
தீவிரவாதத் தொழில்!
நாடு முழுவதும் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கும்போது இஃதென்ன தலைப்பு புதுசாக இருக்கே?
நாடு முழுவதும் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கும்போது இஃதென்ன தலைப்பு புதுசாக இருக்கே?
இந்தியாவுக்குள் அந்நிய செலவாணியைக் கொண்டு வருபவர்களில் முதன்மையானவர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் NRI எனப்படும் வெளிநாடுவாழ் இந்தியர்கள். இதில், ஏற்றுமதியாளர்களை விடவும் கூடுதலாக நாட்டின் அந்நியச் செலவாணி இருப்பை…
செப்டம்பர் மாதம் வந்தால் வசந்தக் காற்று வீசுகிறதோ இல்லையோ அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தகர்ப்பு, அல்காயிதா, தாலிபான் என்று உலக ஊடகங்கள் ஊளையிடத் தொடங்குவது வாடிக்கையாகிவிட்டது.
அரசியல் பார்வை: தமிழகத்திலிருந்து ராஜ்ய சபைக்குத் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆறுபேரில் அதிமுக கூட்டணிக்கு ஐவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். ஆறாவதாக ஒரு இடத்தைப் பெறுவதில் திமுக – தேமுதிக…
சமீபத்தில், SSLC மற்றும் +2 தேர்வு முடிவுகள் வெளியாகி மாநில / மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தவர்கள் குறித்து பேசப்படும் நிலையில், தேர்வில்…
இங்கிலாந்து அறிஞர் பெர்னார்ட் ஷாவிடம் கிரிக்கெட் விளையாட்டு குறித்து கருத்து கேட்டபோது “11 முட்டாள்கள் விளையாடுவதை 11,000 முட்டாள்கள் வேடிக்கை பார்க்கும் விளையாட்டு” என்று சொன்னார். அறுபதாண்டுகளுக்கு…
பிரபலங்களின் அந்தரங்கத்தை அவர்களுக்கே தெரியாமல் இவ்வாறு புகைப்படம் பிடித்து ஊடகங்களுக்கு விற்பது புகைப்படத் துறையில் பணம் கொழிக்கும் தொழிலாக உள்ளது. இத்தகைய புகைப்படம் எடுப்பவர்களையே பேபரஸி (Paparazzi)…
பயங்கரவாதத்தைத் தடுப்பதற்காகத் தடா, பொடா என்று என்னென்ன சட்டங்கள் கொண்டு வரப்பட்டனவோ, பெரும்பாலும் அவை அனைத்தும் அரசியல் பழிவாங்கலுக்கே பயன்படுத்தப் பட்டுள்ளன. குறிப்பாக, சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தை…
கடந்த 15-04-2013 அன்று, ஐந்து வயதுப் பிஞ்சு ஒன்றைக் காமுகன் ஒருவன் கற்பழித்த டெல்லி சம்பவத்தினைக் கண்டித்துள்ள குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, துணை குடியரசு தலைவர்…
குர்ஆன் மற்றும் நபிவழியின் அடிப்படையில் இஸ்லாமிய அறநெறிகளைப் போதிக்கும் கல்விக் கூடங்களுக்கு “மதரஸா” என்று பெயர். இதர கல்விக் கூடங்களைப் போன்றே மதரஸாக்களிலும் கல்வி போதிக்கப்படுகிறது. ஆனால்…
பதிவுக்குள் செல்வதற்கு முன்பாக, பிறமத நண்பர்களுக்கும் குறிப்பாக வினவு தோழர்களுக்குமான குறிச்சொற்கள்: இஸ்லாம்=அமைதி/சாந்தி(ஸலாம்) – ஓரிறையின் வழிகாட்டலுக்கேற்ப தன்னை முழுமையாக ஒப்படைப்பதன்மூலம் அமைதிபெறலாம் என்ற கொள்கையைப் பறைசாற்றும்…
