ஒளு இல்லாத தொழுகை… !
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும். லுஹருக்குச் செய்த ஒளுவோடு அசர் தொழுவது வழக்கம். ஆனால் இன்று என்னைத் தொழ வைக்கச் சொன்னார்கள். தொழுகை முடியும் வரை ஒளு பற்றி…
இஸ்லாமிய சட்டதிட்டங்கள், வாழ்க்கை நெறி விளக்கங்கள் – அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஒளியில் இங்கே அலசப்படும்.
கேள்விகளை அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும். லுஹருக்குச் செய்த ஒளுவோடு அசர் தொழுவது வழக்கம். ஆனால் இன்று என்னைத் தொழ வைக்கச் சொன்னார்கள். தொழுகை முடியும் வரை ஒளு பற்றி…
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அல்லாஹ் ஒருவன், மார்க்கம் ஒன்று, குர்ஆன் ஒன்று, மத்ஹபு மட்டும் நான்கா? என்று பிரச்சினை வந்த பிறகு, சம்பந்தப்பட்டவர்கள் அதற்கு பதில்…
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும். எனது உறவினர் ஒருவர் ஓர் ஒப்பந்த நிறுவனத்தில் (Contract Company) பணி புரிகிறார். அந்த நிறுவனம் அவரை ஒரு வங்கி அலுவலகத்தில் அலுவலக…
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… ஒரு சகோதரி என்னிடம் கேட்கிறார்; இறந்தவர்கள் பெயரால் ஏழைகளுக்கு உணவளிக்க (மார்க்கத்தில்) அனுமதி உண்டா? உண்டு என்றால் நாம் ஏன் இறந்தவர்களுக்காக…
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும். ஆசிரியர் அறிய, திருமணம் மற்றும் உடல் உறவு சம்மந்தமான இஸ்லாமிய அடிப்படையிலான பூரண விளக்கங்களை எதிர்பார்க்கிறேன். ஏனெனில் உடல் உறவு சம்மந்தமான நிறைய…
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும்! ஹஜ்ஜுக்குச் செல்வோர் ஊர் திரும்பும்போது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஜம்ஜம் தண்ணீர் கொண்டுவர முடிவதில்லை. எனவே, இவர்களில் பெரும்பாலானவர்கள், ‘உங்களது வீட்டுக்கே…
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும். தங்கள் தளத்தில் கேள்வி-பதில் உள்பட அனைத்து பகுதிகளும் மிகவும் நேர்த்தியாக உள்ளன. ஹஜ் கிரியைகளை செய்வதற்கு கடமையாவதற்குரிய ஒருவரின் வயது எது?…
ஐயம்: இரண்டு ஸஜ்தாக்களுக்கு இடையில் நபியவர்கள் ஓதிய தஸ்பிஹ் என்ன? அதன் சிறப்பு என்ன? இவற்றை ஆதாரப்பூர்வமாக விளக்கவும்.
ஐயம்: ருக்உ முடிந்து நிமிர்ந்த (ரப்பனா வ லக்கல் ஹம்து ஓதிய பிறகு) நாயகம் (ஸல்) அவர்கள் ஓதிய தஸ்பீஹ் மற்றும் அதன் சிறப்பு என்ன?
ஐயம்: எங்கள் பகுதி பள்ளி இமாம் சுப்ஹ் தொழுகைக்கான ருகூ மற்றும் சுஜூதுவில் மிக அதிகமான நேரம் எடுத்துக்கொள்கிறார். வழக்கமாக ஓதும் தஸ்பீஹ் தவிர வேறு…
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… நாங்கள் உடன் பிறந்த சகோதரர்கள் மூவர்; சகோதரிகள் நால்வர். தாய் மரணித்து விட்டார். மூன்று மாதங்களுக்கு முன்னர் எங்கள் தந்தையும்…
ஐயம்: தக்பீர் கட்டியபின் 10 முறை அல்லாஹூ அக்பர், 10 முறை அல்ஹம்துலில்லாஹ், 10 முறை சுப்ஹானல்லாஹ், 10 முறை லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறியபின் சூராபாத்திஹா…
ஐயம்:அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) உங்களின் இணைய தளத்தில் பிரசுரிக்கப்படும் கேள்வி பதில்கள் அனைவராலும் புரிந்து கொள்ளும் விதத்தில் எளிமையாகவும், பதிலளிக்கும் முறை மிக நன்றாகவும் உள்ளது. எங்களுக்கு ஒரு சந்தேகம் உள்ளது….
