‘நீயா,நானா?’ திரு. கோபிநாத் அவர்களுக்கு…

உங்களை நிறைய இளைஞர்களுக்குப் பிடிக்கும். ‘நீயா, நானா?’ தொலைக்காட்சி நிகழ்ச்சி தந்த புகழினால் இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. “நம்ம தோசைய எடுத்துட்டு போய்…

Read More

கோடி ரூபாய் கனா!

“லைப்ரெரி ஒன்று கட்டிக் கொண்டிருக்கிறேன்” என்று நசீர் என்னிடம் சொன்னபோது ‘சுமாரு’க்கும் சற்று அதிகமான ஆவலோடு, “அப்படியா? எங்கே?” என்று விசாரித்தேன். நசீர் என்னுடைய மாமாவின் புதல்வன்….

Read More

பண மதிப்பு நீக்க அறிவிப்பும், விடை கிடைக்கா கேள்விகளும்..!

இந்த ஆண்டில் இந்திய மக்களைப் பெரிதும் பாதித்த பிரச்சினைகளில் மிக முக்கியமானது 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பு. கருப்புப் பண…

Read More

அலாவுதீனை விழுங்கும் பூதம்

நான் முதலிலேயே ஒன்றைத் தெளிவுபடச் சொல்லிவிடுகிறேன்.  நான் RJ பாலாஜியைப் போன்றோ, எழுத்தாளர் ஜெயமோகனைப் போன்றோ பெரிய பொருளாதார மேதை எல்லாம் கிடையாது.  அதேபோல், ‘நாடு நன்றாக…

Read More

கருப்புப் பணமெல்லாம் எங்கதான் போச்சு?

கருப்புப் பணத்தை ஒழிக்கவே 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால், மத்திய அரசு எதிர்பார்த்த ரூ.3 லட்சம் கோடி…

Read More

இந்தியாவின் அடிவேர்: ராஃபி அஹமது கித்வாய்

இந்திய நாட்டின் விவசாய ஆராய்ச்சிக்காகவும் விவசாய உயர்கல்விக் கொள்கைகளை வகுப்பதற்காகவும் விவசாய உயர்கல்விக் கூடங்கள் மற்றும் விவசாயப் பல்கலைக் கழகங்களை நிர்வகிப்பதற்காகவுமான  ஒரு அமைப்பு,  நடுவண் அரசின்…

Read More
சொந்த வாகனத்தை தானே எரித்துவிட்டு, தீவிரவாதிகள் சதி என நாடகமாடிய ‘இந்து அதிரடிப்படை’ மாநில பொதுச்செயலாளர் ராஜகுரு கைது!

சொந்த வாகனத்தை தானே எரித்துவிட்டு, தீவிரவாதிகள் சதி என நாடகமாடிய ‘இந்து அதிரடிப்படை’ மாநில பொதுச்செயலாளர் ராஜகுரு கைது!

தீவிரவாதிகள் தன்னைக் கொல்ல சதி செய்வதாகக் கூறி சொந்த வாகனத்தை எரித்து நாடகமாடிய இந்து அதிரடிப்படையின் பொதுச் செயலாளர் ராஜகுருவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோபி அருகே…

Read More

காந்தி 147: காந்தி, கோட்ஸே, ஆர்எஸ்எஸ், பாஜக!

காந்தியின் பாரம்பரியத்தை அல்ல, கோட்ஸேயின் பாரம்பரியத்தைத்தான் பாஜக வரித்துக்கொண்டுள்ளது. பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் பார்வையிலிருந்து மாறாமல் இருந்துகொண்டே காந்தியின் புகழ்பாடுவது ஒரு கலைதான். இந்தக் கலையைத்தான் செழுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது…

Read More

சீறிப் பாயும் தோட்டாக்கள்!

