![இஸ்லாத்தை அறியாத ஒரு முஸ்லிம் கிராமம்](https://satyamargam.com/wp-content/uploads/2014/12/solamozi.jpg)
இஸ்லாத்தை அறியாத ஒரு முஸ்லிம் கிராமம்
முஸ்லிம் அல்லாதவர்களிடம் இஸ்லாம் போய்ச் சேர்வதற்கு நாம் பலவகையான வழிகளில் மார்க்கப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறோம். ஏன், இஸ்லாத்தைப் பற்றி நாம் அதிகமாக தெரிந்து வைத்திருக்கிறோம் என்ற…
முஸ்லிம் அல்லாதவர்களிடம் இஸ்லாம் போய்ச் சேர்வதற்கு நாம் பலவகையான வழிகளில் மார்க்கப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறோம். ஏன், இஸ்லாத்தைப் பற்றி நாம் அதிகமாக தெரிந்து வைத்திருக்கிறோம் என்ற…
கள்ளக்குறிச்சி, நவ.29– கள்ளக்குறிச்சி அருகே கல்வராயன்மலை பகுதியை சேர்ந்த பலர் அனுமதியின்றி கள்ள துப்பாக்கியை வைத்துக் கொண்டு பறவைகள் மற்றும் வனவிலங்குகளை வேட்டையாடி வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்….
சென்னையில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: கும்மிண்டிபூண்டியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் செல்போனுக்கு கடந்த 10-ஆம் தேதி…
டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு மாநில தேர்தல் ஆணையம் கண்டனம்! தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக…. அரசியல் தலைவரை கண்டித்து புதிய வரலாறு படைத்த தேர்தல் ஆணையம்!
அல்ஹம்து லில்லாஹ்! சகோ. நூருத்தீன் அவர்கள் சத்தியமார்க்கம்.காம் தளத்தில் எழுதிய ‘தோழியர்’ தொடர், நூல் வடிவம் பெற்றுக் கடந்த 22.8.2014இல் சென்னை எழும்பூரிலுள்ள ஃபாயிஸ் மஹாலில் அதன்…
குடிகார மாநிலத்தின் குமட்டலுடனும் ஒழுங்கு மீறல்களுடனும் தமிழகம் தள்ளாடிக் கொண்டிருக்கின்றது. மதுவினால் நாட்டுக்கு வீட்டுக்குக் கேடு என்பதைச் சொல்லிக் கொண்டே கேடுகெட்ட மாநிலமாகத் தமிழகத்தை பின்தள்ளிக் கொண்டிருக்கின்றனர்…
குன்னூர், ஜூலை 8– நீலகிரி மாவட்டம் குன்னூர் சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகன் மணிகண்டன் (வயது 29). இவருக்கு இன்னும் திருமணம்…
திருவள்ளூர் இந்து முன்னணி தலைவர் கொலை வழக்கு தொடர்பாக குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டைச் சேர்ந்த வாலிபரை சென்னை போலீசார் நேற்று பிடித்துச் சென்றனர்.
எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த 19 மாணவ, மாணவிகளிடையே ஒரே அரசுப் பள்ளி மாணவி என்ற பெருமையைப் பெற்ற திருநெல்வேலி மாவட்டம்,…
தமிழகத்தில் மது ஒழிப்பு பிரச்சாரம் சமூக ஆர்வலர்களால் சமீப காலமாக தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. அண்மையில், மது ஒழிப்பை வலியுறுத்தி சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மற்றும்…
”இதெல்லாம் ஒரு தொழில்னு…”ஆஷாவை உயர வைத்த அக்கம்பக்கத்து கேலி! ”வாழ்க்கையில் முன்னேறணும்னு வேகம் இருக்கற பெண்கள், விமர்சனங்கள் பற்றி கவலைப்படக் கூடாது!” – மன உறுதி வார்த்தைகளில்…
சென்னையைச் சேர்ந்த அந்த இளம்பெண், தன் சக அலுவலக நண்பருடன் எடுத்த புகைப்படங்களை எப்போதோ ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்திருக்கிறார். ஒரு மாதத்துக்கு முன் அவருக்குத் திருமணம் நடந்திருக்கிறது….
