
நீர் வாழ்ந்த இடத்தை நீ பறித்தால் …
நீர் வாழ்ந்த இடத்தை நீ பறித்தால், நீ வாழும் இடத்தை ஒரு நாள் நீர் ஆளும்
நீர் வாழ்ந்த இடத்தை நீ பறித்தால், நீ வாழும் இடத்தை ஒரு நாள் நீர் ஆளும்
68. எகிப்து – இறுதிச் சுற்று (பாகம்-1) நூருத்தீனுக்கு எகிப்திலிருந்து கடிதம் வந்தது. ஃபாத்திமீ கலீஃபா அல்-ஆதித் அனுப்பியிருந்தார். பிரித்தால் அதனுள் பெண்களின் கூந்தலில் இருந்து வெட்டப்பட்ட…
67. அலெக்ஸாந்திரியாவில் ஸலாஹுத்தீன் அலெக்ஸாந்திரியா! நபித் தோழர்கள் எகிப்தைக் கைப்பற்றி, அங்கு இஸ்லாம் மீள் அறிமுகமானதும் முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு, கடற்கரை நகரமான அலெக்ஸாந்திரியாவும் நைல் நதிப் படுகையில்…
66. அஸாதுத்தீன் ஷிர்குஹ்வின் வெற்றி நைல் நதியின் மேற்குக் கரையில் அஸாதுத்தீன் ஷிர்குஹ்வின் தலைமையில் நூருத்தீனின் படையும் கிழக்குக் கரையில் அமால்ரிக்கின் தலைமையில் எகிப்து-பரங்கிய கூட்டணிப் படையும்…
65. எகிப்து – இரண்டாம் சுற்று அரபு மொழியை நன்கு கற்றிருந்த பரங்கிய சேனாதிபதிகள் இருவரை ஃபாத்திமீ கலீஃபா அல்-ஆதிதைச் சந்திக்க அழைத்து வந்தார் வஸீர் ஷவார்.
64. வஸீர் ஷவாரின் நிஜமுகம் ஹி. 559 / கி.பி. 1164. ஏப்ரல் மாதம். பத்தாயிரம் வீரர்களைக் கொண்ட குதிரைப்படை தயாரானது. அதன் தலைமை அஸாதுத்தீன் ஷிர்குஹ்.
63 நைல் வள பூமி எகிப்திலிருந்து தப்பி ஓடிய ஷவார் அடைக்கலம் தேடி வந்து சேர்ந்த இடம் சிரியா. அபயம் அளித்தார் மன்னர் நூருத்தீன்.
புனைவுகளால் வெளிக்கொணரப்படும் வரலாறு காண வேண்டிய காணொளி
எகிப்து முன்னோட்டம் “யூஸுஃப்! உன் பொருட்களை மூட்டைக் கட்டு. நாம் எகிப்துக்குக் கிளம்புகிறோம்” என்றார் ஷிர்குஹ். அதைக் கேட்டு அதிர்ந்துவிட்டார் யூஸுஃப்!
அக்ஸா மஸ்ஜித் மிம்பர் நூருத்தீனின் நோக்கமும் செயல்பாடுகளும் அரசியல் சார்ந்தவை மட்டுமே என்று மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்கள் சுருக்கிப் புனைந்தாலும் – அவரது சாதனைகளை வீரியமற்றதாக சித்திரித்தாலும்…
60. தோல்வியும் வெற்றியும் ‘முஸ்லிம்கள் கி.பி. 1144ஆம் ஆண்டு எடிஸ்ஸாவை மீண்டும் கைப்பற்றும் வரை பரங்கியர்களுக்கு எதிரான போர், தற்காப்பு சார்ந்ததாகவே இருந்தது. மார்க்க அறிஞரான அல்-ஸுலைமி…
ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 15ஆம் நாளிதழ்களில் அதற்கு முதல் நாள் (14 பிப்ரவரி) ‘காதலர் தினம்’ கொண்டாட(?)ப் பட்டதும் அதில் ஏற்பட்ட ரசாபாசங்களும் அவமானங்களும் செய்திகளாக விரிந்திருக்கும்….