பிலிப்பைன்ஸ் நகர வீதிகளில் ‘டொப், டொப்’ என்று சரமாரியான துப்பாக்கி சப்தம். ‘தொப், தொப்’ என்று வீதியெங்கும் விழும் சடலங்கள். ஏதோ கேங்ஸ்டர் சினிமா படத்தின் சண்டைக்…

Read More

நீதி.. அதுவே தீர்வும்கூட.. காஷ்மீரிகளுக்குச் சுதந்திரம்!

என்னுடைய கல்லூரி நாட்களில் ஒரு பேராசிரியர் சொன்னார், “இந்திய அரசாங்கம் காஷ்மீரிகள் தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கான பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும். என்ன ஆகிவிடும், அதிகபட்சம் காஷ்மீர்…

Read More

நிழலின் அருமை

கடந்த சில ஆண்டுகளாகவே நாஸிருத்தீனுக்கு உடல் நலமில்லை. வயிற்றுக்கும் மார்புக்கும் இடையில் கடுமையான வலி வரும். நெஞ்சு எரிச்சல், வாய்வுக் கோளாறு என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தார். மருத்துவரும்…

Read More

உணவுத் திருநாளா ரமளான்?

ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்த இரவையும் கொண்டு,  புண்ணியங்கள் பூச்சொரியும் மாதமாக புனித ரமளான்  மாதம் கணக்கிடலங்கா காருண்யமும், கருணையும், சுமந்து வந்தடைந்து விட்டது.

Read More

ஊழலை ஒ’ளி’ப்பவர்கள்!

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒளிப்போம் என்றுதான் சொன்னோம்; அதைத் தவறாக “ஒழிப்போம்” என்று நீங்கள் புரிந்துகொண்டு ஓட்டுப் போட்டதற்கு நாங்கள் பொறுப்பல்ல” என்பதாகவே மத்தியில் ஆண்ட…

Read More

அனைத்தும் திட்டமேயன்றி வேறென்ன?

வழக்கமாகத் தன் காரில் என்னை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லும் நண்பர், இன்று விடுமுறை எடுத்துக் கொள்ளப் போவதாக நேற்றே தெரிவித்து விட்டார். அதனால் என்னுடன் பணிபுரியும் மற்றொரு…

Read More

தமிழகத்தின் நெ.1 ஊடக விபச்சாரி (PRESSTITUTE) யார்?

தேர்தல் வெற்றிக்காகப் பொய்களையும் கட்டுக்கதைகளையும் அரசியல் கட்சிகள் அவிழ்த்து விடுவது வழக்கம்தான். ஊடகங்கள் அவற்றைச் செய்தியாக வெளியிடுவதும் ஏற்றுக் கொள்ளத் தக்கதே. ஆனால், ஜனநாயகத்தின் நான்காவது தூண்கள்…

Read More

வாக்களிப்பது நமது கடமை !

பரபரப்பான அரசியல் நகர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன நம் தமிழகத்தில்…! என்னுடைய நண்பர் வேடிக்கையாகக் கூறினார்: “மற்ற மாநிலங்களிலும்கூட சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன, நம் மாநிலத்திற்கும் பிற…

Read More

வெளியானது “ஈரம்”முழு ஆவணப்படம்!

கடந்த டிசம்பர் 2015 இல் வெள்ள ஈரத்தால் மூழ்கடிக்கப்பட்ட சென்னை மாநகரம், ஜாதி, மத பேதமற்ற மனிதர்களின் ஈர உள்ளங்களால் அதிவேகத்தில் மீட்டெடுக்கப்பட்டது. யாருக்காகவும் எதற்காகவும் காத்திருக்காமல்…

Read More

குரல்வளை நெறிக்கும் கொள்கை!

கல்வியும், கல்வி வளாகமும் மனிதனுக்கு சரியான, முறையான, சமூகம் சார்ந்த அறிவை வழங்கி, சமூகத்தில் நிலவும் அநீதிகளை, பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்வு வழங்கும் இடமாகத் திகழ வேண்டும்….

