கதிராமங்கலம் – ஒரு மாணவரின் களப் பார்வை!
ஏறத்தாழ எட்டு கோடியை எட்டுகின்ற தமிழக மக்களின் கலாச்சாரம், பண்பாடு போன்ற அனைத்திலும் சிறந்து விளங்கி அயல்நாட்டவரைகூட வியப்படையச் செய்யும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் ஒரு மாநிலமாகத்…
ஏறத்தாழ எட்டு கோடியை எட்டுகின்ற தமிழக மக்களின் கலாச்சாரம், பண்பாடு போன்ற அனைத்திலும் சிறந்து விளங்கி அயல்நாட்டவரைகூட வியப்படையச் செய்யும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் ஒரு மாநிலமாகத்…
பொன்னியின் செல்வன் நாவலைப் படித்தபோது அதே போல முஸ்லிம்களின் வரலாற்றையும் நாவலாக அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் யாராவது எழுதியிருக்கலாமே என்று எனக்குத் தோன்றியிருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரில் அரசு மருத்துவமனையில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய பெரும்பாலான மக்களிடையே நிலவும் கல்வி மற்றும் பாடத்திட்டத்தைப் பற்றி மக்கள் கருத்தில் முதன்மையாக நிற்பது மத்திய CBSE பாடத்திட்டம்தான்.
தமிழகத்தில் வெற்றிடமாக உள்ள 1,111 ஆசிரியர்களுக்கான பணியிடங்களுள் 1-5 வகுப்புகளுக்கான இடைநிலை ஆசிரியர்களுக்குக் கடந்த 29.4.2017 தேதியிலும் 6-10 வகுப்புகளுக்கான பட்டதாரி ஆசிரியர்களுக்கு 30.4.2017தேதியிலும் ஆசிரியர் தகுதிக்கான…
பெரிய அரங்கு. அதில் பிரம்மாண்ட மேடை. பெருந்திரளாய் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. முக்கியஸ்தர்கள் உரையாற்றும் அம்மேடையில் மக்களுள் சிலரும் ஏறி உரையாற்றலாம் என அனுமதி வழங்கப்பட்டது.
ஒரு பயணத்துக்காகக் குறைந்தபட்சம் நீங்கள் எத்தனை நாள்களுக்கு முன்பு திட்டமிடுவீர்கள்? அதிகபட்சமாக மூன்று மாதங்கள். ஆனால், பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம் பதினொரு வருடங்களுக்கு முன்பே அதுவும்…
கலீஃபா உமரின் ஆட்சியின்போது பாரசீகத்தில் தொடர்ந்து யுத்தங்கள் நிகழ்ந்து வந்தன. பஸ்ராவின் ஆளுநராக இருந்த அபூமூஸா, தாமே நேரடியாக ஜிஹாதுகளில் பங்கெடுத்துப் போர் புரிந்தார்.
ஹுனைன் போரில் முஸ்லிம்கள் வெற்றியடைந்ததும் எதிரிகள் சிதறி ஓடினார்கள். ஒரு கூட்டம் தாயிஃப் நகருக்கு ஓடியது. மற்றவர்கள் நக்லாஹ்வுக்கும் அவ்தாஸ் பகுதிக்குமாகப் பிரிந்தனர். அவர்களை அப்படியே விட்டுவிட்டால்…
புனிதமிகு ரமலான் மாதத்தின் முதல் பத்து நாட்களை நிறைவு செய்துவிட்டு அடுத்த பத்தில் இருக்கின்றோம். இறைவனின் அருட்கொடையின் பத்து என்று இறைத்தூதரால் வர்ணிக்கப்பட்ட முதல் பத்து நோன்புகளில்…
கடந்த மூன்று அத்தியாயங்களில், தகவல் தொடர்பின்போது என்னென்ன கூடாது என்று ஏழு ஐட்டம் பார்த்தோம். இங்கு மேலும் சில கூடாதவைகளைத் தெரிந்துகொண்டு, அவற்றை முடித்துவிடுவோம்.
“நான் அனைத்திலும் ‘Straight Forward’. எல்லோரையும் என்னைப் போலவே எதிர் பார்ப்பது எனது இயல்பாகிவிட்டது . அதனால் எதையும் ‘Face to Face’ தான்.
