தோழர்கள் – 46 ஸல்மான் அல்-ஃபாரிஸி (سلمان الفارسي‎) பகுதி-1

ஸல்மான் அல்-ஃபாரிஸி سلمان الفارسي‎ பகுதி – 1 தனது பண்ணையில் பேரீச்சமரத்தின் அடியில் அமர்ந்திருந்தான் யூதன் ஒருவன். அவனை நோக்கி வேகவேகமாக வந்தான் அவனுடைய உறவினன்….

Read More

தோழியர் – 9 நுஸைபா பின்த் கஅப் نسيبة بنت كعب

நுஸைபா பின்த் கஅப் نسيبة بنت كعب பொய்யன் முஸைலமாவின் அரசவை. நிறைய மக்கள் குழுமியிருந்தனர். “யாரங்கே கொண்டு வாருங்கள் அந்தத் தூதுவனை” என்று கட்டளை பிறப்பிக்கப்பட,…

Read More

இந்தியாவின் “NUMBER 1” மாநிலம்!

இந்தியாவில் நம்பர் ஒன் மாநிலம் என்று பார்பன பத்திரிக்கைகளால் தொடர்ந்து புகழப்பட்ட குஜராத் இனப்படுகொலை நாயகன் நரேந்திர மோடியின் அரசு சரிவர செயல்படவில்லை என்று  தலைமைக் கணக்குத்…

Read More

பொருளாதார மேம்பாடு பற்றிய மாநாடு

“வளைகுடாவாசி ஒருவர், இந்த வருடத்தோடு ‘பினிஃஷ்’ செய்து கொண்டு வந்துவிடுவதாக கூறியது அவர்மேல் பரிதாபத்தையே ஏற்படுத்தியது. ஏனெனில் வருடங்கள் பலவற்றைக் கடந்தபிறகு ஒரு வழியாக இந்தியா செல்ல…

Read More

பர்தாஃபோபியா

“ஹிஜாப்” என அரபியிலும் “பர்தா” என உர்துவிலும் வழங்கப்பெறும் முகத்திரையைப் பற்றி ‘ஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை!’ எனும் தலைப்பில் முனைவர் சகுந்தலா நரசிம்ஹன் எழுதிய ஆக்கம்…

Read More

தோழியர் – 8 ஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிப் صفية بنت عبد المطلب

ஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிப் صفية بنت عبد المطلب சிறு குன்றின் மேலிருந்து உடலொன்று உருண்டு வந்தது. உயிரற்ற உடல். கோட்டைச் சுவரின் உள்புறத்திலிருந்து அதை…

Read More

நான் அறிவாளியா? அடிமுட்டாளா?

பெரியாரின் தொண்டர் மணி என்ற சுப்ரமணி அவர்களுக்குச் சொந்தமான காலனியில் நான் குடியிருந்த காலகட்டத்தில் பெரியாரின் நூல்கள் பலவும் படிக்கக் கிடைத்தன. அதே காலகட்டத்தில், கம்யூனிஸ்ட் கட்சியைச்…

Read More

நைஜீரியாவில் இஸ்லாமிய வங்கி!

நைஜீரியாவில் இஸ்லாமிய வங்கி தொடங்கப்பட்டு விட்டது.  ஜனவரி முதல் வாரத்திலிருந்து ஜைஸ் வங்கி (Jaiz Bank plc) தனது மூன்று கிளைகளுடன் நைஜீரிய மக்களுக்கு வட்டியில்லா வங்கிச்…

Read More

லெட்டர் ஆஃப் க்ரெடிட் தயாரிப்பது கூடுமா?