Read More

மனமாற்றத்தை ஏற்படுத்தும் அனிமேஷன் திரைப்படம் (திரை விமர்சனம்)

“ஒரு அனிமேட்டட் திரைப்படத்தால் குழந்தை உளவியலை காட்சிப்படுத்த முடியுமா…?” என்னிடம் கேட்டிருந்தால் அப்படியொரு வாய்ப்பே கிடையாது என சத்தியம் செய்திருக்கலாம்தான். ஆனால் இந்தப் படம், அப்படியான கருதுகோள்களை…

Read More

மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் (அமெரிக்கா தகவல்)

எதிர்வரும் 20116-ஆம் ஆண்டில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் என, அமெரிக்க வேளாண் துறையின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்ரிக்கா, தென் கிழக்கு ஆசியா மற்றும்…

Read More

மக்கள் மனதை வென்ற “ஈரம்” (டீஸர்)

மாற்று ஊடகத்திற்கான முயற்சியில் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கும் தமிழ் ஊடகப் பேரவை மற்றும் இந்நேரம்.காம் தயாரித்திருக்கும் “ஈரம்” ஆவணப்படத்திற்கான டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. முழுமையான ஆவணப்படம் இம்மாதத்திற்குள் வெளியாக…

Read More

யூனுஸின் படிப்புச் செலவை யூனுஸ் ஏற்றுக்கொண்டார்!

நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த முகமது யூனுஸ் சென்னையில் ‘இ-காமர்ஸ்’ நிறுவனம் நடத்தும் இளைஞர். டிசம்பர் 1ஆம் தேதி இரவு சென்னையை சவட்டி எடுத்தது மழை. அந்த நேரத்தில், ‘ஊரப்பாக்கம்…

Read More

முதலில் வந்தவர்கள் …!

“மீனவர்களும் முசுலீம்களும்தான் முதலில் வந்தார்கள்” சென்னை ஜாபர்கான் பேட்டையிலிருந்து கோட்டூர்புரம், வேளச்சேரி ராம் நகர் பகுதி வரை சென்று பார்த்ததில் மீனவ இளைஞர்களையும் பகுதி இளைஞர்களையும் முஸ்லீம்…

Read More

இதோ, மீண்டும் அவர்கள் வருகின்றார்கள்!

“அவர்கள்‬ துரத்தப்பட வேண்டியவர்கள் !படையெடுத்தவர்களின் வாரிசுகள் !மன மாற்றக் காரர்கள் !கோமாதாக்களின்  எதிரிகள் ! வெடிப்புகளை நேசிப்பவர்கள் !இணைப்புகளை எதிர்ப்பவர்கள் !தேசப்பற்றுக்குப் பொல்லாதோர் ! ஒற்றுமைக் குணம்…

Read More

மனைவியின் அனுமதி – குறுக்கு விசாரணை

அன்பான சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்கு,அஸ்ஸலாமு அலைக்கும். அண்மையில் நமது தளத்தில் கேள்வி-பதில் பகுதியில் வெளியான, ‘மனைவியின் அனுமதி தேவையா?’ எனும் ஆக்கத்துக்கு விமர்சனமாக இரண்டு பின்னூட்டங்கள் வந்தன. அவ்விரண்டும்…

Read More

மனைவியின் அனுமதி தேவையா?

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்லிம் கணவர் ஒருவரின் மனைவி உயிரோடு இருக்கும்போது, அவர் இன்னொரு பெண்ணை மணமுடிப்பதற்கு அவருடைய மனைவியின் அனுமதி கட்டாயமா?

Read More

கோட்சே கொலைக்காரன்; மரியாதைக்கு தகுதியானவர் அல்ல: இந்துத்துவா அமைப்புகளுக்கு ஆர்.எஸ்.எஸ். கண்டனம்

புதுடெல்லி, நவ. 16– தேச தந்தை மகாத்மா காந்தி 1948–ம் ஆண்டு ஜனவரி 30–ந்தேதி நாது ராம் கோட்சே என்பரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மரண தண்டனை விதிக்கப்பட்ட…

Read More