என் உறவினர் ஒருவர், நான் சிறப்பானவை என நம்புகின்ற சில பண்புகளுக்குச் சொந்தக்காரர். அவற்றுள் ஒன்று, எப்பொழுது உரையாடினாலும் சம்பந்தம் இருக்கிறதோ, இல்லையோ, நம்மிடம் உள்ள ஏதாவது…
“பாபர் மஸ்ஜித் இடிப்பின் போது இந்தியாவே அமளிக்காடானது. ஆனாலும், தமிழ்நாடு அமைதியாகவே இருந்தது” என்று இன்றும் பெருமை பொங்க கூறிக் கொண்டிருக்கிறோம். இந்தியாவெங்கும் சிறுபான்மையினரை எளிதில் வேட்டையாடுகிறார்கள்;…
தகவல் தொடர்பு என்பது ஒரு கலை. ஆக்கவும் அழிக்கவும் வல்ல உன்னதக் கலை. ‘என் ஜுஜ்ஜு, செல்லம்’ என்று பேசி காதல் வளர்ப்பதிலிருந்து போர் மூட்டி குண்டு…
ஆட்சியாளரின் முரண்பட்ட செயல்களுக்கு ஔரங்கசீப் காலத்துக்குப் போக வேண்டாம். நம் காலத்திலேயே உதாரணத்தைப் பார்ப்போம். அயோத்தியில் ராம ஜன்மபூமி என்று அழைக்கப்படும் இடத்தில், பூட்டியிருந்த பூட்டுகளைத் திறக்க…
முதன் முதலில் மனிதன் அண்ணாந்து பார்த்தபோதே வானியல் பிறந்துவிட்டது. வானியலை, “புரதானமான இயற்கை விஞ்ஞானம்” என்பார்கள். இரவில் நட்சத்திரங்கள் ஓடுவதையும் நிலவையும் பார்த்துப் புனையப்பட்ட கதைகள் உலகின்…
பிள்ளைகளைப் பெற்றவர்களே! ஆணாயினும் பெண்ணாயினும் உங்கள் பிள்ளைகளிடம் மனம்விட்டுப் பேசுவதை வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.
உங்களை நிறைய இளைஞர்களுக்குப் பிடிக்கும். ‘நீயா, நானா?’ தொலைக்காட்சி நிகழ்ச்சி தந்த புகழினால் இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. “நம்ம தோசைய எடுத்துட்டு போய்…
“லைப்ரெரி ஒன்று கட்டிக் கொண்டிருக்கிறேன்” என்று நசீர் என்னிடம் சொன்னபோது ‘சுமாரு’க்கும் சற்று அதிகமான ஆவலோடு, “அப்படியா? எங்கே?” என்று விசாரித்தேன். நசீர் என்னுடைய மாமாவின் புதல்வன்….
ஒருவரின் உழைப்புக்கான அங்கீகாரம் அவருக்கு மறுக்கப்படுவது, தாய்க்கு குழந்தையின் உரிமை மறுக்கப்படுவதற்குச் சமம். நம் தேசியக் கொடியை வடிவமைத்த சுரையாவும், அப்படிப் பறிகொடுத்த தாயைப்போலதான் அதற்கான அங்கீகாரம்…
இந்த ஆண்டில் இந்திய மக்களைப் பெரிதும் பாதித்த பிரச்சினைகளில் மிக முக்கியமானது 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பு. கருப்புப் பண…
அப்படி ஒரு கேள்வியை அந்தப் பாட்டனார் எதிர்பார்த்திருக்கவில்லை. சிறுவயதினன் என்றாலும் தன் பேரன் மிகுந்த அறிவாளி என்று அந்தக் கேள்வியே உணர்த்தியது. “வாழ்க்கையின் மதிப்பு என்ன?”
நான் முதலிலேயே ஒன்றைத் தெளிவுபடச் சொல்லிவிடுகிறேன். நான் RJ பாலாஜியைப் போன்றோ, எழுத்தாளர் ஜெயமோகனைப் போன்றோ பெரிய பொருளாதார மேதை எல்லாம் கிடையாது. அதேபோல், ‘நாடு நன்றாக…
நாஃபி ஒரு நிகழ்வை அறிவித்திருக்கிறார். இப்னு உமரின் இயல்பை அவருடைய அடிமைகள் தெரிந்து கொண்டனர். அவர்களுள் ஓர் அடிமை தன்னை நன்றாக சீர்செய்து, நல்ல ஆடைகளை உடுத்திக்கொண்டு…
கருப்புப் பணத்தை ஒழிக்கவே 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால், மத்திய அரசு எதிர்பார்த்த ரூ.3 லட்சம் கோடி…
கத்தரின் தலைநகரான தோஹாவில், இன்று (02-12-2016) வெள்ளி மாலை இந்திய கத்தர் இஸ்லாமியப் பேரவை (IQIC) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி மதினா கலீஃபா சவூதி மர்கஸில் நடைபெற்றது….
அப்துல்லாஹ் பின் உமர் (இரண்டாம் பாகம்) முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஒவ்வோர் அங்க அசைவையும் வார்த்தைகளையும் சமிக்ஞைகளையும் உற்று உற்றுப் பார்த்து வளர்ந்தவர் அப்துல்லாஹ் இப்னு…
அப்துல்லாஹ் இப்னு உமர் عبد الله ابن عمر கடை வீதியில் ஒருவர் தம்முடைய பிராணிக்குத் தீவனம் வாங்குவதைக் கண்டார் அய்யூப் இப்னு வாய்ல். ‘பணம் இல்லை….