பிள்ளையார் சிலையை உடைத்துவிட்டு, பழியை முஸ்லிம்கள் மீது சுமத்திய கோயில் பூசாரி !

பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து உ.பி.யில் முஸ்லிம்களுக்கு எதிரான மதக் கலவரங்கள் தொடர்ந்து நடைபெறுவது அனைவரும் அறிந்ததே!

Read More

`ஜெய் ஸ்ரீராம்’ கோஷமிட்டபடி மசூதியைச் சேதப்படுத்திய இந்துத்துவாவினர்… வீடு, கடைகளுக்கு தீ வைப்பு!

மைனாரிட்டி பாஜக கூட்டணி அரசு பதவி ஏற்ற ஒரு சில வாரங்களிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் மதவெறி பற்றி எரிய ஆரம்பித்து விட்டது. ஜெய் ஶ்ரீராம் எனும் வெறிக்…

Read More
ஹிஜிரீ 1433 நலன் பெருகட்டும்

புத்தாண்டின் பத்தாம் நாள் – (ஆஷுரா)

முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் ஆஷுரா என்று வழங்கப்படுகின்றது. அந்த நாளை நபி (ஸல்) சிறப்பித்துக் கூறியுள்ளனர். அதன் வரலாற்றுப் பின்னணியை நாம் காண்போம்:

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 74

74. ஃபாத்திமீ ராஜாங்கத்தின் முடிவுரை ஸலாஹுத்தீனின் தந்தை நஜ்முத்தீன் அய்யூபியைத் தம்மிடம் வரவழைத்து, அவர் மூலம் ஸலாஹுத்தீனுக்குத் தகவல் அனுப்பினார் நூருத்தீன்.

Read More

மது : அறிஞர் அண்ணாவின் உவமை !

தமிழகத்தைச் சோகத்தில் ஆழ்த்திய, கல்லக்குடியில் நடந்தேரிய கள்ளச்சாராயக் கொடூர மரணங்கள் பற்றிக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் செய்தித் தொடர்பாளருமான திருச்சி வேலுச்சாமி அவர்களின் அரசியல் சார்பற்ற…

Read More

ஹஜ் மாதத்தின் படிப்பினை

“(…ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைச் சேமித்துக் கொள்ளுங்கள். சேமிப்பில் சாலச்சிறந்தது இறையச்சமாகும். எனவே, நல்லறிவுடையோரே! என்னையே அஞ்சி வாழுங்கள்” (அல்குர்ஆன் 2:197). அல்லாஹ்வின் பேரருளால் இஸ்லாமிய சிறப்புமிகு மாதங்ளுள் ஒன்றாகிய…

Read More

விதை !

அண்மி வந்துவிட்டது உலகத்தின் அழிவு. நிகழத் தொடங்கிவிட்டன அதன் பிரளயங்கள். அச்சமயம் கைவசம் ஒரு விதை உள்ளது. என்ன செய்யலாம்? என்ன செய்வோம்?

Read More
கேரளாவில் ஆர்எஸ்எஸ் பயங்கரவாதி வீட்டில் 770 கிலோ வெடிகுண்டு பறிமுதல்!

கேரளாவில் ஆர்எஸ்எஸ் பயங்கரவாதி வீட்டில் 770 கிலோ வெடிகுண்டு பறிமுதல்!

திருவனந்தபுரம் (30 மார்ச் 2024): கேரளாவில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அங்கு ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஒருவர் வீட்டில் இருந்து பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்தும் நோக்கில் பதுக்கி…

Read More

நோன்பு தரும் பயிற்சி (வீடியோ)

“நோன்பு தரும் பயிற்சி” எனும் தலைப்பில் சத்தியமார்க்கம்.காமிற்காக சிறப்புரை நிகழ்த்தியுள்ளவர் மெளலவி ஜியாவுத்தீன் மதனீ (மீள் பதிவு).

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 73

73. ஜிஹாது அங்கி ஸலாஹுத்தீன் தம் தந்தையைத் தம்மிடம் அழைத்துக்கொள்ள விரும்பினார். அந்தக் கோரிக்கையை நூருத்தீனுக்கும் அனுப்பி வைத்தார்.

Read More
பாபர் மசூதி : சில நினைவுகள்

பாபர் மசூதி : சில நினைவுகள் – இறுதிப்பகுதி

பாபர் மசூதி : சில நினைவுகள் – இறுதிப்பகுதி டிசம்பர் 6, 1992 அன்று சுமார் ஐநூறு ஆண்டுகள் தொழுகை நடத்தப்பட்டு வந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது….

Read More

வந்தார், வெந்தார், மாய்ந்தார்!

ஏரோன் புஷ்னெல் என்ற அமெரிக்க இளைஞருக்கு 25 வயது. 25 பிப்ரவரி 2024, ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியளவில் தலைநகர் வாஷிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு முன்…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 72

72. நூருத்தீனின் மோஸுல் படையெடுப்பு தமீதா போரின் வெற்றிக்குப் பிறகு எகிப்தில் ஸலாஹுத்தீன் அடுத்து அமைதியாக நிகழ்த்திய அதிரடி நடவடிக்கை ஒன்று இஸ்லாமிய வரலாற்றின் முக்கியமான திருப்புமுனையாக…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 71

71. தமீதா போர் நூருத்தீனுக்கு ஹதீஸ் ஒன்று வாசித்துக் கேட்பிக்கப்பட்டது. ஹதீஸ்களைச் செவியுற்று இன்புறும்போது அவர் புன்னகைப்பது வழக்கம். ஆனால் அன்று அவரது முகம் முழுவதும் கவலை!…

Read More

உத்திரகண்டில் மீறப்படும் நீதிமன்றத் தீர்ப்பும் மசூதி / மத்ரஸாக்கள் இடிப்பும்!

