
கடலைப் பிளந்த கைத்தடி! (ஆஷுரா தினக்கவிதை)
ஆஷுரா!அன்று இந்நாளில்அழித்தொழிக்கப்பட்ட ஆணவம்அறிவித்தபடியிருக்கிறது என்றும்வல்லோனின் வல்லமையை!
ஆஷுரா!அன்று இந்நாளில்அழித்தொழிக்கப்பட்ட ஆணவம்அறிவித்தபடியிருக்கிறது என்றும்வல்லோனின் வல்லமையை!
எப்படி இருக்கும்முதுமைஇறப்பை எதிர்நோக்கியதனிமை? அனாயாசமானஅனிச்சை சுவாசம்பிரயாசையாகிப் போகுமோ – மூச்சுஇழுக்கவும் விடவும்முயற்சி தேவைப்படுமோ
குர்ஆனில் முரண்பாடுகளா? (பகுதி-1) இன் தொடர்ச்சி… ஐயம்:- மனிதன் படைக்கப்பட்டது எதிலிருந்து? – ரத்தக்கட்டியிலிருந்து (குர்ஆன் 96:1-2) – நீரிலிருந்து (21:30) – சுட்டக் களிமண்ணிலிருந்து…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… குர்ஆனில் முரண்பாடுகள் உள்ளன என்ற பெயரில் இஸ்லாத்தின் எதிரிகள் சிலர் கூறும் கற்பனைக் கதைகளை என்னுடன் சவூதியில் பணிபுரியும் நண்பர் ஒருவர் என்னிடம்…
உம்மு மஅபத் أم معبد ஆட்டு மந்தை ஒன்றை ஓட்டிக்கொண்டு மேய்ச்சலுக்குக் கிளம்பினார் அவர். “நான் இவற்றை அழைத்துக்கொண்டு போகிறேன். மிச்சம்மீதி புல் பூண்டு ஏதேனும் கிடைத்தால்…
பாரான் பள்ளத்தாக்கில் கிடத்தப் பட்ட ஒரு பாலகன், அப்பாலகனின் பெற்றோர் ஆகிய மூவரது சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள், உலகம் முழுவதும் வாழ்ந்த/வாழும்/வாழப் போகிற முஸ்லிம்களுக்கு மாறாத…
நாட்டு மக்களின் மறதி என்பது ஓட்டுப் பொறுக்கும் நாலாந்தர அரசியல்வாதிகளின் மூலதனம் மட்டுமல்ல; நடுநிலை வேடம் கட்டியாடும் ஊடகங்களுக்கும்தான். சான்றாக, தினமணியில் வெளியான தலையங்கத்தின் சில பகுதிகளைப்…
காலித் பின் அல்வலீத் (ரலி) அரபுலகின் தலைசிறந்த வீரர்களுள் ஒருவரும் இஸ்லாமியப் படைத் தலைவர்களுள் மிகச் சிறந்தவருமான நபித் தோழர் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களைப்…
கடந்த 26.09.2012 முதல் 29.09.2012 வரை, கத்தர் நாட்டில் “கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி” ஒன்றினை, சத்தியமார்க்கம்.காம் ஏற்பாடு செய்திருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். சமூகநீதி அறக்கட்டளையின் நிறுவனரும் தமிழ்நாடு…
ருபைய்யி பின்த் அந்-நள்ரு الربَيّع بنت النضر பத்ருப் போரின் முடிவு முஸ்லிம் படையினர் திரும்பும் முன்னரே மதீனாவுக்கு வந்து சேர்ந்துவிட்டது. முஸ்லிம்களுக்கு நம்பவியலாத ஆச்சரியம்; மகிழ்ச்சி!…
“இந்தியச் சமூகம் தற்போது உண்மையில் மதசார்பற்றதாக இல்லை” சமூக நல்லிணக்க-ஜனநாயக விழிப்புணர்வு (Act Now For Harmony and Democracy) அமைப்பின் உறுப்பினர்களுள் ஒருவரும் திரைப்படத் தயாரிப்பாளருமான…
இறைவனின் திருப்பெயரால் … அது கி.பி. ஆறாம் நூற்றாண்டு! உலகின் மையப்பகுதியான அரேபிய தீபகற்பத்தில் ஒரு பகுதி தனித்து விடப்பட்டிருந்தது. அண்டை நாடுகளை வேட்டையாடி அடிமைப்படுத்துவதில் மும்முரமாக…
கத்தர் இந்திய இஸ்லாமிய பேரவையின் மாதாந்திர கூட்டம் நடைபெறும் இன்றைய(27.09.2012) நிகழ்ச்சியில் சகோதரர் சி.எம்.என் சலீம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். நிகழ்ச்சி விவரம்:
சத்தியமார்க்கம்.காம் உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது.
