ஆடைகளை வைத்து வன்முறையாளர்களை இனம் காணலாம்!

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும்,  ஜனநாயகத்தையும் வேரோடு வெட்டிச் சாய்க்கும் CAA க்கு எதிரான போராட்டங்கள் இந்தியா முழுக்க வலுத்து வரும் நிலையில், “வன்முறையில் ஈடுபடுபவர்கள் யார் என்பதை…

Read More

பாகிஸ்தானில் இந்தியா தாக்குதல் நடத்தியதா, அடுத்து என்ன? – உண்மை நிலவரம்!

காஷ்மீரில் இந்திய இராணுவத்தினர்மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 42 இந்திய துணை இராணுவப் படையினர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையிலும் போர்ச் சூழல் உருவாகி நிலை…

Read More

‘மதமாற்றம்’ என்று செய்தி வெளியிடும் ஊடக தறுதலைகளுக்கு..!

‘மதமாற்றத்தைத் தடுத்ததால் கேட்டரிங் ஏஜண்ட் ராமலிங்கம் படுகொலை…’ என்று செய்தி வெளியிடும் ஊடக தறுதலைகளுக்கு..!

Read More

அசிங்கப்பட்டது ராகுலா? தினமலரா?

கடந்த 1925 இல் ஆர்.எஸ்.எஸ் நிறுவுவதற்கான சத்தியப் பிரமாண பத்திரத்தில், “பொய்மையே வெல்லும்; கலவரம் இல்லையேல் கட்சி இல்லை!” ஆகியவற்றை அடிப்படை விதிகளாக வைத்திருப்பார்கள் போலும்.

Read More

தமிழகத்தின் நெ.1 ஊடக விபச்சாரி (PRESSTITUTE) யார்?

தேர்தல் வெற்றிக்காகப் பொய்களையும் கட்டுக்கதைகளையும் அரசியல் கட்சிகள் அவிழ்த்து விடுவது வழக்கம்தான். ஊடகங்கள் அவற்றைச் செய்தியாக வெளியிடுவதும் ஏற்றுக் கொள்ளத் தக்கதே. ஆனால், ஜனநாயகத்தின் நான்காவது தூண்கள்…

Read More

குரல்வளை நெறிக்கும் கொள்கை!

கல்வியும், கல்வி வளாகமும் மனிதனுக்கு சரியான, முறையான, சமூகம் சார்ந்த அறிவை வழங்கி, சமூகத்தில் நிலவும் அநீதிகளை, பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்வு வழங்கும் இடமாகத் திகழ வேண்டும்….

Read More

மனமாற்றத்தை ஏற்படுத்தும் அனிமேஷன் திரைப்படம் (திரை விமர்சனம்)

“ஒரு அனிமேட்டட் திரைப்படத்தால் குழந்தை உளவியலை காட்சிப்படுத்த முடியுமா…?” என்னிடம் கேட்டிருந்தால் அப்படியொரு வாய்ப்பே கிடையாது என சத்தியம் செய்திருக்கலாம்தான். ஆனால் இந்தப் படம், அப்படியான கருதுகோள்களை…

Read More

நீ என்ன போடுவது எமக்குப் பிச்சை?

“முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ்ந்து கொள்ளலாம்; ஆனால் அவர்கள் மாட்டுக்கறி சாப்பிடுவதை விட்டுவிடவேண்டும்” என ஆர் எஸ் எஸ் பிரச்சாரக் பொறுப்பிலிருந்த – இப்போது ஹரியானா மாநில முதலமைச்சராக…

Read More

கிரண் பேடிக்கு ஒரு திறந்த மடல்

நான் எப்பொழுதுமே தங்களுடைய ரசிகையாக இருந்ததில்லை என்பதைக் குறிப்பிட்டுவிட்டுத் தொடங்குகிறேன்; ஏனெனில், ஆதரவுப் பாவனையிலும் சர்வாதிகாரப்போக்கிலும் தாங்கள் புரியும் பொதுச் சேவையுடன் நான் உறுதியாக முரண்பட்டிருக்கிறேன்.