சமூக சேவை, கல்வி, மதம், அரசியல் என எங்கும் எல்லாமும் “வியாபார”மயம் ஆக்கப்பட்டுவிட்ட இக்காலத்தில், எப்பலனையும் எதிர்பாராமல் எந்த விளம்பரமும் இன்றி சாதாரண அடித்தட்டு மக்களிடையே மனித…
நாகர்கோவிலை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (45). இவர் குமரி மாவட்ட பா.ஜ. வர்த்தக அணியின் முன்னாள் செயலாளர் ஆவார். இவருக்கு சொந்தமான தோட்டம் வள்ளியூர் அருகே உள்ள மடப்புரத்தில்…
கடந்த டிசம்பர் ஆறு அன்று, இப்பதிவின் தலைப்பிலான அரங்கக் கூட்டம் மாலை 5.30க்கு சென்னை தி.நகர், வெங்கடேசுவரா மண்டபத்தில் ஆரம்பமானது. கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார் சேவ்…
நள்ளிரவு 12 மணி. திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் தெரு. மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். திடீரென எழுந்த வெடிச் சத்தத்தைக் கேட்டு ஒட்டுமொத்த தெருவும் விழித்துக் கொண்டது….
“தேடுதல் உடையோர் நேரான வழியை அடைந்து கொள்வார்” என்பதற்கு இன்னுமோர் இலக்கணமாக, தமிழகத்தில் “கடவுள் இல்லை” என்ற கொள்கையில் நீண்டகாலமாகப் பிரச்சாரம் செய்து வந்த பிரபல பேராசிரியர்…
சேலம்: சேலத்தில், பா.ஜ.க., பிரமுகர் கொலையில், மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். போலீஸார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியா முழுவதும் இந்து மக்களிடையே மதவெறியை ஊட்டுவதன் மூலம், சிறுபான்மை மக்களுக்கு எதிராக மோதலை உருவாக்கி அரசியல் லாபம் சம்பாதிக்கும் ஈனப்பிழைப்பு நடந்து வருவதை அறிவோம்.
தமிழகத்தில் கடந்த ஓராண்டாக இந்து இயக்கங்களின் தலைவர்கள் மீது தொடர்ந்து நடந்து வரும் தாக்குதல்கள், படுகொலைகளைக் கண்டித்து பாஜக திங்கள் கிழமை பந்த் நடத்தியது. கோவை, குமரி…
வேலூர் : வேலூர் பாஜ பிரமுகர் டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய…
தமிழக முஸ்லிம்களின் கல்வி, பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு களப் பணியாற்றி வருபவர் சகோதரர் சி.எம்.என் சலீம். கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவற்றில் நலிந்த நிலையிலிருக்கும்…
செய்யும் வேலையே சேவையாக அமைவது, வரம். தனக்குக் கிடைத்திருக்கும் அந்த வாய்ப்பை வைத்து, நிறைவாக வாழ்கிறார் ராஜேஸ்வரி. புற்றுநோயால் ஆட்கொள்ளப்பட்டு, குடும்பம் மற்றும் உறவுகளால் கைவிடப்பட்ட பரிதாப உயிர்களை,…
பெரம்பலூர் மாவட்ட மக்களின் புது ஹீரோ தாரேஸ் அஹமது. அதிரடியான மாவட்ட ஆட்சியர். ஒருநாள் பேருந்தில் மக்களோடு மக்களாகப் பயணித்துக் கொண்டே அவர்களுடைய பிரச்னைகளை விசாரிப்பார். இன்னொருநாள்…
ஆண்டு தோறும் சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி இந்த ஆண்டு ஜனவரி 5-17 தேதிகளில் இரண்டு வாரங்களாக நடைபெறவுள்ளது. இந்தப் புத்தகக் கண்காட்சியை எதிர்வரும் வியாழன் (5.1.2012)…
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்! புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவரான முன்னாள் நீதிபதி கோபாலகிருஷ்ணன் சீர்காழியைச் சேர்ந்தவர். தொடக்க-உயர்நிலைக் கல்வியைத் தம்…
தினமல திருகுதாள திருவிளையாடல் “முத்துமாரியம்மமனுக்கு கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்திய பேரூராட்சி முஸ்லிம் தலைவர்” என்ற பொய்யான மற்றும் தவறான தினமல(த்தின்) செய்திக்கு மறுப்பு அறிக்கை தினமலர்…
கூத்தாநல்லூர் இளைஞர் இயக்கம் நடத்திய சமுதாய ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று கூத்தாநல்லூர் செல்வி மஹால்-ல் நடைபெற்றது. கூத்தாநல்லூர் ஜமாதார்களும், சமூக ஆர்வலர்களும், இளைஞர்களும், சமுதாய இயக்கத்தை சேர்ந்த…
நம் நாட்டில் 19 அணுமின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. கூடுதலாகக் கூடங்குளத்தில் ஓர் அணுமின் நிலையம் அமைத்து, தமிழக மக்களின் ‘மின் பசி’யைப் போக்குவதற்கு நடுவண் அரசு…