59. இரு சோதனைகள் 1157ஆம் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் நூருத்தீனுக்கும் சிரியா மக்களுக்கும் சோதனைக் காலமாக அமைந்துவிட்டன. பரங்கியர்களுடனான போரில் மாறி, மாறி அமைந்த வெற்றி-தோல்விகள் போலன்றி,…
ரியல் எஸ்டேட்டில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும், அப்படி முதலீடு செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன..? நம்மவர்களுக்கு எப்போதும் ரியல் எஸ்டேட் மீது இனம்புரியாத ஒரு…
A Hindutva group’s fundraiser in Frisco, Texas to raise money for, among other things, the “demolition of illegal churches” in…
58. வில்லனின் அறிமுகம் அவன் பெயர் ரேனால்ட். பிரான்சில் உள்ள ஷட்டியோன் என்ற ஊரைச் சேர்ந்தவன். அதனால் வரலாற்றில் அவன் பெயர் ஷட்டியோனின் ரேனால்ட். இயல்பிலேயே இரத்த…
1956-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒரு விவாதம். மதியம் தொடங்கி, மாலை வரை ஓயாமல் விவாதம் அனல் பறக்கிறது. தனிநபர் மசோதா ஒன்றின் மீதான விவாதம் இவ்வளவு நேரம்…
57. அஸ்கலானின் வீழ்ச்சி ஜெருசல ராஜா ஃபுல்க் மரணமடைந்ததும் விதவையான அவருடைய மனைவி மெலிஸாண்ட், பதின்மூன்று வயதுடைய தம் மூத்த மகன் மூன்றாம் பால்ட்வினை (Baldwin III)…
56. நூருத்தீனின் டமாஸ்கஸ் வெற்றி டமாஸ்கஸ் கோட்டையின் மேலிருந்து இறங்கியது ஒரு கயிற்றேணி. ஓடிச்சென்று அதைப் பற்றி, கிடுகிடுவென்று மேலே ஏறினார் ஒரு வீரர்.
55. இனாப் யுத்தம் இரண்டாம் சிலுவைப்போரின் தோல்விக்கான காரணங்களாகச் சிலுவைப்படை சிலவற்றை அடுக்கியது. சிரியாவில் இருந்த பரங்கியர்களுக்கு இடையே நிலவிய ஒற்றுமையின்மை; எலினோர் தம் சிற்றப்பாவுடன் கொண்டிருந்த…
ஹிஜ்ரீ ஆண்டு தெரியுமா? முஸ்லிம்களின் திருமண அழைப்பிதழ்களில் பார்த்திருக்கலாம். நோன்பு காலங்களில் ஸஹர் நேரம், நோன்பு துறக்கும் நேரம் அடங்கிய அட்டவணைகள் பள்ளிவாசல்களில் வினியோகிப்பார்களே அதில் இருக்கும்….
54. இரண்டாம் சிலுவைப்போர் – பகுதி 2 வந்துவிட்டது சிலுவைப்படை. “போருக்குப் புறப்படுங்கள்!” என்ற அழைப்புக் கேட்டதும் விரைந்து வந்தார் ஒரு முதியவர். பெயர் அல்-ஃபின்தலாவி.
இரண்டாம் சிலுவைப்போர் – பகுதி 1 பைஸாந்திய சக்கரவர்த்தி முதலாம் மேனுவெலுக்கு (Manuel I Komnenos) சிலுவைப்படை கிளம்பி வரும் செய்தி எட்டியது.
52. இரண்டாம் சூல் கி.பி. 1146 ஆம் ஆண்டின் ஈஸ்டர் நாள். பிரான்சின் வெஸிலே (Vezelay) நகரில் தேவாலயத்திற்கு வெளியே தற்காலிக மேடை அமைக்கப்பட்டிருந்தது.
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 29 எப்பொழுதும்போல் இதோ இம்முறையும் ஒரு ரமளான் வந்த சுவடு தெரியாமல் அதிவேகத்தில் முஸ்லிம்களைக் கடந்து செல்கிறது. இன்று இருப்பவர்கள் இதனைப்…
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 28 ஷவ்வால் மாத நோன்பு யார் ரமளான் மாத நோன்பிற்குப் பிறகு ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை நோற்கிறாரோ அவர் காலமெல்லாம்…
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 27 ரமளான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகைப் பெருநாளாக நாம் கொண்டாடுகின்றோம்.
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 6 அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான்: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ…
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 5 இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ரமளான் மாதம்தான் தற்போது நமக்குக் கிடைக்கப் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் கடந்து செல்வதுபோல் இவ்வருடமும் நம்மில்…
51. நூருத்தீனின் எடிஸ்ஸா மீட்பு நூருத்தீன் அலெப்போவின் அதிபராகப் பொறுப்பு ஏற்ற போது, இமாதுத்தீன் ஸெங்கியின் மரணத்தை அடுத்துச் சிதைந்து போயிருந்த கட்டுக்கோப்பு ஒரு பிரச்சினை ஆக…