தமிழ்நாட்டு முஸ்லிம்கள் தமிழர்களா?
தலைப்பு விசித்திரமாக இருக்கிறதல்லவா? ‘லிபர்டி தமிழ்’ யூட்யூப் ச்சேனலின் ஜீவசகாப்தன், மேற்காணும் தலைப்பில் சில அரிய தகவல்களைக் கூறியிருக்கின்றார். அவருடைய அந்தப் பதிவுக்கு அவர் கொடுத்த தலைப்பு…
தலைப்பு விசித்திரமாக இருக்கிறதல்லவா? ‘லிபர்டி தமிழ்’ யூட்யூப் ச்சேனலின் ஜீவசகாப்தன், மேற்காணும் தலைப்பில் சில அரிய தகவல்களைக் கூறியிருக்கின்றார். அவருடைய அந்தப் பதிவுக்கு அவர் கொடுத்த தலைப்பு…
புனித ரமளான் மாதத்தில், உலக முஸ்லிம்களின் இரண்டாவது புனித வணக்க ஸ்தலமான பைத்துல் மக்தஸில் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 10.5.2021 திங்கட்கிழமை இரவு தொடங்கிய இஸ்ரேலின் வெறியாட்டம்,…
7-14 நாட்களில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தயாரித்துத் தருவதாகப் பெய் சொல்லி அனுமதி பெற்ற வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையில், வாயு வடிவில் உள்ள ஆக்ஸிஜனை திரவ வடிவில்…
கொரோனா தாக்க முடியாத கும்பமேளா திருவிழா! நீதி மன்றங்களாலும் ஒன்றிய அரசினாலும் தடுக்க முடியாத சாமியார்களின் வாதம் : கொரோனா என்று ஒன்றுமில்லை!
வரும் ஏப்ரல் 6, 2021 ல் நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல், இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் அளவுக்கு முக்கியமான தேர்தலாக கருதப்படுகிறது. கடந்த 6 ஆண்டுகளாக…
தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழக முஸ்லீம் அமைப்புகள் நடந்து கொள்ளும்விதம் வியப்பாகவும் அயர்ச்சியாகவும் உள்ளது. ஏதோ தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மட்டுமே, ஹைர உம்மாவாக இச்சமுதாயம்…
ஆயிரம் பேரு சேர்ந்தாலே பஸ்ஸ எரிப்பாங்க! பதினெட்டு நாளாச்சி, ஒரு சின்ன கண்ணாடி கூட ஒடபடலே!
மக்களை மீட்கும் சரியான கருவி, கல்வி ஒன்றே என சர். சையது உணர்ந்தார்.
பாபர் மசூதி இடிப்பு தொடர்பான இன்றைய லக்னோ நீதிமன்றத் தீர்ப்பு – இரண்டு குறிப்புகள்:
ஆள் பிடிக்கும் பாஜக! பறிகொடுக்கும் திமுக! அயோத்தியில் பாபரி மஸ்ஜித் தகர்ப்பு; டெல்லியில் நாடாளுமன்றத்துக்குப் புதிய கட்டடம்! இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?
பயங்கரவாதிகளுக்கு உதவிய தேவேந்தர் சிங்கிற்குப் பிணை : இதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி !
EVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க நமக்கு எப்படி நல்லது செய்வாங்க? | Ayyanathan Interview |Coronavirus
ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் காண வேண்டிய காணொளி:
அதிர்ச்சி…! எதைப் பற்றியும் கவலையில்லை… ஆயிரக்கணக்கானோர் திரண்டு கொண்டாடிய கோயில் விழா
உலகின் பெரும்பாலான நாடுகளில், இன்று ஏப்ரல் 24 (வெள்ளி) முதல் புனித ரமளான் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாசக சகோதர சகோதரிகளுக்கு சத்தியமார்க்கம்.காம் தனது ரமளான்…
உலகை உலுக்கியெடுக்கும் கொடிய உயிர்க்கொல்லி கொரோனாவை மிகத் திறமையுடன் திட்டமிட்டு அடக்கியுள்ளது கேரள அரசு.