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ், என்னுடைய உறவினர் சார்பில் இக்கேள்வியை அனுப்புகிறேன். அவர் ஒரு வணிக நிறுவனத்தில் (Trading Companyயில்) அக்கவுண்ட்டண்ட் ஆகப் பணிபுரிந்து வருகிறார். நிறுவனத்தில்…

Read More

இஸ்லாம், முஸ்லிம் & i Phone

பதிவுக்குள் செல்வதற்கு முன்பாக, பிறமத நண்பர்களுக்கும் குறிப்பாக வினவு தோழர்களுக்குமான குறிச்சொற்கள்: இஸ்லாம்=அமைதி/சாந்தி(ஸலாம்) – ஓரிறையின் வழிகாட்டலுக்கேற்ப தன்னை முழுமையாக ஒப்படைப்பதன்மூலம் அமைதிபெறலாம் என்ற கொள்கையைப் பறைசாற்றும்…

Read More

சிறுநீரகத்தைக் காக்க 7 பொன்விதிகள்

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை உலக சிறுநீரக தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. சிறுநீரக நோய்கள்பற்றிய விழிப்பு உணர்வை உலக மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதே சிறுநீரக தினத்தின்…

Read More

தோழர்கள் – 45 உத்மான் பின் மள்ஊன் عثمان بن مظعون

உத்மான் பின் மள்ஊன் عثمان بن مظعون மக்காவில் ஒரு நாள். கவிமடம் களை கட்டியிருந்தது. அவர்கள் மத்தியில் கவிஞன் ஒருவன் கவிதை ஒன்றைச் சொல்லிக் கொண்டிருந்தான்….

Read More

தோழர்கள் நூல் ஆன்லைனில் பெறும் வசதி

அஸ்ஸலாமு அலைக்கும்.   புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர்களின் படைப்புகள், நபிமொழித் தொகுப்புகள், வரலாற்று நூல்கள் ஆகியவற்றைப் பன்மொழிகளில் அச்சுப் பதிப்பு, மின் பதிப்பு, வன்தகடு போன்ற பதிப்புருக்களில்…

Read More

அசினா பர்வீன்… நெகிழ வைத்த பிஞ்சு!

”எனக்கு சைக்கிள் வாங்கணும்னு ரொம்ப ஆசை. அதுக்காக கொஞ்சம் கொஞ்சமா காசு சேர்த்து வெச்சிருந்தேன். ஆனா, கடலூர் மக்கள் புயல்ல பாதிக்கப் பட்டு இருக்காங்கன்னு அப்பா சொன்னதும்…

Read More

மருந்தை விட மனசு முக்கியம்…

செய்யும் வேலையே சேவையாக அமைவது, வரம். தனக்குக் கிடைத்திருக்கும் அந்த வாய்ப்பை வைத்து, நிறைவாக வாழ்கிறார் ராஜேஸ்வரி. புற்றுநோயால் ஆட்கொள்ளப்பட்டு, குடும்பம் மற்றும் உறவுகளால் கைவிடப்பட்ட  பரிதாப உயிர்களை,…

Read More

தோழியர் – 7 உம்மு அய்மன் أم أيمن

உம்மு அய்மன் أم أيمن அடிமைப் பெண்ணொருவர் மக்காவின் வீதியில் அலறிக்கொண்டு ஓடினார். அழுகை, அரற்றலுடன் தம் எசமானியின் வீட்டை நோக்கி ஓட்டம். மக்காவில் மிகவும் புகழ்பெற்ற…

Read More

முத்தலாக்கின் மூடுபொருள்

மோகத்திற்கு முப்பதும்ஆசைக்கு அறுபதுமெனதொண்ணூற்றி ஓராம் நாள்திகட்டிற்று வாழ்க்கை சமைந்த நாள்முதல்சமைக்கவே இல்லை போலும்உண்ணக் கொடுத்ததிலெல்லாம்உப்பு, புளி கூடியது துவைத்து உலர்த்தியதுணிமணியிலெல்லாம்ஈர வாடை இருந்ததுஎதிர்ச் சொற்கள் சொல்லியேஎரிச்சல் கூட்டியது

Read More

நேர்காணல் – சகோ. M. அப்துல் ரஹ்மான் M.P.

காயிதே மில்லத் பேரவையின் நிறுவனர், துபை ஈமான் அமைப்பில் பல்வேறு முக்கியப் பதவிகள் வகித்தவர், நாவலர் யூஸுஃப் அவர்களை நினைவுபடுத்தும் சிறந்த பேச்சாளர், ‘பிறைமேடை’ இதழின் ஆசிரியர்,…

Read More

வட்டி தடுக்கப்பட்ட வரலாறு

(முன் குறிப்பு: ‘வட்டி’ என்றால் நமக்கு நினைவுக்கு வருவது பணம் கொடுக்கல்-வாங்கல், கடன் மற்றும் வங்கித்  தொடர்புடைய நடவடிக்கைகளில் வசூலிக்கப்படும் அதிகப்படியான தொகைதான். இஸ்லாம் தடுத்திருக்கும் ‘ரிபா’…

Read More

உணர்வாய் உன்னை!

