read More

”மூளைச்சாவு” என்ற பெயரில் உடல் உறுப்புகளுக்காகச் செய்யப்படும் உயிர் கொலை…!

அண்மைக்காலமாக சாலைவிபத்துகளில் கீழே விழுந்து தலையில் அடிப்பட்டு மயக்கமான நிலையிலுள்ள ஒருவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றால், அவருக்கு ”மூளைச்சாவு”  ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லிவிடுகின்றனர்.

Read More

தோழியர் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி

அல்ஹம்து லில்லாஹ்! சகோ. நூருத்தீன் அவர்கள் சத்தியமார்க்கம்.காம் தளத்தில் எழுதிய ‘தோழியர்’ தொடர், நூல் வடிவம் பெற்றுக் கடந்த 22.8.2014இல் சென்னை எழும்பூரிலுள்ள ஃபாயிஸ் மஹாலில் அதன்…

Read More

தோழியர் நூல் வெளியீடு

அன்பு மிக்க சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்கு,அஸ்ஸலாமு அலைக்கும். உங்கள் அபிமான சத்தியமார்க்கம் தளத்தில் சகோதரர் நூருத்தீன் எழுதிய ‘தோழியர்’ தொடர் நிறைவடைந்து இன்ஷா அல்லாஹ் வருகின்ற 22.8.2014 அன்று…

Read More

மீண்டும் மீண்டும் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் தலைகீழாக ஏற்றப்படும் தேசியக் கொடி!

ஸ்ரீநகர், ஆக.15-  இந்தியாவின் 68-வது சுதந்திர விழா இன்று நாடெங்கிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையிலும், மாநில முதல் மந்திரிகள் தங்களது தலைமைச்…

Read More

உலகின் துயர முனை!

”எனது எல்லா அனுதாபங்களும் யூதர்களுக்கு உண்டு. அவர்களின் வலிகளையும் வேதனைகளையும் நான் நெருக்கமாக அறிவேன். ஆனால், அந்த அனுதாபம் நீதியின் தேவையைக் காண முடியாமல் என் கண்களைக்…

Read More

தேவை மதுவிற்கு எதிரான மாணவப் போர்!

நிகழ்வு 1:    இடம் – கோவை பேருந்து நிலையம். உடைகள் கலைந்த நிலையில் நீண்ட நேரமாக மயங்கிக் கிடந்த ஒருவரை அங்கிருந்தவர்கள் அருகிலிருந்த அரசு மருத்துவமனையில் சேர்க்கின்றனர்….

Read More

பெருநாள் ஆயத்தங்கள்!

அல்ஹம்துலில்லாஹ்! இதோ கண்ணியமிக்க ரமளானின் இறுதியை அடைந்து விட்டோம். இன்னும் சில தினங்களில் பெருநாளை அடைய இருக்கின்றோம். எல்லாம் வல்ல இறைவன் அந்த நாளின் எல்லா நன்மைகளையும்…

Read More

மதுவை ஒழிக்காதவரை தமிழகம் முன்னேறாது – மாணவி நந்தினி நேர்காணல்

குடிகார மாநிலத்தின் குமட்டலுடனும் ஒழுங்கு மீறல்களுடனும் தமிழகம் தள்ளாடிக் கொண்டிருக்கின்றது. மதுவினால் நாட்டுக்கு வீட்டுக்குக் கேடு என்பதைச் சொல்லிக் கொண்டே கேடுகெட்ட மாநிலமாகத் தமிழகத்தை பின்தள்ளிக் கொண்டிருக்கின்றனர்…

Read More