எட்டு வயது சிறுவனால் என்ன செய்ய முடியும்?
சாதாரண குடும்பங்களில் மூன்று அல்லது நான்காம் வகுப்புப் படிக்கும் ஒரு எட்டு வயது குழந்தையால் அதிகபட்சம் என்ன சாதிக்க முடியும்?
சர்வதேச, இந்திய மற்றும் தமிழ்நாட்டு நடப்புகள், சூடான தகவல்கள் மற்றும் நிகழ்வுகள் குறித்த பார்வைகள் இப்பகுதியில் அலசப்படும்.
சாதாரண குடும்பங்களில் மூன்று அல்லது நான்காம் வகுப்புப் படிக்கும் ஒரு எட்டு வயது குழந்தையால் அதிகபட்சம் என்ன சாதிக்க முடியும்?
சத்யம் பின்னிய மாயவலை! வெலவெலத்துப் போயிருக்கிறது மென்பொருள் துறை. ஐயாயிரத்து சொச்சம் கோடி ரூபாய் கையிருப்பில் உள்ளது என்று நேற்றுவரை சொல்லிக்கொண்டிருந்த சத்யம் கம்ப்யூட்டர் சர்வீஸஸ் நிறுவனத்தின்…
கட்டுரையாளர் ஃபிரோஸ் பக்த் அஹமது விடுதலைப் போராட்ட வீரர் அபுல் கலாம் ஆசாத் அவர்களின் ஒன்றுவிட்ட பேரனாவார். சமீபத்தில் வெளியான அவரது பேட்டியிலிருந்து… நாட்டு நடப்பைப் பற்றி…
உலகத்தின் அனைத்துப் பகுதிகளையும் பாதித்திருக்கும் இந்தப் பொருளாதாரத் தேக்கம் யாரையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் ஜவுளித் தொழிலில் பல்லாயிரக் கணக்கானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. உலக போலிஸான…
நியாயமாகப் பார்த்தால் பிபிசி ஒளிபரப்பியிருக்கவேண்டும். நாங்கள் எந்த விதச் சார்பு நிலையையும் எடுக்கமாட்டோம். நடுநிலையுடன் செய்திகளை அளிப்போம் என்றெல்லாம் வாய் கொள்ளாமல் தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளும் அந்நிறுவனம் அப்படி…
வரலாற்றாசிரியரும் சிறந்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான திரு. அமரேஷ் மிஸ்ரா, உலகை நடுக்கிய மும்பை தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் செயல்பட்டவர்கள் மொஸாதும் ஹிந்துத்துவமுமே என்றும் அவ்வாறு இருப்பதற்கான சாத்தியங்கள்…
(மீள்பதிவு) அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனைவிடப் பெரிய கொடுமைக்காரன் யார்? (திருக் குர்ஆன் 2:114)
இந்தியாவை மட்டுமின்றி உலகையே அதிர்ச்சியடைய வைத்த மும்பை தீவிரவாதத் தாக்குதலை இந்திய இராணுவத்தினரும் அதிரடிப்படையினரும் வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வந்து அனைவரையும் நிம்மதியாக மூச்சு விட வைத்திருக்கும்…
நேற்று (26.11.2008) இரவு 9.45 மணியளவில் இந்தியாவின் வணிக நகரமான மும்பையின் சி.எஸ்.டி என்று சொல்லப் படும் நகரின் தலையாய இரயில் நிலையத்தில் சில பயங்கரவாத மிருகங்களின்…
"ஹிந்து நாடான ஹிந்துஸ்தானைப் பாதுகாக்க வேண்டியது எங்கள் கடமை; இதனை அங்கீகரிக்காத முஸ்லிம்கள் இங்கிருந்து வெளியேறி, ஏதேனும் ஒரு முஸ்லிம் நாட்டில் குடியேறி வாழ்ந்து கொள்ளட்டும்" என…
டெல்லி: தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடைய இந்து அமைப்பினரை, இந்து அமைப்புகளும், பாஜகவும் ஆதரிப்பது கண்டனத்துக்குரியது. அந்த வகையில் பாஜகவும், அத்வானியும் கூட தீவிரவாதிகள்தான் என்று மத்திய ரயில்வே…
படித்தது இன்ஜினீயரிங். பார்த்தது அமெரிக்காவில் உள்ள டெட்ராய்ட்டில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் வேலை. சம்பளம் மூன்று வருடத்திற்கு முன் மாதம் நான்கு லட்சம்…
இந்திய இராணுவ உயர் அதிகாரி புரோஹித் ஒப்புதல் இந்திய இராணுவ உயர் அதிகாரி (லெப்டினெண்ட் கலோனில்) ஆன ஸ்ரீகாந்த் புரோஹித், மாலேகோன் குண்டுவெடிப்பின் பின்னணியில் தானே மூளையாக…
அமெரிக்க அதிபராக தேர்வு பெற்றிருக்கும் பாரக் ஒபாமாவின் ஆலோசனைக் குழுவில் சங் பரிவார அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்புடைய சோனால் ஷா எனும் இந்திய அமெரிக்கப் பெண்மணி இடம்…
"குண்டுவைத்த இந்துத் தீவிரவாதிகளுக்கு நாங்கள் அடைக்கலம் கொடுப்போம்; அவர்களுக்கு சட்ட உதவி, நிதி உதவிகள் செய்வோம்; அவர்கள் குண்டு வைத்து விட்டு முஸ்லிம்கள் செய்ததாகத் திசை திருப்பியது…
வெடிகுண்டு தயாரிக்கும் வேளையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட அசம்பாவிதத்தில் குண்டு வெடித்து இரு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் பலியாகினர். ஆர்.எஸ்.எஸ்ஸின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ள கூத்துபறம்பு, செறுவாஞ்சேரியில் உள்ள…
இது குண்டு வெடிப்புகள் தொடர்பாக இந்துத்துவ பயங்கரவாத சாமியாரிணி கும்பல் கைது செய்யப்படுவதற்கு முன் வெளியான கட்டுரை!
ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரின் கருத்தரங்கை எதிர்த்த கம்யூனிஸ்ட், தமுமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினரைத் தடியால் அடித்துக் காயப்படுத்தினர் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள்.
நாட்டில் எங்குக் குண்டு வெடிப்புகள் நடந்தாலும் அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப் படுவதும் அதைப் பத்திரிகைகள் "முஸ்லிம் தீவிரவாதி(!) கைது" என்று தலைப்புச் செய்தி போடுவதும் வழக்கமாகி…
கடந்த சில நாட்களாக நாட்டு மக்களிடையே ஆச்சரியத்துடனும் அதிகமாகவும் புழங்கி வரும் வார்த்தைதான் “இந்துத் தீவிரவாதம்”. இதுவரை திரைமறைவில் இந்துத் தீவிரவாதிகளால் சாமர்த்தியமாகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட குண்டு…
குண்டுவெடிப்பு என்றாலே, ‘ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர்-இ-தொய்பா, சிமி மற்றும் இந்தியன் முஜாகிதீன்’ என பட்டியலிட ஆரம்பித்துவிடுவார்கள், நம்முடைய அரசியல்வாதிகளும் புலனாய்வுத் துறை அதிகாரிகளும். ஆனால், கடந்த செப்டம்பரில்…
"காதலிச்ச பொண்ணு திரும்பிப் பார்க்கவில்லை. பாவம், மனசு நொந்து போயி இந்த மாதிரி ஒரு காரியம் செய்து விட்டார். மற்றபடி இவரு ஒரு நல்ல குடும்பத்தைச் சேர்ந்த…
இந்தத் தலைப்பில் இருக்கும் ஆச்சரியக் குறி உண்மையில் தேவையற்றது. காவி பயங்கரவாதம் அல்லது ஹிந்து பயங்கரவாதம் என்பது ஒன்றும் புதிதானதோ ஆச்சரியகரமானதோ அல்ல.
இது ஒரு துயரக்கதை என்று வகைப்படுத்திவிட முடியாது. துயரம்வேதனைக்கு நடுவிலேயும் அன்பும் பாசமும் இழையோடும் உண்மைக் கதை. குஜராத்தில் இந்துவெறி பயங்கரவாதிகளோடு, காவிமயமாகிவிட்ட அரசும் போலீசும் நடத்திய…
ஒரிஸ்ஸாவின் கிராமப் பகுதிகளில் கிறிஸ்தவ மிஷனரிகளின் செயல்பாடுகள் தீவிரமானவை என்றும் அப்பகுதிகளில் கட்டாய மதமாற்றம் நடைபெறுகிறது என்றும் கூறி, ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறைகளைத் திட்டமிட்டு நடத்திக்…
சாதுக்கள் என்றால் சாத்வீகமானவர்கள்; உலகை வெறுத்து, கடவுளின் நினைப்பிலேயே காலந் தள்ளும் துறவிகள்; அவர்களின் பக்தர்களால் வணங்கப் படுகின்றவர்கள்; மற்ற மதத்தவர்களாலும் மதிக்கப் படுபவர்கள் என்றெல்லாம் எண்ணியிருந்த…
குண்டுவெடிப்புகளை நடத்தியவர்கள் ஹிந்துத்துவா அமைப்பினர்தாம்! மகாராஷ்டிரக் காவல்துறை உறுதிப் படுத்தியது!! மும்பையில் நடைபெற்ற பல குண்டுவெடிப்புகளை நடத்தியவர்கள் ஹிந்துத்துவ அமைப்பினர் என்பதையும் அவரகளது வீடுகளிலும் தோட்டத்திலும் பதுக்கி…
அண்மைக் காலமாக ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களின் வீடுகள் வெடிகுண்டுகளின் கிடங்குகளாக மாறி வருவது தெரிந்ததே!
முசுலீமின் வீட்டுக்கதவை போலீசோ அல்லது ஆர்.எஸ்.எஸ் குண்டர்களோ தட்டிக் கொண்டே இருக்கிறார்கள். குண்டு வெடிப்புகளுக்காக அப்பாவி முசுலீம்களை போலீசு கைது செய்கின்றது. இந்துத்துவா திட்டத்திற்காக அப்பாவி முசுலீம்களை…
ஐக்கிய அரபு அமீரகத்தின் முதன்மை நீதிபதியாக குலூத் அல் தாஹேரி என்ற முஸ்லிம் பெண் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இது, கல்வியிலும் அரசு அலுவல்களிலும் முஸ்லிம் பெண்களின் முக்கியப்…