அஸ்ஸலாமு அலைக்கும். அமீரகத்தின் அபூதபியில் வசிக்கும் சகோ. ஜலாலுத்தீன், ‘உணர்வாய் உன்னை’ எனும் தலைப்பில் தன்னாளுமைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாமை வளைகுடா நாடுகளிலும் தமிழகத்தின் பல…

Read More

தோழர்கள் – 44 அபூலுபாபா أَبو لُبَابة

அபூலுபாபாأَبو لُبَابة ஒருநாள் அதிகாலை நேரம். இறை வசனம் ஒன்று இறங்கியது. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிரித்தார்கள். அன்னை உம்மு ஸலமா ரலியல்லாஹு…

Read More

இழப்பதற்கு ஏதுமில்லை

[ நான் கடந்த இருபது ஆண்டுகளாக முஸ்லிம்கள் குறித்து எழுதியவற்றுள் சில கட்டுரைகளைத் தேர்வு செய்து ஒரு நூலாக வெளியிடவேண்டுமெனத் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார் எனது நீண்ட…

Read More

ஊன தினம்!

இரண்டாவது மாதத்தின் இரண்டுங்கெட்டான் தினம்… காதலர் தினம் – ஒரு கலாச்சார ரணம்! வெள்ளைக்காரன் கண்டெடுத்த கருப்புக்கறை தினம்! பண்பாடு கலாச்சாரம் புண்படும் விழாக்காலம்! காமுகர் மனம்…

Read More

பொய் சத்தியம் செய்துவிட்டால் …

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ், நான் மீற முடியாத காரணத்தினால் குர்ஆனின் மீது பொய் சத்தியம் செய்து விட்டேன். இதை நினைத்து தினமும் மனது கவலை அடைகின்றது….

Read More

தஜ்ஜாலைப் பார்த்தவர்கள் உண்டா?

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும்… எனது கேள்வி: தஜ்ஜாலைப் பார்த்தவர்கள் உண்டா? தஜ்ஜால் வந்துவிட்டானா?, அல்லது இனிமேல்தான்  வருவானா? – சகோதரர் நாஸர், (மின்னஞ்சல் வழியாக)

Read More

தோழர்கள் நூல், காயலில் அறிமுகம்

காயல் தாவா சென்டர் சார்பாக அறிவிக்கப்பட்ட நபித் தோழர்களின் உன்னத வாழ்க்கை வரலாறுகள் அடங்கிய ‘தோழர்கள்‘ புத்தகம் அறிமுக நிகழ்ச்சி இறைவன் அருளால் கடந்த (03-02-12) வெள்ளிக்கிழமை…

Read More

தோழர்கள் – 43 அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் عبد الله بن أم مكتوم

அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம்عبد الله بن أم مكتوم பாரசீகத்தின் தலைமைப் பொறுப்பை யஸ்தகிர்த் ஏற்றவுடன் அந்தப் பேரரசின் தடுமாற்றங்களை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்தான்….

Read More

பாபரி மஸ்ஜித் – இதுவரை வெளிவராத உண்மைகள்!

பாபரி மஸ்ஜித் – இல், எத்தனை அநியாயங்கள் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டன எனபனவற்றை வைகறை வெளிச்சத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றோம். குறிப்பாக வருடந்தோரும் டிசம்பர் மாத இதழை இதற்காகவே…

Read More

மக்களின் நண்பன் – தாரேஸ் அஹமது!

பெரம்பலூர் மாவட்ட மக்களின் புது ஹீரோ தாரேஸ் அஹமது. அதிரடியான மாவட்ட ஆட்சியர். ஒருநாள் பேருந்தில் மக்களோடு  மக்களாகப் பயணித்துக் கொண்டே அவர்களுடைய பிரச்னைகளை விசாரிப்பார். இன்னொருநாள்…

Read More