அமெரிக்க வெளியுறவுத்துறை ஏற்பாடு செய்திருந்த தொலைபேசி நிகழ்வில் சர்வதேச சிறுபான்மையினருக்கான தூதர் சாம் பிரவுன்பேக் (Sam Brownback) – மத சிறுபான்மையினர் மீதான COVID-19 தாக்கம் பற்றி…
“மன்னிக்கக்கூடாத குற்றம்! தப்லீக் ஜமாத் அமைப்பின் இஸ்லாமிய மாநாடு குறித்த தலையங்கம்”
டெல்லி விழாவில் கலந்து கொண்ட அமேசான் எழுத்தாளர்கள் பத்து பேருக்கு கொரோனா தொற்றா…?
திருப்பூரில் கட்சியில் செல்வாக்குப் பெறுவதற்காக தம்மை தாமே கத்தியால் கிழித்துக் கொண்டு இந்து மக்கள் கட்சி பிரமுகர் நந்து, நாடகமாடியதை போலீசார் அம்பலப்படுத்தியுள்ளனர்.
இந்திய மக்களின் நீதிக்கான கடைசிப் புகலிடமான உச்ச நீதிமன்றம், பாபரி மஸ்ஜித்தின் நில உரிமையியல் வழக்கில் வழங்கிய உலகிலேயே படு மோசமான தீர்ப்பால் நமது நாட்டின் நீதி…
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் அதவத்தூரை சேர்ந்தவர் சக்திவேல். மணிகண்டம் ஒன்றிய இந்து முன்னணி பொறுப்பாளரான இவர், வீட்டில் குடும்பத்தினருடன் 10.03.2020 அன்று தூங்கிக் கொண்டிருந்தார். அவருடன்…
இந்தியாவில் எவ்வாறு மதவெறி தூண்டப்பட்டு இந்து-முஸ்லிம் கலவரங்கள் உண்டாக்கப் படுகின்றன? கோமாதா, கர் வாப்ஸி, லவ் ஜிஹாத், பாகிஸ்தான் என காலை முதல் இரவு வரை மக்களின்…
இந்தியாவில் எவ்வாறு மதவெறி தூண்டப்பட்டு இந்து-முஸ்லிம் கலவரங்கள் உண்டாக்கப் படுகின்றன? கோமாதா, கர் வாப்ஸி, லவ் ஜிஹாத், பாகிஸ்தான் என காலை முதல் இரவு வரை மக்களின்…
பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்களின் வாழ்க்கையைச் சூறையாடிய இனஅழிப்பு, இந்திய வரலாற்றில் மாறாத வடு! அல்ஜஸீரா தொலைக்காட்சியின் களத் தொகுப்பு, ஆவணப்படமாக…
அண்மையில் முகநூல் எனப்படும் ஃபேஸ்புக்கில் கருத்தியல் பயங்கரவாதியான, மெத்தப் படித்த சங்கி ஒருவர், “தான் ஒரு சங்கி” என்பதில் பெருமிதமடைவதாகவும் குற்றச் செயல்களிலோ கள்ளத் தனங்களிலோ சங்கிகள்…
எங்கே தொடங்கியது கலவரம்? 1984 அக்டோபர் 31 நினைவு இருக்கிறதா? இந்திய வரலாற்றில் கறுப்பு தினமாகப் பதிந்துபோன நாள்களில் அந்த நாளும் ஒன்று. அன்றைய தினம், தன்…
”நான் புகைப்படம் எடுக்கச் செல்கிறேன்” என்று அவர்களிடம் தெரிவித்தேன். அதற்கு அவர்கள், ”நீங்களும் ஒரு இந்து. ஏன் அங்கு செல்கிறீர்கள்? இந்துக்கள் இன்று எழுச்சி பெற்றுள்ளனர்” என்று…
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் புதிய சட்டப்பேரவைக் கட்டடத்தைத் திறந்து வைத்தபோது, பிரதமர் மோடி, “இதுவரை வெறும் டிரைலர்தான்; மெயின் பிக்சர் இனிமேல்தான்” என்று சூசகமாகத் தெரிவித்திருந்தார்.
அன்பான வாசகர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…, நமது இணைய தளச் சேவைகளின் சிகரமாக, ‘ஸஹீஹ் முஸ்லிம்’ தொகுப்பை அரபு மூலத்துடன் எளிய தமிழில் வாசகர்களுக்குத் தந்து கொண்டிருப்பதில்…