இவ்வருடத் தொடக்கத்தில் ஐரோப்பிய விஞ்ஞானிகள் சிலர் விநோதமான ஆய்வு ஒன்றினைச் செய்யப் போவதாக சர்வதேச ஊடகங்கள் பரபரத்தன! அதற்கு ‘கடவுளின் இருப்பைக் கண்டுபிடிக்கும் ஆய்வு’ என்று நாமகரணம்…
வழக்கம்போல் இந்த 2008 ஆம் ஆண்டும் தமிழக முஸ்லிம்களுக்கு மூன்று வெவ்வேறு நாட்களில் நோன்புப் பிறை பிறந்தது. எனவே, வெவ்வேறு நாட்களில் (29, 30 செப்டம்பர் 2008…
சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்ற கட்டுரை. – சத்தியமார்க்கம்.காம் நடுவர் குழு بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்,…
சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் சகோதரர்களுக்கான ஆறுதல் பரிசுகளில் ஒன்றை வென்ற கட்டுரை. – சத்தியமார்க்கம்.காம் நடுவர் குழு ஆணுரிமை / ஆணுரிமைப்…
பள்ளிகளில் பாலியல் கல்வி போதிக்கப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பும் ஆதரவும் ஒருங்கே கிளம்பியுள்ளது. இதை எதிர்க்கும் குஜராத், மத்தியப் பிரதேசம், மகாரஷ்டிரம், கர்நாடகம்,…
ரமளானின் மாதத்தில் நோன்பு துறக்கும் சமயத்தில் ஒரு முக்கிய உணவாக உட்கொள்ளப்படும் நோன்புக்கஞ்சி, நாள் முழுவதும் உண்ணாமல் பருகாமல் இருக்கும் போது ஏற்படும் சோர்வை நீக்கிப் புத்துணர்வு…
பெண்களுக்குரிய உரிமைகளை வழங்குவதை “ஆண்களின் கடமை!” எனப் பிரகடனப்படுத்திய சித்தாந்தம் மனிதகுல வரலாற்றில் எங்காவது உண்டா எனத் தேடினால், இஸ்லாம் என்ற மார்க்கம் அறியப்படும்வரை எங்குமே காணப்பட…
இஸ்லாம் வணக்க வழிபாடுகளை மட்டும் வலியுறுத்தும் ஒரு மதமோ அல்லது சட்டதிட்டங்களை வகுத்தளிக்கும் வெறும் சித்தாந்தமோ அல்ல; அது ஒரு வாழ்க்கை நெறியாகும். இறைவனை வணங்கிவிட்டால் மட்டும்…
இதுவரை சங்பரிவாரங்களின் இரத்த வெறிக்கு இரையான இந்திய முஸ்லிம்களின் நிலையை ஆய்ந்தால், மீரட், பாகல்பூர், மும்பை, குஜராத் போன்ற வடமாநில முஸ்லிம்கள் அந்தத்தப் பகுதியிலேயே பிறந்து, தொழில்…
“கலைகள் தந்த தஞ்சை, கவலைகள் தருகிறது” என்ற மலர்மன்னனின் அபத்தக் கட்டுரையில் முஸ்லிம்களின் வழிபாடுகளைக் குறித்த துவேசங்களுக்கான பதில் வினையை முதல் பகுதியில் விரிவாகப் பார்த்தோம். அதில்…
மலர்மன்னன் என்பவரின் “கலைகள் தந்த தஞ்சை, கவலைகள் தருகிறது” தொடர் கட்டுரையை சிஃபி தமிழ்தளத்தில் படிக்க நேர்ந்ததும் அது குறித்து அத்தளத்தினருக்கு நான் எழுதிய மறுப்பு குறித்து…
மக்களாட்சி நடைபெறும் ஒரு குடியரசின் அடிப்படை நிலைநிற்றலுக்கு அவசியமான தூண்களில் தலையாயது கருத்துச் சுதந்திரமாகும். உண்மைகளை வெளிப்படுத்த எந்தக் கட்டுப்பாடும் இல்லாத நிலை ஓர் இடத்தில் இருந்தால்…
பிரபல வலைப்பதிவர் N. ஜமாலுத்தீன் எழுதும் திருமறை கூறும் வாழ்வியல் தீர்வுகள் எனும் இந்தப் புதிய தொடர், சத்தியமார்க்கம்.காம் தளத்தில் தொடர்ந்து வெளிவரும் இன்ஷா அல்லாஹ்! -நிர்வாகி…