இறுதித் தூதராகிய முஹம்மத் நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்துகிறோம் பேர்வழி என்று ஒவ்வொரு கால கட்டத்திலும் அவதூறு பிரச்சாரங்கள் முடுக்கி விடப்படும் போதெல்லாம் இஸ்லாம் பற்றிய…
இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலையாகி 65 ஆண்டுகளாகிவிட்டபோதிலும் இந்நாட்டின் குடிமக்களாகிய முஸ்லிம்களுக்கு சுதந்திர இந்தியாவின் அதிகார வர்க்கத்திடமிருந்து இன்னும் விடுதலை கிடைத்தபாடில்லை. இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு அன்றைய மக்கள்தொகை…
ச மூகநீதி அறக்கட்டளையின் நிறுவனரும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் தலைவருமான சகோ CMN சலீம் அவர்களின் முயற்சியால் அமைந்து கொண்டுள்ள கல்லூரி பற்றி ஏற்கனவே சத்தியமார்க்கம்.காம்…
ஐயம்:- அஸ்ஸலாமு அலைக்கும். கீழ்க்கண்ட என்னுடைய சந்தேகங்களுக்கு நபிவழியின்படி தெளிவு தாருங்கள். ஜஸாக்கல்லாஹு கைரா. 1) வித்ருத் தொழுகையில் குனூத் மட்டும்தான் ஓத வேண்டுமா? அல்லது அத்துடன்…
அமெரிக்கத் திரைப்படத் துறையினால் அறியப்படாதவனும் அமெரிக்கக் குடியுரிமை பெற்று, அமெரிக்காவின் புலனாய்வுத்துறையான எஃப்.பி.ஐ.யின் ஏஜெண்டாகப் பணியாற்றிக்கொண்டு கலிஃபோர்னியாவில் வாழ்ந்து வருபவனுமான சாம் பேஸிலி (Sam Bacile) (எ)…
அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் عبد الله بن جحش காற்றில் அந்த வீட்டின் கதவுகளும் சன்னல்களும் ‘தப் தப்’ என்று அடித்துக்கொண்டன. மக்க நகருக்கே உரிய அனல்,…
தம் கணவரைப் பார்த்துக் கவலைப்பட்டார் மனைவி. அவரது முகத்தைப் பற்றிய கவலை. ‘பேசும்போதெல்லாம் இப்படி இளித்த முகமாய் இருந்தால் எப்படி? மக்கள் மத்தியில் இவருக்கான கண்ணியம், மதிப்பு,…
நிற்க, நீரூற்று ஏதுமில்லை நிலத்திலும் ஈரமில்லை விழியருவி பெருக்கும் நீரில் செழிக்கிறது பாலைவனம்
தமிழக முஸ்லிம்களின் கல்வி, பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு களப் பணியாற்றி வருபவர் சகோதரர் சி.எம்.என் சலீம். கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவற்றில் நலிந்த நிலையிலிருக்கும்…
அஸ்மா பின்த்தி அபீபக்ர் أسماء بنت أبي بكر மக்க நகர் சுற்றி வளைக்கப்பட்டிருந்தது! கைப்பற்ற வந்திருந்த படையினரின் கவணிலிருந்து கற்கள் பறந்து வந்துகொண்டிருந்தன. பெரிய பெரிய…
குஜராத் இனப்படுகொலையை நிகழ்த்திய நரேந்திர மோடியின் அடியாட்கள் 116 பேருக்கு கடுமையான தண்டனைகளை நீதிமன்றம் அளித்துள்ளது. இந்தப் படுகொலைகளை நடத்தியவர்களில் ஒருவரான மாயாபேன் கோட்னானிக்கு அமைச்சர் பதவி…
ஐயம்:- ஆண்கள் வெள்ளி மாலைகள் கை செயின்கள் அணியலாமா? தங்கம் தவிர்ந்த வேறு ஆபாரனங்கள் அணிவது கூடுமா? கூடுமாயின் காடையர்களைப்போல் கனமானதை அணியலாமா? தயவு செய்து நபிவழியில்…
கடந்த 26.11.2008 இல் தொடங்கி, மும்பையில் நான்கு நாட்கள் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில், 166 அப்பாவிப் பொதுமக்களும் சில காவல்துறையினரும் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளின் தாக்குதலைப் பயன்படுத்திக் கொண்ட…
ஐயம்:- அஸ்ஸலாமு அலைக்கும் சந்திரனும் பிளந்து விட்டது என்பதன் பொருள் மருகியுள்ளதா? அல்லது உண்மை நிகழ்ச்சியா? (நிச்சயமாக அறியாமையில் அறிந்து கொள்ளும் நல்லெண்ணத்தில் மட்டுமே கேள்வி எழுப்பியுள்ளேன்….
யா அல்லாஹ்! தாகத்தில் தொண்டை தகிக்கையில்ஒவ்வொரு துளி நீரின்மூலக்கூறும்உன்னருள் பொதிந்தமூலம் கூறும்.
ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப் حمزة بن عبد المطلب முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்காவினுள் வெற்றிகரமாய்ப் பிரவேசித்த நாள் அது. அறிவிப்பாளர் மிக…