Read More
தபஸ்ஸும் (சத்தியமார்க்கம்.காம்)

மனித நேயத்திற்கு இன்னொரு பெயர் தபஸ்ஸும்!

ஹெச்.ஐ.வி என்ற பெயரைக் கேட்டாலே, காத தூரம் தள்ளி நிற்போர் பெருகி விட்ட இந்த கால கட்டத்தில் எயிட்ஸ் நோயாளிகளை அருகிலிருந்து பரிவுடன் கவனிப்பது ஒரு சவாலான…

Read More

எச். ராஜாவை, எஸ்.ஐ சுட்டால் எப்படி இருக்கும்?

இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் செய்யதுவை, உதவி ஆய்வாளர் காளிதாஸ், காவல் நிலையத்திலேயே துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்த சம்பவம், தமிழகத்தை கொதிநிலைக்குக்…

Read More

“தீவிரவாதிகளாக மாறும் பெண்கள்” தினந்தந்தியின் வதந்தியும் வருத்தமும்

“தீவிரவாதிகளாக மாறும் பெண்கள்” என்ற தலைப்பில், இன்றைய (05-10-2014) தினத்தந்தியின் சென்னை பதிப்பில் “இந்த வார சிறப்பு விருந்து” பகுதியில் 13ஆம் பக்கத்தில் ஒரு விஷமச் செய்தி…

Read More

நர்சுகளை பிடித்து வைத்திருந்தவர்களை தீவிரவாதிகள் என அழைக்கக் கூடாது

திருவனந்தபுரம் : இந்திய நர்சுகளிடம் கண்ணியமாகவும், அவர்களுக்கு எந்த தீங்கும் இழைக்காமல் மனிதாபிமானத்துடனும் நடந்து கொண்டவர்களை “தீவிரவாதிகள்” என அழைப்பது தவறாகும்‘ என்று கேரள சட்டசபையில் எதிர்க்கட்சித்…

Read More

இந்துத்துவ அரிப்புக்கு இராக் சொறி மருந்து

இல்லாத பேரழிவு ஆயுதங்களின் பெயரைச் சொல்லி இராக்கை ஆக்கிரமித்த அமெரிக்கா, அந்நாட்டைச் சூறையாடிக் கொலைத் தாண்டவம் ஆடித் தனக்கேற்றபடி தலையாட்டும் நூரி-அல்-மாலிக்கி தலைமையில் தனது பொம்மை அரசை…

Read More

தொடர்ந்து தோல்வியுறும் இராம கோபாலனின் மத வியாபாரம்!

சங்கரன்கோவில் இந்து முன்னணி பிரமுகர் கொலை அரிவாள்மனையால் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி கைது பரபரப்பு தகவல்கள்!

Read More

நீங்களும் உங்க சாக்கடை அரசியலும்

காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது, அதைச் செய்தது ஒரு இஸ்லாமியர் என்று வதந்தி பரவிக் கொண்டிருந்த நேரம். அங்கே பிர்லா இல்லத்திற்கு வந்த மவுண்ட்பேட்டன் துரை கூடியிருந்த கூட்டத்திடம்,…

Read More
ஆளூர் ஷாநவாஸ்

ரயில் குண்டுவெடிப்பும் தயாநிதி மாறனும்! – ஆளூர் ஷாநவாஸ்

‘ஜாகிர் உசேனிடம் முழு விசாரணை நடத்தியிருந்தால் சென்டிரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பைத் தவிர்த்திருக்கலாம்’ என அறிக்கை விட்டுள்ளார் கலைஞர். ஜாகிர் உசேன் பாகிஸ்தான் உளவாளியா தீவிரவாதியா என்பதை…

Read More

ரத்த வெறிப் பிடித்து அலையும் ஊடகங்கள்!