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும். என் அண்ணன் விஷம் குடித்து இறந்து விட்டார். அவருக்காக பிரார்த்தனை செய்யலாமா? (மின்மடல் மூலமாக ஒரு சகோதரர் அனுப்பிய கேள்வி)
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) என் கேள்வி பெண் டாக்டர்கள் இல்லாத அல்லது அவர்களால் இயலாத காம்ப்ளிகேட்டட் (சிக்கலான) சூழலில் ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் டாக்டர் பிரசவம்…
ஐயம்: தங்களின் தளத்தில் கேள்வி பதில் பகுதி கண்டேன். அனைத்திற்கும் அழகாக விளக்கம் கொடுத்து இருக்கிறீர்கள். என் மனதில் உள்ள ஒரு கேள்வி: குரான் இறங்கிய மாதம்…
ஐயம்: ஒரு பெண் தன் பெயரோடு தன் கணவன் பெயரை சேர்த்து எழுதலாமா? தெளிவான ஆதாரங்களைக்கொண்டு விளக்கவும். (மின்னஞ்சல் மூலம் ஒரு சகோதரி அனுப்பிருந்த கேள்வி) தெளிவு:…
ஐயம்: நான் வளைகுடாவில் பணிபுரிகிறேன். ஓர் ஏழைப்பெண்ணை மணக்க விரும்புகிறேன். ஆனால் அவள் ஷியாவாக உள்ளதால் ஷியாக்களைப் பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது என்று அறிய விரும்புகிறேன். என்னுடைய கருத்துப்படி…
கேள்வி: இஸ்லாத்தில் சிலை வழிபாடு இல்லையெனும் போது காபாவை, மற்றும் காபாவின் கருப்புக் கல்லை முஸ்லிம்கள் ஹஜ்ஜின் போது வணங்குவது ஏன்? சிலை வணக்கம் இல்லையெனும் போது…
கணவனைத் தவிர வேறு எவ்வழியிலும் தனக்கு பணவரவு இல்லாத ஒரு பெண்ணிற்கு கணவனின் சம்பாத்தியத்தின் மீதான உரிமை என்ன? ஆதாரத்துடன் பதில் தர இயலுமா? – முஸ்லிம்…
ஐயம்: என் நண்பர் தன் மகனுடைய பிறந்த நாள் விழாவிற்கு அழைத்திருக்கிறார். எனக்குச் செல்ல விருப்பமில்லை. எனினும் விழாவிற்கு அடுத்த நாள் சென்று ஏதாவது பரிசு வழங்கலாம். இல்லை…
இல்லை. அகிலங்களின் ஏக இறைவனால் முழு மனிதகுலத்திற்கும் வாழ்க்கை நெறியாக அருளப்பட்டதுதான் திருக்குர்ஆன். இஸ்லாத்தின் பார்வையில் இறைவனின் இறுதிவேதமாகியத் திருக்குர்ஆனை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள்…
கேள்வி: ஒருவரைப் பார்த்து இவர் அழகாக இருக்கிறார், இவர் அழகற்றவராக இருக்கிறார் என்று மகிழ்ச்சியாகவோ அல்லது கோபமாகவோ கூறுவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா? இப்படித் தரம்பிரிப்பதை எல்லாவற்றையும்…
கேள்வி: இறைவன் நிராகரிப்பவர்களின் இதயங்களை முத்திரை வைத்துவிட்டதாகக் கூறுகிறான். அப்படியெனில் நிராகரிப்பவர்கள் தங்களின் இறைமறுப்புக்கு எப்படி குற்றவாளிகள் ஆவார்கள்?. பதில்: அல் குர்ஆன் (2: 6-7) வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அரபி வார்த்தைகளான ‘அல்லதீன…
பதில்: இரத்த சம்பந்தமான உறவுகளில் உடன் பிறந்த சகோதரியின் மகளும் உடன் பிறந்த சகோதரனின் மகளும் திருமணம் செய்யத் தடை செய்யப்பட்டவர்கள். மணம் முடிக்க விலக்கப்பட்டவர்களை அல்லாஹ்…
கேள்வி: பச்சை குத்திக் கொள்வது ஹராம் என்று கேட்டிருக்கிறேன். எதனால் என்று விளக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். பதில்: அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்). இஸ்லாத்தை புரிந்து பின்பற்றவேண்டும் என்ற…
முதலில் ஒரு அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாம், மாற்றங்களை ஒரு மனிதனின் மனதிலிருந்து எதிர்பார்க்கிறது. எந்த ஒரு விஷயத்தையும் கட்டாயப்படுத்தித் திணிப்பதை இஸ்லாம் விரும்பவில்லை. விருப்பமின்றிச் செய்யும் செயல்களில் மனப்பூர்வமான ஈடுபாடு இருக்காது என்பதை அறிந்த இஸ்லாம் கட்டாயப்படுத்துதலை ஏற்படுத்தாமல்…
பதில்: இஸ்லாமியர்களின் மீது அக்கிரமங்களும் அட்டூழியங்களும் கட்டவிழ்த்து விடப்படும் பொழுது இஸ்லாத்தை முழுமையாக விளங்கிக் கொள்ளாத சிலர் தற்காப்பு என்ற பெயரில் செய்யும் அத்துமீறல்களை இஸ்லாத்துடன் தொடர்பு…
பதில்: முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாமிய நகரங்களான மக்கா மற்றும் மதினாவில் நுழைய அனுமதி இல்லை என்பது உண்மை. இதற்கான காரணத்தை விளங்கிக் கொள்ள இஸ்லாத்தின் சில அடிப்படைகளை புரிந்து…
கேள்வி: கண்படுதலைக் குறித்த இஸ்லாத்தின் கண்ணோட்டம் என்ன? அதற்கு பரிகாரமாக முட்டை போன்ற பொருள்களை தலையில் ஓதி சுற்றி போடலாமா? பதில்: கண்படுதல் உண்டு என்பதை இஸ்லாம்…