இண்டர் நெட் சேவையை முடக்கி, ஆறு உயிர்களைப் பறித்த உத்திரகண்ட் அரசு! Uttarakhand madrasa at centre of violence was demolished without a court…

Read More
கோமாதாவைக் கொன்று முஸ்லிம்கள் மீது பழி போட்ட பஜ்ரங்தள் தலைவர்! சிக்கியது எப்படி?

கோமாதாவைக் கொன்று முஸ்லிம்கள் மீது பழி போட்ட பஜ்ரங்தள் தலைவர்! சிக்கியது எப்படி?

உத்தரப்பிரதேசம் (02 பிப்ரவரி 2024): கோமாதாவைக் கொன்று முஸ்லிம்கள் மீது பழி போட்ட பஜ்ரங்தள் மாவட்ட தலைவர் சிக்கியது எப்படி? ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக-வின் சங்பரிவார அமைப்புகளில்…

Read More
ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளதில் நீதித்துறையின் கரசேவை – ஓர் வரலாற்று பார்வை

ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளதில் நீதித்துறையின் கரசேவை – ஓர் வரலாற்று பார்வை

 1940-களில் பாபர் மசூதியில் வழிபட ’இந்து’க்கள் அனுமதிக்கப்பட்டது; 1986-இல் மசூதிக்குள் சென்று வழிபட கட்டிடத்தின் பூட்டுகள் திறக்கப்பட்டது; 2019-இல் பாபர் மசூதி நிலத்தை ராமர் கோவில் கட்ட…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 70

70. வஸீர் ஸலாஹுத்தீன் நஜ்முத்தீன் அய்யூபியின் மகன் யூஸுஃப், சுல்தான் ஸலாஹுத்தீனாகப் பரிணாமம் அடைய அமைந்த திருப்புமுனை எகிப்து.

Read More
bomb threat priest kadiresh1

கன்னியாகுமரி பள்ளிவாசல், சர்ச்-களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விநாயகர் கோயில் பூசாரி கதிரேஷ் கைது!

கன்னியாகுமரி (12 ஜனவரி 2024): கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேவாலயம், பள்ளிவாசல் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு கடிதம் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த புவியூர் பகுதியை சேர்ந்த…

Read More
bomb threat

ராமர் கோயிலைத் தகர்ப்போம் – முஸ்லிம் பெயரில் மிரட்டல் அனுப்பிய ஓம்பிரகாஷ் கைது!

உத்தரபிரதேசம் (04 ஜனவரி 2023): உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தைக் கொல்வோம் என்றும் அயோத்தியில் திறக்கப்பட உள்ள ராமர் கோவிலை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என்று முஸ்லிம்…

Read More

சொந்த வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய அகில பாரத இந்து மகாசபை நிர்வாகி பெரி செந்தில் அதிரடி கைது

கள்ளக்குறிச்சி (டிசம்பர் 30, 2023): அகில பாரத இந்து மகா சபையின் மாநில பொதுச்செயலாளர் வீட்டில் சில நாட்களுக்கு முன்னர் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும்…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 69

69. எகிப்து – இறுதிச் சுற்று (பாகம்-2) ‘இது எம் குடும்பப் பெண்டிரின் தலைமுடி. பரங்கியரிடமிருந்து மீட்க வருமாறு அவர்கள் உங்களிடம் மன்றாடுகின்றார்கள்’ என்று நிலைமையின் அவசரத்தையும்…

Read More

ஆசியாவிலேயே உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி, ஆளுநர் ஃபாத்திமா பீவி மறைந்தார்!

இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியும், ஆசியாவிலேயே உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியுமான ஃபாத்திமா பீவி இன்று (நவம்பர் 23) மறைந்தார். தமிழ்நாட்டின் ஆளுநராகப்…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 68

68. எகிப்து – இறுதிச் சுற்று (பாகம்-1) நூருத்தீனுக்கு எகிப்திலிருந்து கடிதம் வந்தது. ஃபாத்திமீ கலீஃபா அல்-ஆதித் அனுப்பியிருந்தார். பிரித்தால் அதனுள் பெண்களின் கூந்தலில் இருந்து வெட்டப்பட்ட…

Read More

பொய்யைப் பரப்ப ஒன்றரை லட்சம் BJP போலிகள் : வாஷிங்டன் போஸ்ட்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் பிரதமர் மோடி, நம் நாட்டின் செய்தி ஊடகங்கள் அனைத்தையும் அவற்றின் நிர்வாகிகளையும் முதலாளிகளையும் சந்தித்துப் பேசினார்.

Read More

“70 ஆண்டுகளாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளராக இருக்கிறது… உலகமும் மௌனம் காக்கிறது!” – ஒவைசி

“இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு ஒரு அரக்கன், போர்க் குற்றவாளி. 21 லட்சம் ஏழை காஸா மக்களில் 10 லட்சம் பேர் வீடிழந்துவிட்டனர்.” – ஒவைசி இஸ்ரேலின் நாட்டின்…

Read More