நாட்டில் எங்கே குண்டு வெடித்தாலும், முதலில் ஊடகங்கள் அங்கே ரத்தக் கறை இருக்கிறதா என்றுதான் தேடி அலைகின்றன. மும்பையில் நடந்த குண்டுவெடிப்பின்போது, தொலைக்காட்சிகளில் தொடர்ச்சியாக காட்டப்பட்ட ரத்தக்கறை…

Read More

காந்தி ஏன் கொல்லப்பட்டார்?

65 ஆண்டுகள் ஆகின்றன. இதே நாள்… 1948 ஜனவரி 30. மாலை நேரப் பிரார்த்தனைக்காக வந்துகொண்டிருந்தபோது தேசப்பிதா மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு தொண்டன்போல் வந்த…

Read More

முஸ்லிம்களின் மதக் கோட்பாட்டை இழிவு செய்யும் CB-CID போலீஸ் – எக்ஸ்பிரஸ் நாளிதழ் கண்டனம்!

கிச்சான் புகாரி மற்றும் சிலர் மீது சி.பி.சி.ஐ.டி போலீஸ், மேலப்பாளையம் முதலான இடங்களில் வெடி மருந்துகள், பணம் முதலானவற்றைக் கைப்பற்றியது தொடர்பாக குற்றப் பத்திரிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.

Read More

இசுலாமியர்கள் குறித்த ஆவணப் படம்

“கதிகருடன் என்னும் வென்றிக் கடும்பறவை மீதேறி” பெருமாள் ஊர்வலம் போகும் காட்சியுடன் தொடங்குகிறது இசுலாமியர்களைப் பற்றிய ஆவணப்படம். ஊர்வலம் சென்ற சற்று நேரத்துக்குப் பின்னர், மசூதியில் இருந்து…

Read More

குற்றம் ஏதுமில்லை – தண்டனையோ 5 ஆண்டுச் சிறை !

2005-ம் ஆண்டு ஜூலை 16-ம் நாள் தில்லி கரோல் பாக்கில் உள்ள ஓட்டலின் ஒரு அறைக் கதவு தட்டப்படுகிறது. அதில் தான் மொயின்னுத்தீன் தர் மற்றும் பஷிர்…

Read More

ஆடிட்டர் ரமேஷ் கொலையும் அல்லறை சில்லறை ரவுடிகளும்

சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டது ஏன்; யாரால் என்ற வினாக்களுக்கு  உரிய விடை,  தேர்ந்த  புலனாய்வு மற்றும் தெளிவான, தீர்க்கமான விசாரணைகள் மூலம் கண்டுபிடிக்கப்படும் முன்பே,…

Read More

காவி பயங்கரவாதம் (சன் நியூஸ் விவாத மேடை நிகழ்ச்சி)

கடந்த 28-07-2013 அன்று சன் நியூஸ் விவாத மேடை நிகழ்ச்சியில் அரசியல் (அ)நாகரீகம் என்ற தலைப்பில், அரசியல் ஆதாயத்திற்காக பி.ஜே.பி மற்றும் அதன் தாய்க் கட்சியான ஆர்.எஸ்.எஸ்…

Read More

மோடி: நாடாளத் துடிக்கும் நாய்களின் நாயகன்

கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலை, இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Read More

முத்தலாக் எனும் பிழையான கற்பிதம்

“பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறதா?” என்ற தலைப்பில் தலாக் பற்றி ஆர். ராமசுப்பிரமணியன் என்பவர் எழுதிய கட்டுரை ஒன்றை இந்தியா டுடே (ஜுன் 26, 2013) வெளியிட்டிருந்தது.

Read More

தினமலரின் ஊடக விபச்சாரம்!

வக்கிர நாளிதழின் ஊடக விபச்சாரம்! ஆக்கத்திற்கான Source: நன்றி – தினமலர் வாரமலர் (அன்புடன் அந்தரங்கம் பகுதி) அன்புள்ள அம்மாவிற்கு வணக்கம்,  நான் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த…

Read More